புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:யாருயா இந்த அரசியல் வாதிகள் படிப்பில் தலையிட , மருத்துவத்தை பற்றி தெரிந்தவன் முடிவெடுத்தால் பருவாயில்லை . இவங்களுக்கு என்ன தெரியும்
டாக்டர் ராமதாஸ்... டாக்டர் அன்புமணி...டாக்டர் கலைஞர்... இருக்காங்க...
இதெல்லாம் உனக்கு தெரியாதாப்பா ?
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
ஒ அவங்க எல்லாம் டாக்டரா ? எதில மக்களை ஏமாத்த தெரியிறதுல phd பண்ணினாங்களா ?
thiva
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
ஐயா, கேரளாவிலும், கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் அவர்களின் தாய் மொழியில் தான் பயிற்றுவிக்கிறார்கள். ஆங்கிலம் அங்கு இரண்டாம் மொழியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான், ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் உள்ளது. இவ்வளவு பேசுகிறீர்களே கேரளாவில் மலையாளம் பிழையில்லாமல் எழுதத் தெரிந்தால் தான் அரசு வேளையே கிடைக்கும். மொழிப் போரில் எந்த நோக்கத்திற்காக நூற்றுக்கனக்கானோர் உயிரை கொடுத்து தமிழைக் காப்பாற்றியது எதற்காக? நீங்களும் நானும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதற்காக. இல்லையேல் நீங்கள் இன்று ஒரு கலைபினமாக தான் பிறந்திருப்பீர். தமிழன் அனைத்திலும் புறக்கணிக்கப் பட்டிருப்பான். தமிழ்நாட்டிலேயே தமிழன் சிறுபாண்மையாக்கப்பட்டிருப்பான். திவா, ஈழத்தில் விடுதலை வேட்கை ப்ற்றி எரிவதற்கு முக்கிய காரணம் சிங்களவன் கொண்டுவந்த தரப்படுத்துதல் முறையே. இந்தி இங்கு வந்திருந்தால், அது தமிழகத்திலும் நடைப்பெற்றிருக்கும். யாரும் உங்களை இந்தி மொழியைக் கற்க தடை சொல்லவில்லை. தமிழை முதலில் ஒழுங்காக கற்றுக்கொள்ளுங்கள், பின் நீங்கள் ஆயிரன் மொழியைக் கூட கற்றுக் கொள்ளலாம். மொழிப் போருக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மொழிப் போர் தியாகிகளின் தியாகத்தை அரசியலாக்கிய ஈனப் பயல் அவன். திவா, நீங்கள் ஈழத்து இளைஞரா? எனக்கு சந்தேகமாக உள்ளது. ஏனெண்டால், ஈழத்து இளைஞர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட இனம். தன் மொழிக்காகவும், தன் நாட்டிற்காகவும் உயிரயும் தரக் கூடிய வீர வேங்கைகள். நீங்கள் தமிழ் மொழியில் மருத்துவம் தேவையா என்று விடந்தாவாதம் செய்துக் கொண்டிருக்கிறீர். இது எனது குறுகிய மனப்பான்மை அல்ல முன்பு ஒருவர் கூறியது போல. உங்கள் அனைவரின் அறிவீலித்தனைதக் காட்டுகிறது. அங்கு சிங்களவன் அழிக்கிறான். இங்கு தமிழனே அழிக்கிறான். இது தமிழ் மொழிக்கான சாபக்கேடு
இது குறித்த விளக்கமான கட்டுரை..http://www.payanangal.in/2008/04/learning-medicine-in-tamil-medium.html
பதிந்த கருத்துக்கும் இன்னும் பதிய உள்ள கருத்துக்கும் நன்றி..
நம் ஈகரையின் டாக்டர் ராஜ்மோகனின் கருத்துக்காக காத்து இருக்கிறோம்.. அவரால்தான் உண்மை நிலையைக் கூற முடியும்..டாக்ட்ர் ராஜ்மோகன் சீக்கிரம் வாங்க..
ஐயா, கேரளாவிலும், கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் அவர்களின் தாய் மொழியில் தான் பயிற்றுவிக்கிறார்கள். ஆங்கிலம் அங்கு இரண்டாம் மொழியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான், ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் உள்ளது. இவ்வளவு பேசுகிறீர்களே கேரளாவில் மலையாளம் பிழையில்லாமல் எழுதத் தெரிந்தால் தான் அரசு வேளையே கிடைக்கும். மொழிப் போரில் எந்த நோக்கத்திற்காக நூற்றுக்கனக்கானோர் உயிரை கொடுத்து தமிழைக் காப்பாற்றியது எதற்காக? நீங்களும் நானும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதற்காக. இல்லையேல் நீங்கள் இன்று ஒரு கலைபினமாக தான் பிறந்திருப்பீர். தமிழன் அனைத்திலும் புறக்கணிக்கப் பட்டிருப்பான். தமிழ்நாட்டிலேயே தமிழன் சிறுபாண்மையாக்கப்பட்டிருப்பான். திவா, ஈழத்தில் விடுதலை வேட்கை ப்ற்றி எரிவதற்கு முக்கிய காரணம் சிங்களவன் கொண்டுவந்த தரப்படுத்துதல் முறையே. இந்தி இங்கு வந்திருந்தால், அது தமிழகத்திலும் நடைப்பெற்றிருக்கும். யாரும் உங்களை இந்தி மொழியைக் கற்க தடை சொல்லவில்லை. தமிழை முதலில் ஒழுங்காக கற்றுக்கொள்ளுங்கள், பின் நீங்கள் ஆயிரன் மொழியைக் கூட கற்றுக் கொள்ளலாம். மொழிப் போருக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மொழிப் போர் தியாகிகளின் தியாகத்தை அரசியலாக்கிய ஈனப் பயல் அவன். திவா, நீங்கள் ஈழத்து இளைஞரா? எனக்கு சந்தேகமாக உள்ளது. ஏனெண்டால், ஈழத்து இளைஞர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட இனம். தன் மொழிக்காகவும், தன் நாட்டிற்காகவும் உயிரயும் தரக் கூடிய வீர வேங்கைகள். நீங்கள் தமிழ் மொழியில் மருத்துவம் தேவையா என்று விடந்தாவாதம் செய்துக் கொண்டிருக்கிறீர். இது எனது குறுகிய மனப்பான்மை அல்ல முன்பு ஒருவர் கூறியது போல. உங்கள் அனைவரின் அறிவீலித்தனைதக் காட்டுகிறது. அங்கு சிங்களவன் அழிக்கிறான். இங்கு தமிழனே அழிக்கிறான். இது தமிழ் மொழிக்கான சாபக்கேடு thanks nisanthan
பதிந்த கருத்துக்கும் இன்னும் பதிய உள்ள கருத்துக்கும் நன்றி..
நம் ஈகரையின் டாக்டர் ராஜ்மோகனின் கருத்துக்காக காத்து இருக்கிறோம்.. அவரால்தான் உண்மை நிலையைக் கூற முடியும்..டாக்ட்ர் ராஜ்மோகன் சீக்கிரம் வாங்க..
ஐயா, கேரளாவிலும், கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் அவர்களின் தாய் மொழியில் தான் பயிற்றுவிக்கிறார்கள். ஆங்கிலம் அங்கு இரண்டாம் மொழியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான், ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் உள்ளது. இவ்வளவு பேசுகிறீர்களே கேரளாவில் மலையாளம் பிழையில்லாமல் எழுதத் தெரிந்தால் தான் அரசு வேளையே கிடைக்கும். மொழிப் போரில் எந்த நோக்கத்திற்காக நூற்றுக்கனக்கானோர் உயிரை கொடுத்து தமிழைக் காப்பாற்றியது எதற்காக? நீங்களும் நானும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதற்காக. இல்லையேல் நீங்கள் இன்று ஒரு கலைபினமாக தான் பிறந்திருப்பீர். தமிழன் அனைத்திலும் புறக்கணிக்கப் பட்டிருப்பான். தமிழ்நாட்டிலேயே தமிழன் சிறுபாண்மையாக்கப்பட்டிருப்பான். திவா, ஈழத்தில் விடுதலை வேட்கை ப்ற்றி எரிவதற்கு முக்கிய காரணம் சிங்களவன் கொண்டுவந்த தரப்படுத்துதல் முறையே. இந்தி இங்கு வந்திருந்தால், அது தமிழகத்திலும் நடைப்பெற்றிருக்கும். யாரும் உங்களை இந்தி மொழியைக் கற்க தடை சொல்லவில்லை. தமிழை முதலில் ஒழுங்காக கற்றுக்கொள்ளுங்கள், பின் நீங்கள் ஆயிரன் மொழியைக் கூட கற்றுக் கொள்ளலாம். மொழிப் போருக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மொழிப் போர் தியாகிகளின் தியாகத்தை அரசியலாக்கிய ஈனப் பயல் அவன். திவா, நீங்கள் ஈழத்து இளைஞரா? எனக்கு சந்தேகமாக உள்ளது. ஏனெண்டால், ஈழத்து இளைஞர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட இனம். தன் மொழிக்காகவும், தன் நாட்டிற்காகவும் உயிரயும் தரக் கூடிய வீர வேங்கைகள். நீங்கள் தமிழ் மொழியில் மருத்துவம் தேவையா என்று விடந்தாவாதம் செய்துக் கொண்டிருக்கிறீர். இது எனது குறுகிய மனப்பான்மை அல்ல முன்பு ஒருவர் கூறியது போல. உங்கள் அனைவரின் அறிவீலித்தனைதக் காட்டுகிறது. அங்கு சிங்களவன் அழிக்கிறான். இங்கு தமிழனே அழிக்கிறான். இது தமிழ் மொழிக்கான சாபக்கேடு thanks nisanthan
நிசாந்தனின் ஆதங்கம் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஆனால், அவர் நினைப்பது போல் தமிழ் நாட்டில் நிலைமை அந்த அளவுக்கு சீர் கெட்டுவிடவில்லை, தமிழ் நாட்டில் எல்லா துறைகளிலும், மத்திய அரசு சார்ந்தது தவிர அணைத்து இடங்களிலும் தமிழ் கட்டாயம், மேலும் இங்கு தமிழுக்கு இணையாக மற்ற மொழிகளையும் ஆதரிப்பதால் தான் வித்யாசமாக தோன்றுகிறது. தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் எப்படி நானும் நீங்களும் உரையாட முடிகிறது. இங்கு தமிழ் வழிக்கல்வியை விட ஆங்கில வழிக் கல்விக்கு மோகம் இருப்பது உண்மை, அது தான் பெருமை என்ற மாயையை விளக்க வேண்டும். மற்றபடி தமிழர்கள் மொழியினால் எந்த தேசத்தில் இருந்தாலும் பாசம் ஒன்று தான்.
