Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள்
4 posters
Page 1 of 1
சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள்
மனிதன் இவ்வுலகில் மாட மாளிகைகளைக் கட்டி, விதவிதமான உணவுகளை உண்டு, வகை வகையான உடைகளை உடுத்தி எல்லா விதமான இன்பங்களையும் அனுபவித்து உல்லாசமாக உலா வர ஆசைப்படுகிறான். ஆனால் அவனுக்கு ஏற்படும் இன்னல்கள், இடையூறுகள், இழப்புகள், பிணி, மூப்பு, இறப்பு போன்றவை -அவனை அந்த இன்பங்களைத் தொடரவிடாமல் தடுக்கின்றன. அதனால்தான் இவ்வுலக இன்பம் மிகவும் அற்பமானது என்கிறான் இறைவன் (அல்குர்ஆன் 57:20), அவன் மேலும் கூறுகையில் "இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்' என்கிறான்.
மனிதன் இறந்தபின் வாழப்போகும் மறுமை வாழ்க்கையில், இறைவனுக்குக் கட்டுப்பட்டு இறைத் தூதர்கள் காட்டிய நேர் வழியில் நடந்தவர்களுக்கு, இறைவன் தயாரித்து வைத்திருக்கும் சொர்க்கத்தின் இன்பங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. மாட மாளிகைகள், கண்ணழகிகள், சுவையான கனி வகைகள், விதவிதமான உணவு வகைகள், குடிப்பதற்கு தேனாறு, பாலாறு எனப் பலவிதமான நீர்ச்சுனைகள், சேவை செய்ய சின்னஞ்சிறார்கள்! இன்னும் ஏராளம்! ஏராளம்!
நபியவர்கள் (ஸல்) சொர்க்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில், ""எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த உள்ளமும் நினைத்துப் பார்த்திராத இன்பங்களை இறைவன் தனது நல்லடியார்களுக்கு தயாரித்து வைத்துள்ளான்'' என நவில்கிறார்.
சொர்க்கங்களில் உயர்ந்த சொர்க்கமான "பிர்தவ்ஸ்' என்னும் சொர்க்கத்தை அடைய விரும்புபவர்கள், இவ்வுலகில் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள் என இறைவன் தனது திருமறையின் 23ஆம் அத்தியாயத்தில் விளக்கியுள்ளான்.
இறைவனை ஏற்று, இறைத் தூதரை வாழ்வியல் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டவர்களுக்கு ஐவேளைத் தொழுகை கட்டாயக் கடமையாகும். கடமையான தொழுகையிலும், அதுவல்லாத இதர தொழுகைகளிலும் உள்ளச்சத்தோடு இருப்பவர்கள் பற்றி இறைவன் கூறும்போது, ""இறைவனின் திருநாமம் (அல்லாஹ்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும் (அல்குர்ஆன் 22:35). இறைவனைப் பார்க்க முடியாது எனினும், இறைவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வோடு தொழுவார்கள். சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் வீணான பேச்சு மற்றும் செயல்களை விட்டும் விலகியிருப்பார்கள். பேசினால் நல்லதைப் பேசு; அல்லது வாய் மூடி இரு'' என்றார் நபிகள்.
மறுமை நாளில் நரகவாசிகளிடம் வானவர்கள், "'உங்களை "ஸகர்' என்னும் நரகத்தில் நுழைய வைத்தது எது?'' என வினவும்போது, அவர்கள் "வீணானவற்றில் மூழ்கிக் கிடந்தோருடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்' எனப் பதிலளிப்பார்கள். (அல்குர்ஆன் 74: 45).
""ஜகாத் என்னும் ஏழை வரியைத் தவறாது முறைப்படி கொடுத்து வர வேண்டும்; இரண்டரை சதவிகிதம் ஏழை வரியை, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழைகளுக்கு வருடந்தோறும் வழங்க வேண்டும்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதே'' எனவும் இறைவன் எச்சரிக்கை செய்கிறான்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றபோது, தங்களிடமிருந்த அமானிதப் பொருட்களை தனது மருமகன் அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்கச் சொன்னார்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது இறை நம்பிக்கையாளனின் பண்பாகும். கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்வது நயவஞ்சகனின் பண்பாகும்.
""நிச்சயமாக தொழுகையைக் குறித்த நேரங்களில் நிறைவேற்றுவது இறை நம்பிக்கையாளர்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது'' (அல்குர்ஆன் 4:103).
மேற்கூறப்பட்ட நற்பண்புகளைப் பெற்றவர்களால்தான் உயர் சொர்க்கத்தை அடைய முடியும். ஏக இறைவன் நம்மை சொர்க்கத்தின் வாரிசுகளாக்கி அருள் புரிவானாக!
- ஒய்.கே.எம்.அப்துல்காதிர்
மனிதன் இறந்தபின் வாழப்போகும் மறுமை வாழ்க்கையில், இறைவனுக்குக் கட்டுப்பட்டு இறைத் தூதர்கள் காட்டிய நேர் வழியில் நடந்தவர்களுக்கு, இறைவன் தயாரித்து வைத்திருக்கும் சொர்க்கத்தின் இன்பங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. மாட மாளிகைகள், கண்ணழகிகள், சுவையான கனி வகைகள், விதவிதமான உணவு வகைகள், குடிப்பதற்கு தேனாறு, பாலாறு எனப் பலவிதமான நீர்ச்சுனைகள், சேவை செய்ய சின்னஞ்சிறார்கள்! இன்னும் ஏராளம்! ஏராளம்!
நபியவர்கள் (ஸல்) சொர்க்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில், ""எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த உள்ளமும் நினைத்துப் பார்த்திராத இன்பங்களை இறைவன் தனது நல்லடியார்களுக்கு தயாரித்து வைத்துள்ளான்'' என நவில்கிறார்.
சொர்க்கங்களில் உயர்ந்த சொர்க்கமான "பிர்தவ்ஸ்' என்னும் சொர்க்கத்தை அடைய விரும்புபவர்கள், இவ்வுலகில் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள் என இறைவன் தனது திருமறையின் 23ஆம் அத்தியாயத்தில் விளக்கியுள்ளான்.
இறைவனை ஏற்று, இறைத் தூதரை வாழ்வியல் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டவர்களுக்கு ஐவேளைத் தொழுகை கட்டாயக் கடமையாகும். கடமையான தொழுகையிலும், அதுவல்லாத இதர தொழுகைகளிலும் உள்ளச்சத்தோடு இருப்பவர்கள் பற்றி இறைவன் கூறும்போது, ""இறைவனின் திருநாமம் (அல்லாஹ்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும் (அல்குர்ஆன் 22:35). இறைவனைப் பார்க்க முடியாது எனினும், இறைவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வோடு தொழுவார்கள். சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் வீணான பேச்சு மற்றும் செயல்களை விட்டும் விலகியிருப்பார்கள். பேசினால் நல்லதைப் பேசு; அல்லது வாய் மூடி இரு'' என்றார் நபிகள்.
மறுமை நாளில் நரகவாசிகளிடம் வானவர்கள், "'உங்களை "ஸகர்' என்னும் நரகத்தில் நுழைய வைத்தது எது?'' என வினவும்போது, அவர்கள் "வீணானவற்றில் மூழ்கிக் கிடந்தோருடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்' எனப் பதிலளிப்பார்கள். (அல்குர்ஆன் 74: 45).
""ஜகாத் என்னும் ஏழை வரியைத் தவறாது முறைப்படி கொடுத்து வர வேண்டும்; இரண்டரை சதவிகிதம் ஏழை வரியை, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழைகளுக்கு வருடந்தோறும் வழங்க வேண்டும்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதே'' எனவும் இறைவன் எச்சரிக்கை செய்கிறான்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றபோது, தங்களிடமிருந்த அமானிதப் பொருட்களை தனது மருமகன் அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்கச் சொன்னார்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது இறை நம்பிக்கையாளனின் பண்பாகும். கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்வது நயவஞ்சகனின் பண்பாகும்.
""நிச்சயமாக தொழுகையைக் குறித்த நேரங்களில் நிறைவேற்றுவது இறை நம்பிக்கையாளர்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது'' (அல்குர்ஆன் 4:103).
மேற்கூறப்பட்ட நற்பண்புகளைப் பெற்றவர்களால்தான் உயர் சொர்க்கத்தை அடைய முடியும். ஏக இறைவன் நம்மை சொர்க்கத்தின் வாரிசுகளாக்கி அருள் புரிவானாக!
- ஒய்.கே.எம்.அப்துல்காதிர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள்
உண்மையிலே ஈகரை ஓர் அருங் களஞ்சியம் தான்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Similar topics
» சொர்க்கத்தின் வாசலை
» சொர்க்கத்தின் வழித் தேடல்!
» சொர்க்கத்தின் திறப்பு விழா!!
» சொர்க்கத்தின் நிழல் – கவிதை
» கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா)
» சொர்க்கத்தின் வழித் தேடல்!
» சொர்க்கத்தின் திறப்பு விழா!!
» சொர்க்கத்தின் நிழல் – கவிதை
» கதை எண்.19 - சொர்க்கத்தின் வாசல்... (சிறுகதை சின்னத்திருவிழா)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|