புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
thiva
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
ஐயா, எந்த ஒரு கருத்தையும் ஒருவனுக்கு அவனுடைய தாய்மொழியில் கூறினால் தான் எளிதாக மனதில் பதியும் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வின் முடிவு. மேலும் இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தில் அகப்படாத பல நாடுகளில் உள்ள மக்களுக்கு(அமெரிக்க உட்பட), ஆங்கிலம் தெரியாது. அவர்கள் தங்களின் தாய்மொழியில் தான் அனைத்து பாடங்களையும் படிக்கிறார்கள் மருத்துவம் உட்பட. உலகின் தலைசிறந்த மருத்துவர்களான கியூபாவின் மருத்துவர்கள் தங்கள் தாய்மொழியில் தான் பயில்கிறார்கள். அனைத்து நோய்களும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன, அனைத்து மனித உறுப்புகளும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்னும் வெட்டிக் காரணத்தை கூறாமல் அவற்றிற்கு அழகு தமிழில் அரிவியல் பெயர்களை கண்டுபிடிக்க முதலில் செயலாற்ற வேண்டும். பின்னர் தமிழில் அனைத்தும் சாத்தியமே...
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
நிசாந்தன் wrote:ஐயா, எந்த ஒரு கருத்தையும் ஒருவனுக்கு அவனுடைய தாய்மொழியில் கூறினால் தான் எளிதாக மனதில் பதியும் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வின் முடிவு. மேலும் இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தில் அகப்படாத பல நாடுகளில் உள்ள மக்களுக்கு(அமெரிக்க உட்பட), ஆங்கிலம் தெரியாது. அவர்கள் தங்களின் தாய்மொழியில் தான் அனைத்து பாடங்களையும் படிக்கிறார்கள் மருத்துவம் உட்பட. உலகின் தலைசிறந்த மருத்துவர்களான கியூபாவின் மருத்துவர்கள் தங்கள் தாய்மொழியில் தான் பயில்கிறார்கள். அனைத்து நோய்களும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன, அனைத்து மனித உறுப்புகளும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்னும் வெட்டிக் காரணத்தை கூறாமல் அவற்றிற்கு அழகு தமிழில் அரிவியல் பெயர்களை கண்டுபிடிக்க முதலில் செயலாற்ற வேண்டும். பின்னர் தமிழில் அனைத்தும் சாத்தியமே...
ஐயா நிசாந்து...நீங்கள் சொல்வது உண்மைதான்.....எல்லாவற்றையும் தாய்மொழியில் படித்து, தாய் மொழியிலேயே செயல்பட்டால் நமக்கு பெருமைதான்......இன்று ஆங்கில மொழி உலக மொழி என்று ஆகிவிட்டது. அந்த மொழியில் கற்றால் உலகம் முழுதும் தொழில் செய்ய முடியும். தமிழ் மொழியில் கற்றால் தமிழ் நாட்டில் மட்டும் தானே காட்ட முடியும்.....
gunashan wrote:நிசாந்தன் wrote:ஐயா, எந்த ஒரு கருத்தையும் ஒருவனுக்கு அவனுடைய தாய்மொழியில் கூறினால் தான் எளிதாக மனதில் பதியும் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வின் முடிவு. மேலும் இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தில் அகப்படாத பல நாடுகளில் உள்ள மக்களுக்கு(அமெரிக்க உட்பட), ஆங்கிலம் தெரியாது. அவர்கள் தங்களின் தாய்மொழியில் தான் அனைத்து பாடங்களையும் படிக்கிறார்கள் மருத்துவம் உட்பட. உலகின் தலைசிறந்த மருத்துவர்களான கியூபாவின் மருத்துவர்கள் தங்கள் தாய்மொழியில் தான் பயில்கிறார்கள். அனைத்து நோய்களும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன, அனைத்து மனித உறுப்புகளும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்னும் வெட்டிக் காரணத்தை கூறாமல் அவற்றிற்கு அழகு தமிழில் அரிவியல் பெயர்களை கண்டுபிடிக்க முதலில் செயலாற்ற வேண்டும். பின்னர் தமிழில் அனைத்தும் சாத்தியமே...