தகுந்த காரணங்களைக் கூறி விளக்கும் அரசியல் கலக்காத் மிகச்சிறந்த கருத்துக்களை உங்கள் பெயரில் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியிடலாம் என்று நினைத்தேன்..... மேலும் இது நம் தளத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புதானே...திவா..எல்லோருடைய கருத்தும் அறிய வாய்ப்பு இல்லையா..சிறந்த் முறையில் கருத்துப் பதிந்த டாக்டர் திவாவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்..திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Aathira wrote:தகுந்த காரணங்களைக் கூறி விளக்கும் அரசியல் கலக்காத் மிகச்சிறந்த கருத்துக்களை உங்கள் பெயரில் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியிடலாம் என்று நினைத்தேன்..... மேலும் இது நம் தளத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புதானே...திவா..எல்லோருடைய கருத்தும் அறிய வாய்ப்பு இல்லையா..சிறந்த் முறையில் கருத்துப் பதிந்த டாக்டர் திவாவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்..திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
திவா... இது வஞ்ச புகழ்ச்சி அணி போல தெரியுது.....
Aathira wrote:தகுந்த காரணங்களைக் கூறி விளக்கும் அரசியல் கலக்காத் மிகச்சிறந்த கருத்துக்களை உங்கள் பெயரில் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியிடலாம் என்று நினைத்தேன்..... மேலும் இது நம் தளத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புதானே...திவா..எல்லோருடைய கருத்தும் அறிய வாய்ப்பு இல்லையா..சிறந்த் முறையில் கருத்துப் பதிந்த டாக்டர் திவாவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்..திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
யக்கா ! வந்துடீங்களா ? ஏதாவது எக்குத்தப்பா டாபிக போட்டுட்டு நீங்கபாட்டுக்கு போய்டீங்க, நேத்துலே இருந்து :farao: தாங்க முடியல, தீர்ப்ப கூறி முடிச்சு வையுங்க ! புண்ணியமா போகும்.
ஏதேது என்னையும் மாட்டி விட்டுடுவீங்க போல இருக்கே...பிளேடு பக்கிரி wrote:Aathira wrote:தகுந்த காரணங்களைக் கூறி விளக்கும் அரசியல் கலக்காத் மிகச்சிறந்த கருத்துக்களை உங்கள் பெயரில் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியிடலாம் என்று நினைத்தேன்..... மேலும் இது நம் தளத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புதானே...திவா..எல்லோருடைய கருத்தும் அறிய வாய்ப்பு இல்லையா..சிறந்த் முறையில் கருத்துப் பதிந்த டாக்டர் திவாவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்..திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
திவா... இது வஞ்ச புகழ்ச்சி அணி போல தெரியுது.....
நிச்சயமா இது இயல்பு நவிற்சி அணிதான்...
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
நிஷாந்தனுக்கு நாம் கூறுவது புரியவில்லை , யாரும் தமிழில் கற்பது கூடாது எனவோ . தமிழில் கற்றால் விளங்காது என்றோ கூறவில்லை . யதார்த்த சிக்கலையே கூறிகிறேன் . ஈழத்தில் உள்ள அனைவரும் சமாதனம் பேசும் போதோ . வெளிநாட்டவரிடம் ( நோர்வே )பேசும் போதோ தமிழில் தான் பேசுவேன் எனகூரவிலை . மேலும் நீ தமிழ் கற்று வந்தால் தான் பேசுவேன் எனவும் கூறவில்லை . இங்கு நாம் என்ன குறிப்பிடுகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
thiva
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8
|
|