Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
+11
நிசாந்தன்
megastar
நிலாசகி
அன்பு தளபதி
gunashan
சரவணன்
kalaimoon70
அருண்
பிளேடு பக்கிரி
திவா
Aathira
15 posters
Page 6 of 8
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
First topic message reminder :
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..
குனாசன் அவர்களே
ஐ.நா.வின் அறிக்கப்படி உலகில் அழியும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்றுள்ளது. உலகின் மூத்த குடி தமிழ் குடி, உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. ஆனால் இன்று அழிவின் விழிம்பில். நான் ஒரு தமிழன். என் தாய் மொழியை காக்க வேண்டியது எனது கடமை. உலகமே ஒன்று சேர்ந்து ஈழத்தில் என் இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. என்னால் கண்ணீர் சிந்துவதை தவிர எதையும் செய்ய இயலவில்லை. என் தாய்மொழியையாவது காப்பாற்றலாம் என்ற நப்பாசை தான் எனக்கு, வேறெதுவுமில்லை. வெறும் கவிதைகளை தமிழில் எழுதினால் தமிழை வாழ வைக்க முடியாது. அனைத்திலும் தமிழ் என்ற நிலை வந்தால் தான் நம் மொழி இவ்வுலகில் நிலைப்பெரும். இல்லையேல், நாளை சரித்திரப் பாடங்களில் தான், தமிழப் பற்றி காண நேரிடும்.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
திவா நீங்கள் யாழ்ப்பாணமா? என் தந்தைக்கு வெலிக்கடை. 78ல் இந்தியாவிற்கு அகதியாய் வந்துவிட்டார்.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
எனக்கும் கவலை தான் , ஆனால் மருத்துவ துறையில் மாற்றம் ஏற்படுத்தினால் தமிழரின் திறமைகள் குறிப்பிட்ட வட்டத்துள் அடங்கி விடும் என்பது என்கருத்து . ஆனால் தமிழ் அழிவதை தடுக்க நாம் எமது கலாச்சாரத்தினை முதலில் பேணவேண்டும்
Last edited by திவா on Fri Jul 30, 2010 12:17 pm; edited 1 time in total
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
ஆமாம் , உங்கள் பூர்வீகமும் இலங்கையாநிசாந்தன் wrote:திவா நீங்கள் யாழ்ப்பாணமா? என் தந்தைக்கு வெலிக்கடை. 78ல் இந்தியாவிற்கு அகதியாய் வந்துவிட்டார்.
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
ஆம். வெலிக்கடை. ஜெர்மனி போன்ற நாட்டில் உள்ள மருத்துவர்கள் தன் மொழியில் பயின்று, மற்ற நாடுகளில் தன் மொழியின் சிறப்பை வெளிப்படுத்துகின்றனர். தமிழன் மட்டும் தான் என்றும் நண்டைப் போலவே செயல்படுகிறான். இன்று மருத்துவத்துறையில் உள்ள 90 சதவிதமான சொற்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
dr திவாவுக்கு வாழ்த்துக்கள். தமிழ் வழி கல்வி தவறில்லை. ஆனால், நடைமுறை சிக்கல் உண்டு. நிசாந்துக்கு தமிழில் கற்பதற்கு ஆர்வம் உண்டெனில் அவர் அதில் கவனம் செலுத்தட்டும். ஏற்கனவே தமிழ் நாட்டில் விலங்கியல், தாவரவியல் தமிழ் வழியில் இருக்கிறது, மருத்துவத்திலும் பிரச்சனை வராது. ஆனால், தமிழ் வழியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் மேற்கல்விக்கு வெளிநாட்டில் செல்லும் சமயம் சிரமப்படவேண்டியிருக்கும். போட்டிதேர்வில் தமிழ் நாட்டில் மட்டும் தான் கவனம் செலுத்த முடியும். இதனை, நிசாந்த் குறுகிய மனப்பான்மை என கூறலாம். ஆனால் அதுதான் உண்மை. இந்திய நாட்டில் வடக்கே நீங்கள் போய் தமிழில் பேசிப்பாருங்கள், தமிழ் நாட்டுக்காரனே, இந்தியில் பதில் பேசுவான். இதற்கு நாம் தான் காரணம். ஆங்கிலேயரோ, வடக்கதிகாரரோ தமிழ் நாட்டிற்கு வந்தால் நாம் அவர்களிடம் அவர்கள் மொழியில் பேசத்தான் முனைகிறோம். தமிழில் பேசுவதில்லை. ஏன் அவர்கள் தமிழ் தெரிந்து கொள்ளட்டும், தமிழில் பேசி பார்ப்போம். ஆகவே, தமிழ் நமது மொழி, அதே நேரத்தில் அதனை எடுத்து உரைப்பது நமது கடமை. அதுவரை மருத்துவ தமிழ் பயிற்று மொழியாக இருக்கட்டும், ஆனால் கில மருத்துவ கலைச்சொற்கள் அதன் மூல மொழியிலேயே இருப்பது நலம்.
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
megastar wrote:dr திவாவுக்கு வாழ்த்துக்கள். தமிழ் வழி கல்வி தவறில்லை. ஆனால், நடைமுறை சிக்கல் உண்டு. நிசாந்துக்கு தமிழில் கற்பதற்கு ஆர்வம் உண்டெனில் அவர் அதில் கவனம் செலுத்தட்டும். ஏற்கனவே தமிழ் நாட்டில் விலங்கியல், தாவரவியல் தமிழ் வழியில் இருக்கிறது, மருத்துவத்திலும் பிரச்சனை வராது. ஆனால், தமிழ் வழியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் மேற்கல்விக்கு வெளிநாட்டில் செல்லும் சமயம் சிரமப்படவேண்டியிருக்கும். போட்டிதேர்வில் தமிழ் நாட்டில் மட்டும் தான் கவனம் செலுத்த முடியும். இதனை, நிசாந்த் குறுகிய மனப்பான்மை என கூறலாம். ஆனால் அதுதான் உண்மை. இந்திய நாட்டில் வடக்கே நீங்கள் போய் தமிழில் பேசிப்பாருங்கள், தமிழ் நாட்டுக்காரனே, இந்தியில் பதில் பேசுவான். இதற்கு நாம் தான் காரணம். ஆங்கிலேயரோ, வடக்கதிகாரரோ தமிழ் நாட்டிற்கு வந்தால் நாம் அவர்களிடம் அவர்கள் மொழியில் பேசத்தான் முனைகிறோம். தமிழில் பேசுவதில்லை. ஏன் அவர்கள் தமிழ் தெரிந்து கொள்ளட்டும், தமிழில் பேசி பார்ப்போம். ஆகவே, தமிழ் நமது மொழி, அதே நேரத்தில் அதனை எடுத்து உரைப்பது நமது கடமை. அதுவரை மருத்துவ தமிழ் பயிற்று மொழியாக இருக்கட்டும், ஆனால் கில மருத்துவ கலைச்சொற்கள் அதன் மூல மொழியிலேயே இருப்பது நலம்.
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
ஒரு சராசரி தமிழ் இளைஞன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும்பொழுது அவனால் சரளமாக ஆங்கிலத்தில் பேச இயலவில்லை! காரணம் ஆங்கிலம் என்பது அவனுக்கு புத்தகங்களில் மட்டுமே உள்ளது. இயல்பு வாழ்வில் ஆங்கிலத்தில் உரையாடும் வாய்ப்புகள் குறைவு. அதனால் அவனுக்கு ஆங்கில மொழி என்பது பெருத்த சுமையாகிவிடுகிறது! இப்பொழுதைய சூழ்நிலை இப்படி இருக்க மருத்துவக் கல்வியையும் தமிழில் மாற்றிவிட்டால் மருத்துவர்களும் ஆங்கில அறிவின்றி கிணற்றுத் தவளைகளாக உலக மருத்துவ அறிவின்றி இருக்க வேண்டியதுதான்.
தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதுதான், அதே நேரம் அனைவருக்கும் ஆங்கிலக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! கருணாநிதி ஏற்கனவே மக்களை இந்தி படிக்கக் கூடாது என்று கூறிவிட்டு அவரது குழந்தைகள், பேரக் குழந்தகளை மட்டும் இந்தி படிக்க வைத்த அயோக்கியன்! அதுபோலவே மருத்துவப் படிப்பை தமிழில் மாற்றுவதிலும் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம்! தமிழகத்தவர்கள் தமிழ் மட்டுமே அறிந்து, தினசரி அவர்கள் தொலைக்காட்சிகளில் வெளிவரும் நாடகங்களை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட வஞ்சக அரசியல்வாதிகளால் நாம் ஆளப்படுகிறோம்!