ஐயா நிசாந்து...நீங்கள் சொல்வது உண்மைதான்.....எல்லாவற்றையும் தாய்மொழியில் படித்து, தாய் மொழியிலேயே செயல்பட்டால் நமக்கு பெருமைதான்......இன்று ஆங்கில மொழி உலக மொழி என்று ஆகிவிட்டது. அந்த மொழியில் கற்றால் உலகம் முழுதும் தொழில் செய்ய முடியும். தமிழ் மொழியில் கற்றால் தமிழ் நாட்டில் மட்டும் தானே காட்ட முடியும்.....
தமிழ் எங்கள் மூச்சு! தமிழ் எங்கள் பேச்சு! அறிவியல் தமிழ் இப்போதுதான் கல்விக்கூடங்களில் புகுத்தியிருக்கிறார்கள். ஆனால், அது ஒரு கடமைக்குத்தான் இருக்கிறது. நடைமுறைக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களை கண்டிப்பாக மக்கள் கடைப்பிடிகிறார்கள். இதற்கு, அனைவரிடமும் விழிப்புணர்வு வேண்டும், ஒரே நாளில் மருத்துவ தமிழ் வந்துவிடாது. சித்தர்களின் சுவடிகள் கூட தமிழில் இருக்கிறது. எத்தனை பேருக்கு படிக்க தெரியும். ஆகவே, நிசாந்துக்கு ஆர்வம் இருக்கலாம். மற்ற நாடுகளில் நீங்கள் கூறுவது இருக்கிறது காரணம் அவர்கள் ஆரம்ப நிலையிலேயே ஆங்கிலத்தை ஏற்கவில்லை அல்லது கட்டாயமாக்கவில்லை. ஆனால், இங்கு தமிழர்கள் ஆங்கிலக்கல்வி முறையை ஒரு அந்தஸ்தாக, உயர் கல்விக்கு வழிகாட்டியாக எடுத்துக்கொள்வதே தமிழ் வளராததற்கு ஒரு காரணமாக இருக்கும்.
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
gunashan wrote:நிசாந்தன் wrote:ஐயா, எந்த ஒரு கருத்தையும் ஒருவனுக்கு அவனுடைய தாய்மொழியில் கூறினால் தான் எளிதாக மனதில் பதியும் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வின் முடிவு. மேலும் இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தில் அகப்படாத பல நாடுகளில் உள்ள மக்களுக்கு(அமெரிக்க உட்பட), ஆங்கிலம் தெரியாது. அவர்கள் தங்களின் தாய்மொழியில் தான் அனைத்து பாடங்களையும் படிக்கிறார்கள் மருத்துவம் உட்பட. உலகின் தலைசிறந்த மருத்துவர்களான கியூபாவின் மருத்துவர்கள் தங்கள் தாய்மொழியில் தான் பயில்கிறார்கள். அனைத்து நோய்களும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன, அனைத்து மனித உறுப்புகளும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்னும் வெட்டிக் காரணத்தை கூறாமல் அவற்றிற்கு அழகு தமிழில் அரிவியல் பெயர்களை கண்டுபிடிக்க முதலில் செயலாற்ற வேண்டும். பின்னர் தமிழில் அனைத்தும் சாத்தியமே...
ஐயா நிசாந்து...நீங்கள் சொல்வது உண்மைதான்.....எல்லாவற்றையும் தாய்மொழியில் படித்து, தாய் மொழியிலேயே செயல்பட்டால் நமக்கு பெருமைதான்......இன்று ஆங்கில மொழி உலக மொழி என்று ஆகிவிட்டது. அந்த மொழியில் கற்றால் உலகம் முழுதும் தொழில் செய்ய முடியும். தமிழ் மொழியில் கற்றால் தமிழ் நாட்டில் மட்டும் தானே காட்ட முடியும்.....
thiva
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
திவா wrote:gunashan wrote:நிசாந்தன் wrote:ஐயா, எந்த ஒரு கருத்தையும் ஒருவனுக்கு அவனுடைய தாய்மொழியில் கூறினால் தான் எளிதாக மனதில் பதியும் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வின் முடிவு. மேலும் இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தில் அகப்படாத பல நாடுகளில் உள்ள மக்களுக்கு(அமெரிக்க உட்பட), ஆங்கிலம் தெரியாது. அவர்கள் தங்களின் தாய்மொழியில் தான் அனைத்து பாடங்களையும் படிக்கிறார்கள் மருத்துவம் உட்பட. உலகின் தலைசிறந்த மருத்துவர்களான கியூபாவின் மருத்துவர்கள் தங்கள் தாய்மொழியில் தான் பயில்கிறார்கள். அனைத்து நோய்களும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன, அனைத்து மனித உறுப்புகளும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்னும் வெட்டிக் காரணத்தை கூறாமல் அவற்றிற்கு அழகு தமிழில் அரிவியல் பெயர்களை கண்டுபிடிக்க முதலில் செயலாற்ற வேண்டும். பின்னர் தமிழில் அனைத்தும் சாத்தியமே...
ஐயா நிசாந்து...நீங்கள் சொல்வது உண்மைதான்.....எல்லாவற்றையும் தாய்மொழியில் படித்து, தாய் மொழியிலேயே செயல்பட்டால் நமக்கு பெருமைதான்......இன்று ஆங்கில மொழி உலக மொழி என்று ஆகிவிட்டது. அந்த மொழியில் கற்றால் உலகம் முழுதும் தொழில் செய்ய முடியும். தமிழ் மொழியில் கற்றால் தமிழ் நாட்டில் மட்டும் தானே காட்ட முடியும்.....
வாயா திவா.. வநத உடனே ஏன்யா பீர போட்டுக்கிட்டு இருக்க........
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
நானும் மருத்துவம் தான் படிக்கிறேன் , நீங்கள் அனைவரும் கூறுவது போல மருத்துவ சொற்கள் மாற்றப்படாவினும் , அதனை அப்படியே தமிழில் எழுதுவீர்கள் . அந்த சொல் மருவி உண்மையான ஆங்கில பெயருக்கு அதிதூரம் சென்றுவிடும் இதனால் , பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆங்கில புத்தகத்தினை வாசிக்கையில் உங்களுக்கு அது புதிதாக தோன்றும்
thiva
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
என்ன குணா நமக்கு இதுதானே அனைத்தினையும் விட முக்கியம்gunashan wrote:
வாயா திவா.. வநத உடனே ஏன்யா பீர போட்டுக்கிட்டு இருக்க........
thiva
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
நீங்கள் கூறுவது, நாம் உருவாக்கியுள்ள ஒரு மாயை தான். நான் கூறி இருப்பது போல உலகில் பல நாடுகள் ஆங்கிலத்தில் பாடங்களை கற்பிப்பதில்லை. இதில் உலக வல்லரசுகளான, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், சீனா, ரஷ்யா வும் அடங்கும். இந்நாட்டில் படித்த மருத்துவர்கள் உலகின் பல பகுதிகளில் சிறந்து விளங்குகின்றனர். ஐ.நா. விலேயே இவர்களின் பங்குதான் அதிகம். மேலும் நம் நாட்டிலிருந்து ரஷ்யாவிற்கும் படிக்க செல்லும் மாணவர்களுக்கு ஓராண்டு ரஷ்ய மொழி கற்பிக்கப்பட்டு பின் தான் மருத்துவப் படிப்பு கற்பிக்கப்படுகிறது. அதுவும் ரஷ்ய மொழியில். மேலும் சென்ற ஆண்டு இறுதியாண்டு மருத்துவ படிப்பிற்கான தேர்வை தமிழில் எழுதிய கோவை மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் மற்ற அனைத்து மாணவர்களையும் விட அதிக மதிப்பெண் பெற்று பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளனர். இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|