Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துபாயில் நான்…
+4
சபீர்
gunashan
சிவா
பிளேடு பக்கிரி
8 posters
Page 1 of 1
துபாயில் நான்…
துபாயில் நான்… |
இருப்பை எல்லம் விட்டுவிட்டு |
விருப்பை மட்டும் மூட்டை கட்டி |
மறுப்பை சொல்ல வழியில்லாமல் |
பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்… |
அன்னை மண்ணில் |
வேரறுபட்டதும், |
அன்னிய மண்ணில்- நான் |
வேர்ப்பட்டதும், |
விமானம் ஏற |
தீர்மானம் செய்ததால்… |
அன்று அரும்பாக இருக்கையிலே |
ஆகாய பார்வையிலே |
அலைபாய்ந்த ஆசையிலே |
அழகாக தோன்றிய |
ஆகாய ஊர்தியும், |
அரங்கேறி போகையிலே |
ஆனந்த்தம் இல்லாத |
அனுபவம் ஆனது. |
அதில் அலங்காரம் செய்துதான் |
ஆகாரம் வந்தது, |
ஆசைபட்டு தீர்த்திடாமல் |
அசை போட்டு தீர்த்துவிட்டேன்… |
இறங்கும் நேரம் வந்து விட- அன்று |
இருக்கை இருந்து பார்த்தபோது- இங்கு |
இயற்கை என்று ஒன்றும் இல்லை… |
மணல் நகரின் அனல் காட்சி |
இங்கு மக்கள் அல்ல மன்னர் ஆட்சி… |
அன்று நிவாரணம் தேடி வந்த நகரம் |
இன்று நிரந்தரம் ஆகிப்போன நகரம், |
நாள் விடிந்தாலும் முடிந்தாலும் |
ஒரே போல இருக்கும், |
அட அறைக்குள்ளே சிறைவைத்தால் |
வேறென்ன இருக்கும்… |
உறவோடு உறவாட |
தொலைபேசி எனக்கு, |
அதில் போன காசுக்கு |
இங்கேது கணக்கு… |
இங்கே மனைவியோடு உறவாடி |
பிள்ளை பெறமுடியாமல், |
பில்லை பெற்றவர் ஆயிரம்… |
இளமையும் வேலைக்கு |
இரையாகி போச்சு, |
காலமும் காசுக்கு |
கரியாகி போச்சு, |
தலையெல்லாம் அதற்குள்ளே |
நரையாகி போச்சு, |
காசாவது மீந்ததா |
செலவாகி போச்சு… |
வருமானம் வருமுன்னே |
செலவு வந்து சேர்ந்திடும், |
வெறுமாக ஊர் சென்றால் |
உறவு வந்து சேருமா? |
காசுக் கணக்குகள் |
கவலை தருகிறது, |
கடந்த காலம்தான் |
கண்ணில் வருகிறது… |
இனி இஷ்ட்டப்பட்டாலும், |
கஷ்ட்டப்பட்டாலும், |
நஷ்ட்டப்பட்டது திரும்பாது… |
எந்நாடு சென்றாலும் |
என் நாடு ஆகாது, |
சொர்கமே தந்தாலும் மனதில் |
தாய் நாடு சாகாது |
Guest- Guest
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: துபாயில் நான்…
///
////
என்ன அருமையாக ஒரு மனத் தவிப்பின் வெளிப்பாடு! தொடருங்கள் நண்பா! மிகவும் அருமை!
எந்நாடு சென்றாலும் |
என் நாடு ஆகாது, |
சொர்கமே தந்தாலும் மனதில் |
தாய் நாடு சாகாது |
என்ன அருமையாக ஒரு மனத் தவிப்பின் வெளிப்பாடு! தொடருங்கள் நண்பா! மிகவும் அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: துபாயில் நான்…
இக்கரைக்கு அக்கரை பச்சை...
காலம் கடந்த பின் அழுவதில் என்ன பயன்...
சொர்க்கமே என்றாலும்
அது....
தாய் நாட்டை போல வருமா...
காலம் கடந்த பின் அழுவதில் என்ன பயன்...
சொர்க்கமே என்றாலும்
அது....
தாய் நாட்டை போல வருமா...
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 22/07/2010
Re: துபாயில் நான்…
சிவா wrote:///////
எந்நாடு சென்றாலும் என் நாடு ஆகாது, சொர்கமே தந்தாலும் மனதில் தாய் நாடு சாகாது
என்ன அருமையாக ஒரு மனத் தவிப்பின் வெளிப்பாடு! தொடருங்கள் நண்பா! மிகவும் அருமை!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: துபாயில் நான்…
அயல் மண்ணின் மீதான ஆசைப்
புயல் அடங்கி, வீசும் தென்றலாய்
தாய் மண்ணின் பாசுமிகு வெளிப்பாடு
நயமான, வியப்பான வரிப் பூக்களாய்.
நல் வாழ்த்துக்கள் நண்பரே
புயல் அடங்கி, வீசும் தென்றலாய்
தாய் மண்ணின் பாசுமிகு வெளிப்பாடு
நயமான, வியப்பான வரிப் பூக்களாய்.
நல் வாழ்த்துக்கள் நண்பரே
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: துபாயில் நான்…
V.Annasamy wrote:அயல் மண்ணின் மீதான ஆசைப்
புயல் அடங்கி, வீசும் தென்றலாய்
தாய் மண்ணின் பாசுமிகு வெளிப்பாடு
நயமான, வியப்பான வரிப் பூக்களாய்.
நல் வாழ்த்துக்கள் நண்பரே
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: துபாயில் நான்…
Jotheshree wrote:V.Annasamy wrote:அயல் மண்ணின் மீதான ஆசைப்
புயல் அடங்கி, வீசும் தென்றலாய்
தாய் மண்ணின் பாசுமிகு வெளிப்பாடு
நயமான, வியப்பான வரிப் பூக்களாய்.
நல் வாழ்த்துக்கள் நண்பரே
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Similar topics
» துபாயில் நான்…
» நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» துபாயில் சூப்பர் பஸ்....
» துபாயில் செயற்கை மழை
» நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» துபாயில் சூப்பர் பஸ்....
» துபாயில் செயற்கை மழை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|