புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
10 Posts - 56%
heezulia
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
10 Posts - 56%
heezulia
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_m10 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2010 2:40 pm

மனிதன் இவ்வுலகில் மாட மாளிகைகளைக் கட்டி, விதவிதமான உணவுகளை உண்டு, வகை வகையான உடைகளை உடுத்தி எல்லா விதமான இன்பங்களையும் அனுபவித்து உல்லாசமாக உலா வர ஆசைப்படுகிறான். ஆனால் அவனுக்கு ஏற்படும் இன்னல்கள், இடையூறுகள், இழப்புகள், பிணி, மூப்பு, இறப்பு போன்றவை -அவனை அந்த இன்பங்களைத் தொடரவிடாமல் தடுக்கின்றன. அதனால்தான் இவ்வுலக இன்பம் மிகவும் அற்பமானது என்கிறான் இறைவன் (அல்குர்ஆன் 57:20), அவன் மேலும் கூறுகையில் "இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்' என்கிறான்.

மனிதன் இறந்தபின் வாழப்போகும் மறுமை வாழ்க்கையில், இறைவனுக்குக் கட்டுப்பட்டு இறைத் தூதர்கள் காட்டிய நேர் வழியில் நடந்தவர்களுக்கு, இறைவன் தயாரித்து வைத்திருக்கும் சொர்க்கத்தின் இன்பங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. மாட மாளிகைகள், கண்ணழகிகள், சுவையான கனி வகைகள், விதவிதமான உணவு வகைகள், குடிப்பதற்கு தேனாறு, பாலாறு எனப் பலவிதமான நீர்ச்சுனைகள், சேவை செய்ய சின்னஞ்சிறார்கள்! இன்னும் ஏராளம்! ஏராளம்!

நபியவர்கள் (ஸல்) சொர்க்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில், ""எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த உள்ளமும் நினைத்துப் பார்த்திராத இன்பங்களை இறைவன் தனது நல்லடியார்களுக்கு தயாரித்து வைத்துள்ளான்'' என நவில்கிறார்.

சொர்க்கங்களில் உயர்ந்த சொர்க்கமான "பிர்தவ்ஸ்' என்னும் சொர்க்கத்தை அடைய விரும்புபவர்கள், இவ்வுலகில் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள் என இறைவன் தனது திருமறையின் 23ஆம் அத்தியாயத்தில் விளக்கியுள்ளான்.

இறைவனை ஏற்று, இறைத் தூதரை வாழ்வியல் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டவர்களுக்கு ஐவேளைத் தொழுகை கட்டாயக் கடமையாகும். கடமையான தொழுகையிலும், அதுவல்லாத இதர தொழுகைகளிலும் உள்ளச்சத்தோடு இருப்பவர்கள் பற்றி இறைவன் கூறும்போது, ""இறைவனின் திருநாமம் (அல்லாஹ்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும் (அல்குர்ஆன் 22:35). இறைவனைப் பார்க்க முடியாது எனினும், இறைவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வோடு தொழுவார்கள். சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் வீணான பேச்சு மற்றும் செயல்களை விட்டும் விலகியிருப்பார்கள். பேசினால் நல்லதைப் பேசு; அல்லது வாய் மூடி இரு'' என்றார் நபிகள்.

மறுமை நாளில் நரகவாசிகளிடம் வானவர்கள், "'உங்களை "ஸகர்' என்னும் நரகத்தில் நுழைய வைத்தது எது?'' என வினவும்போது, அவர்கள் "வீணானவற்றில் மூழ்கிக் கிடந்தோருடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்' எனப் பதிலளிப்பார்கள். (அல்குர்ஆன் 74: 45).

""ஜகாத் என்னும் ஏழை வரியைத் தவறாது முறைப்படி கொடுத்து வர வேண்டும்; இரண்டரை சதவிகிதம் ஏழை வரியை, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழைகளுக்கு வருடந்தோறும் வழங்க வேண்டும்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதே'' எனவும் இறைவன் எச்சரிக்கை செய்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றபோது, தங்களிடமிருந்த அமானிதப் பொருட்களை தனது மருமகன் அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்கச் சொன்னார்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது இறை நம்பிக்கையாளனின் பண்பாகும். கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்வது நயவஞ்சகனின் பண்பாகும்.

""நிச்சயமாக தொழுகையைக் குறித்த நேரங்களில் நிறைவேற்றுவது இறை நம்பிக்கையாளர்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது'' (அல்குர்ஆன் 4:103).

மேற்கூறப்பட்ட நற்பண்புகளைப் பெற்றவர்களால்தான் உயர் சொர்க்கத்தை அடைய முடியும். ஏக இறைவன் நம்மை சொர்க்கத்தின் வாரிசுகளாக்கி அருள் புரிவானாக!


- ஒய்.கே.எம்.அப்துல்காதிர்



 சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 2:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



thiva
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jul 30, 2010 2:55 pm

உண்மையிலே ஈகரை ஓர் அருங் களஞ்சியம் தான்.  சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் 678642  சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் 154550

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Fri Jul 30, 2010 3:08 pm

அருமையான பதிவு...
மிக்க நன்றி.....



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக