புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 29, 2010 6:47 pm

First topic message reminder :

ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???


இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி.. ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 154550
நன்றியுடன்
ஆதிரா..



ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Tஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Hஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Iஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Rஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Empty

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jul 30, 2010 12:09 pm

ஐ.நா.வின் அறிக்கப்படி உலகில் அழியும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்றுள்ளது. உலகின் மூத்த குடி தமிழ் குடி, உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. ஆனால் இன்று அழிவின் விழிம்பில். நான் ஒரு தமிழன். என் தாய் மொழியை காக்க வேண்டியது எனது கடமை. உலகமே ஒன்று சேர்ந்து ஈழத்தில் என் இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. என்னால் கண்ணீர் சிந்துவதை தவிர எதையும் செய்ய இயலவில்லை. என் தாய்மொழியையாவது காப்பாற்றலாம் என்ற நப்பாசை தான் எனக்கு, வேறெதுவுமில்லை. வெறும் கவிதைகளை தமிழில் எழுதினால் தமிழை வாழ வைக்க முடியாது. அனைத்திலும் தமிழ் என்ற நிலை வந்தால் தான் நம் மொழி இவ்வுலகில் நிலைப்பெரும். இல்லையேல், நாளை சரித்திரப் பாடங்களில் தான், தமிழப் பற்றி காண நேரிடும்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jul 30, 2010 12:13 pm

திவா நீங்கள் யாழ்ப்பாணமா? என் தந்தைக்கு வெலிக்கடை. 78ல் இந்தியாவிற்கு அகதியாய் வந்துவிட்டார்.

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 12:14 pm

எனக்கும் கவலை தான் , ஆனால் மருத்துவ துறையில் மாற்றம் ஏற்படுத்தினால் தமிழரின் திறமைகள் குறிப்பிட்ட வட்டத்துள் அடங்கி விடும் என்பது என்கருத்து . ஆனால் தமிழ் அழிவதை தடுக்க நாம் எமது கலாச்சாரத்தினை முதலில் பேணவேண்டும் சோகம்



thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 12:15 pm

நிசாந்தன் wrote:திவா நீங்கள் யாழ்ப்பாணமா? என் தந்தைக்கு வெலிக்கடை. 78ல் இந்தியாவிற்கு அகதியாய் வந்துவிட்டார்.
ஆமாம் , உங்கள் பூர்வீகமும் இலங்கையா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



thiva
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Jul 30, 2010 12:21 pm

ஆம். வெலிக்கடை. ஜெர்மனி போன்ற நாட்டில் உள்ள மருத்துவர்கள் தன் மொழியில் பயின்று, மற்ற நாடுகளில் தன் மொழியின் சிறப்பை வெளிப்படுத்துகின்றனர். தமிழன் மட்டும் தான் என்றும் நண்டைப் போலவே செயல்படுகிறான். இன்று மருத்துவத்துறையில் உள்ள 90 சதவிதமான சொற்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன.

