புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
தியாகச் செம்மல்கள் உயிர் தந்து உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என அ.தி.மு.க. பொருளாளர் பன்னீர் செல்வம் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில், நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் பேசினார். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆகிய மூன்று தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றலை ஒருங்கே பெற்றவர் அம்மா அவர்கள். தமிழகத்தில் 21 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி புரிந்த பெருமை அ.தி.மு.க., மட்டுமே சேரும் என்று கூறினார்.
எம்.ஜி.ஆர்., மறைந்த போது 36 லட்சம் பேர் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. இருந்தது. தற்போது 1 கோடிக்கும் மேல் தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும். கட்சிக்கு இளைய ரத்தம் பாய்ச்ச வேண்டுமென்பதற்காக இளைஞர், இளம் பெண்கள் பாசறைகளை துவங்கி அதில் 36 லட்சம் உறுப்பினர்களை அவர் சேர்த்துள்ளார். தியாகச் செம்மல்கள் உயிர் தந்து உருவாக்கிய அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று பன்னீர் செல்வம் பேசினார்.
கூட்டத்திற்கு முன்னிலை வகித்து வடசென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு பேசும் போது, ஆளும் கட்சியின் எந்த பூச்சாண்டிக்கும், அடக்கு முறைக்கும் அ.தி.மு.க., தொண்டன் அஞ்ச மாட்டான். வாழ்வா? சாவா போராட்டம் என்பது அ.தி.மு.க., தி.மு.க., இடையே தான். காவல்துறைக்கும் எங்களுக்கும் இல்லை என்றார். இக்கூட்டத்தில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் பேசினார். ஆண்டிபட்டி, கடமலைகுண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் அழகிரியை கடுமையாகத் தாக்கி எஸ்.எஸ்.சந்திரன் பேசியதால், அவர் எப்போதும் கைது செய்யப்படலாமென்ற பரபரப்பு நிலவியது. அதற்கேற்றார் போல் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் ஏராளமான போலிஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்டம் முடிந்ததும், வடசென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு பலத்த பாதுகாப்புடன் எஸ்.எஸ்.சந்திரனை வழியனுப்பி வைத்தனர்.
தியாகச் செம்மல்கள் உயிர் தந்து உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என அ.தி.மு.க. பொருளாளர் பன்னீர் செல்வம் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில், நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் பேசினார். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆகிய மூன்று தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றலை ஒருங்கே பெற்றவர் அம்மா அவர்கள். தமிழகத்தில் 21 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி புரிந்த பெருமை அ.தி.மு.க., மட்டுமே சேரும் என்று கூறினார்.
எம்.ஜி.ஆர்., மறைந்த போது 36 லட்சம் பேர் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. இருந்தது. தற்போது 1 கோடிக்கும் மேல் தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும். கட்சிக்கு இளைய ரத்தம் பாய்ச்ச வேண்டுமென்பதற்காக இளைஞர், இளம் பெண்கள் பாசறைகளை துவங்கி அதில் 36 லட்சம் உறுப்பினர்களை அவர் சேர்த்துள்ளார். தியாகச் செம்மல்கள் உயிர் தந்து உருவாக்கிய அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று பன்னீர் செல்வம் பேசினார்.
கூட்டத்திற்கு முன்னிலை வகித்து வடசென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு பேசும் போது, ஆளும் கட்சியின் எந்த பூச்சாண்டிக்கும், அடக்கு முறைக்கும் அ.தி.மு.க., தொண்டன் அஞ்ச மாட்டான். வாழ்வா? சாவா போராட்டம் என்பது அ.தி.மு.க., தி.மு.க., இடையே தான். காவல்துறைக்கும் எங்களுக்கும் இல்லை என்றார். இக்கூட்டத்தில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் பேசினார். ஆண்டிபட்டி, கடமலைகுண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் அழகிரியை கடுமையாகத் தாக்கி எஸ்.எஸ்.சந்திரன் பேசியதால், அவர் எப்போதும் கைது செய்யப்படலாமென்ற பரபரப்பு நிலவியது. அதற்கேற்றார் போல் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் ஏராளமான போலிஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்டம் முடிந்ததும், வடசென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு பலத்த பாதுகாப்புடன் எஸ்.எஸ்.சந்திரனை வழியனுப்பி வைத்தனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:இங்கல்லாம் எந்த பிராண்டுமே கிடையாது , மீறி எதையாவது செய்தோம்னா ஆப்பு தான் ,gunashan wrote:என்னயா ராஜா,.. பக்க்த்தில இருந்து ஊத்திக் கொடுத்த மாதிரி பேசுறீங்க. ஊத்திக் கொடுத்த பிளேடு பக்கிரியே சும்மா இருக்காரு...ஆமா ராஜா, கத்தார்ல எந்த பிராண்டு டாப்பு.......
ஆப்பு பிராண்டுக்கா? இல்ல உங்களுக்கா?
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
ஸாரி பக்கிரி.. நீங்க செவனேன்னு இருக்கீங்களா.
அதான் சும்மா உசுப்பி பார்த்தோம்... யோவ் செவனேன்னு இருக்கிறத விட்டுட்டு எருமையை நல்லா மேய் யா.....
சும்மா ஜோக்கு...
அதான் சும்மா உசுப்பி பார்த்தோம்... யோவ் செவனேன்னு இருக்கிறத விட்டுட்டு எருமையை நல்லா மேய் யா.....
சும்மா ஜோக்கு...
ராஜா wrote:ஓ.... நீங்கல்லாம் அந்த குரூப்பா , மெட்ராஸ்ல படிச்சுருக்காரே ஸ்காட்ச் குடிக்குற ஆளா இருப்பாறுண்ணு நினைச்சேன் ,balakarthik wrote:[அட சோடாவுக்கே இவளவுனா நம்மள மாதிரி காட்சினத அடிச்சா என்ன ஆவாரோ
மெட்ராசுலதான் சுண்டக்கஞ்சி பேமஸ்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
ராஜா, அங்க ஏதும் கிடைக்கலன்னு கவல படாதிங்க. நல்ல சாராயமா பாலகார்த்திக் ஒங்களுக்கு அனுப்புவாரு.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:ஸாரி பக்கிரி.. நீங்க செவனேன்னு இருக்கீங்களா.
அதான் சும்மா உசுப்பி பார்த்தோம்... யோவ் செவனேன்னு இருக்கிறத விட்டுட்டு எருமையை நல்லா மேய் யா.....
சும்மா ஜோக்கு...
உங்க அட்ரெஸ் சொல்லுங்க... பிளேடு போட்டா தான் சரி வரும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பாலா, அது என்னயா சுண்டக்கஞ்சி... எங்க ஊர்ல, கோழிக் கஞ்சி, மீனுக் கஞ்சி, ஆட்டுக் கஞ்சி, பன்னிக் கஞ்சி, மாட்டுக் கஞ்சி, கொசுக் கஞ்சி...இதுபோல இன்னும் நிறைய இருக்கு. ஆனா சுண்டக் கஞ்சி தான்யா இல்ல.
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:ஸாரி பக்கிரி.. நீங்க செவனேன்னு இருக்கீங்களா.
அதான் சும்மா உசுப்பி பார்த்தோம்... யோவ் செவனேன்னு இருக்கிறத விட்டுட்டு எருமையை நல்லா மேய் யா.....
சும்மா ஜோக்கு...
உங்க அட்ரெஸ் சொல்லுங்க... பிளேடு போட்டா தான் சரி வரும்
பக்கிரி நண்பா இந்த புனிதமான காரியத்துக்கு என்ன பங்கும் இருக்கனுமுன்னு ஆசைபடுறேன் இப் யு டோன்ட் மைன்ட் மே ஐ கம் இன்சைட்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:ஸாரி பக்கிரி.. நீங்க செவனேன்னு இருக்கீங்களா.
அதான் சும்மா உசுப்பி பார்த்தோம்... யோவ் செவனேன்னு இருக்கிறத விட்டுட்டு எருமையை நல்லா மேய் யா.....
சும்மா ஜோக்கு...
உங்க அட்ரெஸ் சொல்லுங்க... பிளேடு போட்டா தான் சரி வரும்
பக்கிரி நண்பா இந்த புனிதமான காரியத்துக்கு என்ன பங்கும் இருக்கனுமுன்னு ஆசைபடுறேன் இப் யு டோன்ட் மைன்ட் மே ஐ கம் இன்சைட்
நீ தானே என் சிஷ்யன்... நீ இல்லாமலா?
gunashan wrote:பாலா, அது என்னயா சுண்டக்கஞ்சி... எங்க ஊர்ல, கோழிக் கஞ்சி, மீனுக் கஞ்சி, ஆட்டுக் கஞ்சி, பன்னிக் கஞ்சி, மாட்டுக் கஞ்சி, கொசுக் கஞ்சி...இதுபோல இன்னும் நிறைய இருக்கு. ஆனா சுண்டக் கஞ்சி தான்யா இல்ல.
அத மலேசியால இருக்கறவங்களுக்கு கொடுக்கறதில்ல உங்களுக்கு வேணுனா மரினா பீச்சுபக்கம் வாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
» 2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்
» அம்பி டு அந்நியன்...! பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை!
» 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் 200 வேன்கள்-அமைச்சர் பன்னீர் செல்வம்
» ஓ.பன்னீர் செல்வம் மனைவி காலமானார்! – அரசியல் தலைவர்கள் இரங்கல்!
» 2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்
» அம்பி டு அந்நியன்...! பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை!
» 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் 200 வேன்கள்-அமைச்சர் பன்னீர் செல்வம்
» ஓ.பன்னீர் செல்வம் மனைவி காலமானார்! – அரசியல் தலைவர்கள் இரங்கல்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|