ஒவ்வொரு தமிழனும் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் படிக்க வேண்டும்! இதை மறுக்கும் ஆட்சியாளர்களை விரட்டியடியுங்கள்!
தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதுதான், அதே நேரம் அனைவருக்கும் ஆங்கிலக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! கருணாநிதி ஏற்கனவே மக்களை இந்தி படிக்கக் கூடாது என்று கூறிவிட்டு அவரது குழந்தைகள், பேரக் குழந்தகளை மட்டும் இந்தி படிக்க வைத்த அயோக்கியன்! அதுபோலவே மருத்துவப் படிப்பை தமிழில் மாற்றுவதிலும் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம்! தமிழகத்தவர்கள் தமிழ் மட்டுமே அறிந்து, தினசரி அவர்கள் தொலைக்காட்சிகளில் வெளிவரும் நாடகங்களை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட வஞ்சக அரசியல்வாதிகளால் நாம் ஆளப்படுகிறோம்!
ஒவ்வொரு தமிழனும் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் படிக்க வேண்டும்! இதை மறுக்கும் ஆட்சியாளர்களை விரட்டியடியுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
சிவா wrote:ஒரு சராசரி தமிழ் இளைஞன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும்பொழுது அவனால் சரளமாக ஆங்கிலத்தில் பேச இயலவில்லை! காரணம் ஆங்கிலம் என்பது அவனுக்கு புத்தகங்களில் மட்டுமே உள்ளது. இயல்பு வாழ்வில் ஆங்கிலத்தில் உரையாடும் வாய்ப்புகள் குறைவு. அதனால் அவனுக்கு ஆங்கில மொழி என்பது பெருத்த சுமையாகிவிடுகிறது! இப்பொழுதைய சூழ்நிலை இப்படி இருக்க மருத்துவக் கல்வியையும் தமிழில் மாற்றிவிட்டால் மருத்துவர்களும் ஆங்கில அறிவின்றி கிணற்றுத் தவளைகளாக உலக மருத்துவ அறிவின்றி இருக்க வேண்டியதுதான்.
தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதுதான், அதே நேரம் அனைவருக்கும் ஆங்கிலக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! கருணாநிதி ஏற்கனவே மக்களை இந்தி படிக்கக் கூடாது என்று கூறிவிட்டு அவரது குழந்தைகள், பேரக் குழந்தகளை மட்டும் இந்தி படிக்க வைத்த அயோக்கியன்! அதுபோலவே மருத்துவப் படிப்பை தமிழில் மாற்றுவதிலும் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம்! தமிழகத்தவர்கள் தமிழ் மட்டுமே அறிந்து, தினசரி அவர்கள் தொலைக்காட்சிகளில் வெளிவரும் நாடகங்களை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட வஞ்சக அரசியல்வாதிகளால் நாம் ஆளப்படுகிறோம்!
ஒவ்வொரு தமிழனும் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் படிக்க வேண்டும்! இதை மறுக்கும் ஆட்சியாளர்களை விரட்டியடியுங்கள்!
அருமை தலைவா... தமிழ் நாடில் உள்ள மாணவர்களுக்கு தமிழ் மட்டும் தான் தெரிகிறது.....
தேசிய மொழியான ஹிந்தி தெரிவதில்லை.....
பக்கத்துக்கு மாநில (கேரளா) மாணவர்களுக்கு பள்ளிகளில் மலையாளம்... ஹிந்தி... ஆங்கிலம் மொழிகள் படித்து கொடுக்க படுகின்றன.....
இங்குள்ள அரசியல் வியாதிகள் தமிழை அரசியலுக்காக பயன்படுதுகின்றனர்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
யாருயா இந்த அரசியல் வாதிகள் படிப்பில் தலையிட , மருத்துவத்தை பற்றி தெரிந்தவன் முடிவெடுத்தால் பருவாயில்லை . இவங்களுக்கு என்ன தெரியும்
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» தமிழ்நாடு தனி நாடாவதை ஆதரிப்பீர்களா?.. அமெரிக்காவிடம் கேட்ட திமுக!
» வழி சொல்லுங்க
» இதை எவ்வாறு தடுப்பது ?
» யாராவது சொல்லுங்க???
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
» வழி சொல்லுங்க
» இதை எவ்வாறு தடுப்பது ?
» யாராவது சொல்லுங்க???
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
Page 6 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|