புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  Poll_c10போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  Poll_m10போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  Poll_c10 
5 Posts - 63%
heezulia
போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  Poll_c10போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  Poll_m10போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  Poll_c10போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  Poll_m10போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 29, 2010 5:16 pm

வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக வியட்நாம் மக்கள் கம்யூனிஸ்டு ராணுவம் அமைத்து போரிட்டனர். சுமார் 10 ஆண்டுகள் நடந்த போரில் 30 லட்சம் வியட்நாம் மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க ராணுவ வீரர்கள் 58 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர்.

போரின்போது இறந்த கம்யூனிஸ்டு ராணுவ வீரர்களின் உடல்கள் குவியல் குவியலாக ஒரே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. அவ்வாறு புதைக்கப்பட்ட சவக்குழி மத்திய டக்நாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில், தெற்கு வியட்நாமை சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் புதைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த 1965-ம் ஆண்டில் நடந்த போரின் போது இறந்தவர்கள். தெற்கு வியட்நாமை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை லெப்டினென்ட் கர்னல் டோவான்டாய் தெரிவித்தார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 29, 2010 5:32 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



thiva
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 29, 2010 5:36 pm

என்னத்த கண்டுபிடித்தாலும் அமெரிக்கா என்றால் ஒன்னும்பன்னமுடியாது.அமெரிக்கா கைவைக்காத இடம் உலகில் எதுதான் உள்ளது போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  440806





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jul 29, 2010 6:09 pm

போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  Mylaimassacre1968 ல் வியட்னாமில் அமேரிக்க படைகலால் அப்பாவி பெண்கலும் குழந்தைகலும் 347 பேர் கொல்லப்பட்ட காட்சி பார்வைக்கு

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jul 29, 2010 6:13 pm

சபீர் wrote:என்னத்த கண்டுபிடித்தாலும் அமெரிக்கா என்றால் ஒன்னும்பன்னமுடியாது.அமெரிக்கா கைவைக்காத இடம் உலகில் எதுதான் உள்ளது போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  440806


தவறு நன்பரே அப்படிதான் அமேரிக்காவும் நினைத்தது.ஆனால் 58,000 போர் வீரர்கலின் உயிரை இழந்து தோல்வியுடன்தான் அமேரிக்கா திரும்பியது.அமேரிக்கா மறக்க நினைக்கும் போர் வியட்னாம்
ராம்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 29, 2010 6:17 pm

rarara wrote:
சபீர் wrote:என்னத்த கண்டுபிடித்தாலும் அமெரிக்கா என்றால் ஒன்னும்பன்னமுடியாது.அமெரிக்கா கைவைக்காத இடம் உலகில் எதுதான் உள்ளது போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  440806


தவறு நன்பரே அப்படிதான் அமேரிக்காவும் நினைத்தது.ஆனால் 58,000 போர் வீரர்கலின் உயிரை இழந்து தோல்வியுடன்தான் அமேரிக்கா திரும்பியது.அமேரிக்கா மறக்க நினைக்கும் போர் வியட்னாம்
ராம்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



thiva
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 29, 2010 10:11 pm

போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  Icon_eek போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  Icon_eek போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு  Icon_eek

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jul 30, 2010 9:40 am

ஐயா சபீர், அமெரிக்காவின் தான் வல்லரசு என்கிற மமதைக்கு, ஹோ சி மின் உடைய மக்கள் படை சம்மட்டை அடி கொடுத்து அனுப்பியது. இந்தியாவிற்கு அவமான சின்னமாக விளங்கும் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் போல, அமெரிக்காவிற்கு வியட்நாம் போர். இது மக்கள் சக்திக்கு எதிராக எந்த சக்தியும் நிற்க முடியாது என்பதை உரத்த கூறுகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக