Latest topics
» முகமூடி அணிவதில் தவறில்லை...!by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் (2006-2008) சுமார் 23,883 பேர் வரதட்சனை கொடுமையால் இறந்துள்ளதாக ராஜ்ய சபையில் இன்று தெரிவிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மகன், 2006 ஆண்டில் 7618 பேரும், 2007 ஆண்டில் 8093 பேரும், 2008 ஆண்டில் 8172 பேரும் இறந்துள்ளதாக தெரிவித்தார்.
பெண்கள் பாதுகாப்பிற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டுவருவதாகவும், பெண்கள் பாதுகாப்பு கருதி மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் இயற்றினாலும், இவ்வாறான சாவுகளை அச்சட்டங்கள் மூலம் தவிர்க்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.
பெண்கள் பாதுகாப்பிற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டுவருவதாகவும், பெண்கள் பாதுகாப்பு கருதி மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் இயற்றினாலும், இவ்வாறான சாவுகளை அச்சட்டங்கள் மூலம் தவிர்க்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
கொடுமையான விஷயம் ...
எங்கட காலம் முடிஞ்சுது ராசாக்கள்.... நீங்களாவது இந்த பிரச்சனைய குறைக்க பாருங்க ..
எங்கட காலம் முடிஞ்சுது ராசாக்கள்.... நீங்களாவது இந்த பிரச்சனைய குறைக்க பாருங்க ..
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்...
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்...
உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்...
உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே
அது எப்படி பெரிசு கரெக்டா சோன்னீங்க..........அடுத்த்த தேடிக்கிட்டு இருக்கேன்.......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்...
உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே
அது எப்படி பெரிசு கரெக்டா சோன்னீங்க..........அடுத்த்த தேடிக்கிட்டு இருக்கேன்.......
எனக்கு உன்னிட்ட கேக்க வெக்கமா இருக்கு ..எனக்கும் ஒன்று பாரேண்டா ராசா ...
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்...
உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே
அது எப்படி பெரிசு கரெக்டா சோன்னீங்க..........அடுத்த்த தேடிக்கிட்டு இருக்கேன்.......
எனக்கு உன்னிட்ட கேக்க வெக்கமா இருக்கு ..எனக்கும் ஒன்று பாரேண்டா ராசா ...
பெரிசு நீர் சரியில்ல பெரிசு. சின்னப் பயன்கிட்ட என்ன கேக்குற......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்...
உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே
அது எப்படி பெரிசு கரெக்டா சோன்னீங்க..........அடுத்த்த தேடிக்கிட்டு இருக்கேன்.......
எனக்கு உன்னிட்ட கேக்க வெக்கமா இருக்கு ..எனக்கும் ஒன்று பாரேண்டா ராசா ...
பெரிசு நீர் சரியில்ல பெரிசு. சின்னப் பயன்கிட்ட என்ன கேக்குற......
ஆசை யார விட்டது ராசா ..இப்பவும் அம்பலத்தான் இளமையானவன் தாண்டா ராசா ..
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு
அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:gunashan wrote:இந்த வரதட்சணை கேக்குற ஆம்பிளகளை நன்னா கை கால உடைக்கனும்...
உங்களை பாத்தா நாலஞ்சு கலியாணம் செய்தவர் போல கிடக்கு ..
இந்த அம்பலத்தான் பொய் சொல்ல மாட்டான் கண்டியலே
அது எப்படி பெரிசு கரெக்டா சோன்னீங்க..........அடுத்த்த தேடிக்கிட்டு இருக்கேன்.......
எனக்கு உன்னிட்ட கேக்க வெக்கமா இருக்கு ..எனக்கும் ஒன்று பாரேண்டா ராசா ...
பெரிசு நீர் சரியில்ல பெரிசு. சின்னப் பயன்கிட்ட என்ன கேக்குற......
ஆசை யார விட்டது ராசா ..இப்பவும் அம்பலத்தான் இளமையானவன் தாண்டா ராசா ..
விதி யார விட்டுச்சு......எங்க வீட்டு பின்னாடி செமகட்டையான் எழுபத்து அஞ்சு வயசு பாட்டி
இருக்கா வேணுமா..?
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை;
» இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன.
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 6 கோடி
» அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; தன்னை தானே சுட்டு வாலிபர் தற்கொலை.!!
» இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன.
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 6 கோடி
» அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; தன்னை தானே சுட்டு வாலிபர் தற்கொலை.!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|