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Jul 30, 2010 12:33 pm

dr திவாவுக்கு வாழ்த்துக்கள். தமிழ் வழி கல்வி தவறில்லை. ஆனால், நடைமுறை சிக்கல் உண்டு. நிசாந்துக்கு தமிழில் கற்பதற்கு ஆர்வம் உண்டெனில் அவர் அதில் கவனம் செலுத்தட்டும். ஏற்கனவே தமிழ் நாட்டில் விலங்கியல், தாவரவியல் தமிழ் வழியில் இருக்கிறது, மருத்துவத்திலும் பிரச்சனை வராது. ஆனால், தமிழ் வழியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் மேற்கல்விக்கு வெளிநாட்டில் செல்லும் சமயம் சிரமப்படவேண்டியிருக்கும். போட்டிதேர்வில் தமிழ் நாட்டில் மட்டும் தான் கவனம் செலுத்த முடியும். இதனை, நிசாந்த் குறுகிய மனப்பான்மை என கூறலாம். ஆனால் அதுதான் உண்மை. இந்திய நாட்டில் வடக்கே நீங்கள் போய் தமிழில் பேசிப்பாருங்கள், தமிழ் நாட்டுக்காரனே, இந்தியில் பதில் பேசுவான். இதற்கு நாம் தான் காரணம். ஆங்கிலேயரோ, வடக்கதிகாரரோ தமிழ் நாட்டிற்கு வந்தால் நாம் அவர்களிடம் அவர்கள் மொழியில் பேசத்தான் முனைகிறோம். தமிழில் பேசுவதில்லை. ஏன் அவர்கள் தமிழ் தெரிந்து கொள்ளட்டும், தமிழில் பேசி பார்ப்போம். ஆகவே, தமிழ் நமது மொழி, அதே நேரத்தில் அதனை எடுத்து உரைப்பது நமது கடமை. அதுவரை மருத்துவ தமிழ் பயிற்று மொழியாக இருக்கட்டும், ஆனால் கில மருத்துவ கலைச்சொற்கள் அதன் மூல மொழியிலேயே இருப்பது நலம்.

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 12:35 pm

megastar wrote:dr திவாவுக்கு வாழ்த்துக்கள். தமிழ் வழி கல்வி தவறில்லை. ஆனால், நடைமுறை சிக்கல் உண்டு. நிசாந்துக்கு தமிழில் கற்பதற்கு ஆர்வம் உண்டெனில் அவர் அதில் கவனம் செலுத்தட்டும். ஏற்கனவே தமிழ் நாட்டில் விலங்கியல், தாவரவியல் தமிழ் வழியில் இருக்கிறது, மருத்துவத்திலும் பிரச்சனை வராது. ஆனால், தமிழ் வழியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் மேற்கல்விக்கு வெளிநாட்டில் செல்லும் சமயம் சிரமப்படவேண்டியிருக்கும். போட்டிதேர்வில் தமிழ் நாட்டில் மட்டும் தான் கவனம் செலுத்த முடியும். இதனை, நிசாந்த் குறுகிய மனப்பான்மை என கூறலாம். ஆனால் அதுதான் உண்மை. இந்திய நாட்டில் வடக்கே நீங்கள் போய் தமிழில் பேசிப்பாருங்கள், தமிழ் நாட்டுக்காரனே, இந்தியில் பதில் பேசுவான். இதற்கு நாம் தான் காரணம். ஆங்கிலேயரோ, வடக்கதிகாரரோ தமிழ் நாட்டிற்கு வந்தால் நாம் அவர்களிடம் அவர்கள் மொழியில் பேசத்தான் முனைகிறோம். தமிழில் பேசுவதில்லை. ஏன் அவர்கள் தமிழ் தெரிந்து கொள்ளட்டும், தமிழில் பேசி பார்ப்போம். ஆகவே, தமிழ் நமது மொழி, அதே நேரத்தில் அதனை எடுத்து உரைப்பது நமது கடமை. அதுவரை மருத்துவ தமிழ் பயிற்று மொழியாக இருக்கட்டும், ஆனால் கில மருத்துவ கலைச்சொற்கள் அதன் மூல மொழியிலேயே இருப்பது நலம்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



thiva
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2010 1:35 pm

ஒரு சராசரி தமிழ் இளைஞன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும்பொழுது அவனால் சரளமாக ஆங்கிலத்தில் பேச இயலவில்லை! காரணம் ஆங்கிலம் என்பது அவனுக்கு புத்தகங்களில் மட்டுமே உள்ளது. இயல்பு வாழ்வில் ஆங்கிலத்தில் உரையாடும் வாய்ப்புகள் குறைவு. அதனால் அவனுக்கு ஆங்கில மொழி என்பது பெருத்த சுமையாகிவிடுகிறது! இப்பொழுதைய சூழ்நிலை இப்படி இருக்க மருத்துவக் கல்வியையும் தமிழில் மாற்றிவிட்டால் மருத்துவர்களும் ஆங்கில அறிவின்றி கிணற்றுத் தவளைகளாக உலக மருத்துவ அறிவின்றி இருக்க வேண்டியதுதான்.

தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதுதான், அதே நேரம் அனைவருக்கும் ஆங்கிலக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! கருணாநிதி ஏற்கனவே மக்களை இந்தி படிக்கக் கூடாது என்று கூறிவிட்டு அவரது குழந்தைகள், பேரக் குழந்தகளை மட்டும் இந்தி படிக்க வைத்த அயோக்கியன்! அதுபோலவே மருத்துவப் படிப்பை தமிழில் மாற்றுவதிலும் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம்! தமிழகத்தவர்கள் தமிழ் மட்டுமே அறிந்து, தினசரி அவர்கள் தொலைக்காட்சிகளில் வெளிவரும் நாடகங்களை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட வஞ்சக அரசியல்வாதிகளால் நாம் ஆளப்படுகிறோம்!

ஒவ்வொரு தமிழனும் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் படிக்க வேண்டும்! இதை மறுக்கும் ஆட்சியாளர்களை விரட்டியடியுங்கள்!



ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 1:42 pm

சிவா wrote:ஒரு சராசரி தமிழ் இளைஞன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும்பொழுது அவனால் சரளமாக ஆங்கிலத்தில் பேச இயலவில்லை! காரணம் ஆங்கிலம் என்பது அவனுக்கு புத்தகங்களில் மட்டுமே உள்ளது. இயல்பு வாழ்வில் ஆங்கிலத்தில் உரையாடும் வாய்ப்புகள் குறைவு. அதனால் அவனுக்கு ஆங்கில மொழி என்பது பெருத்த சுமையாகிவிடுகிறது! இப்பொழுதைய சூழ்நிலை இப்படி இருக்க மருத்துவக் கல்வியையும் தமிழில் மாற்றிவிட்டால் மருத்துவர்களும் ஆங்கில அறிவின்றி கிணற்றுத் தவளைகளாக உலக மருத்துவ அறிவின்றி இருக்க வேண்டியதுதான்.

தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதுதான், அதே நேரம் அனைவருக்கும் ஆங்கிலக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! கருணாநிதி ஏற்கனவே மக்களை இந்தி படிக்கக் கூடாது என்று கூறிவிட்டு அவரது குழந்தைகள், பேரக் குழந்தகளை மட்டும் இந்தி படிக்க வைத்த அயோக்கியன்! அதுபோலவே மருத்துவப் படிப்பை தமிழில் மாற்றுவதிலும் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம்! தமிழகத்தவர்கள் தமிழ் மட்டுமே அறிந்து, தினசரி அவர்கள் தொலைக்காட்சிகளில் வெளிவரும் நாடகங்களை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட வஞ்சக அரசியல்வாதிகளால் நாம் ஆளப்படுகிறோம்!

ஒவ்வொரு தமிழனும் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் படிக்க வேண்டும்! இதை மறுக்கும் ஆட்சியாளர்களை விரட்டியடியுங்கள்!

அருமை தலைவா... தமிழ் நாடில் உள்ள மாணவர்களுக்கு தமிழ் மட்டும் தான் தெரிகிறது.....
தேசிய மொழியான ஹிந்தி தெரிவதில்லை.....
பக்கத்துக்கு மாநில (கேரளா) மாணவர்களுக்கு பள்ளிகளில் மலையாளம்... ஹிந்தி... ஆங்கிலம் மொழிகள் படித்து கொடுக்க படுகின்றன.....
இங்குள்ள அரசியல் வியாதிகள் தமிழை அரசியலுக்காக பயன்படுதுகின்றனர்




ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 6 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 2:16 pm

யாருயா இந்த அரசியல் வாதிகள் படிப்பில் தலையிட , மருத்துவத்தை பற்றி தெரிந்தவன் முடிவெடுத்தால் பருவாயில்லை . இவங்களுக்கு என்ன தெரியும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



thiva
Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக