ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 மாதங்களில் 11 சிறுவர்கள், 29 பெண்கள் மாயம் - நரபலிக்காக கடத்தலா?

3 posters

Go down

6 மாதங்களில் 11 சிறுவர்கள், 29 பெண்கள் மாயம் - நரபலிக்காக கடத்தலா? Empty 6 மாதங்களில் 11 சிறுவர்கள், 29 பெண்கள் மாயம் - நரபலிக்காக கடத்தலா?

Post by ரபீக் Wed Jul 28, 2010 7:44 pm

மதுரையில் 2010 ஜனவரி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை 11 சிறுவர்கள், 29 பெண்கள் உட்பட 70 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மனநலம் பாதிப்பு, குடும்ப பிரச்னை, பெற்றோர் கண்டிப்பு உட்பட பல்வேறு காரணங்களால், நகரில் மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, மதுரை வருகின்றனர். காப்பகங்களில் தங்க வைக்கப்படும் இவர்கள், திடீரென மாயமாவது காப்பக பொறுப்பாளர்களுக்கும், காவல் துறையினருக்கும் தலைவலியை ஏற்படுத்துகிறது.

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த நாணி (17) என்ற சிறுவன் லாரி மூலம் மதுரை வந்தார். அவரை மீட்ட போலீசார், முத்துப்பட்டி விடியல் காப்பகத்தில் தங்க வைத்தனர். ஜூலை 2ஆம் தேதியன்று முதல் நாணியை காணவில்லை. ஜூலை 19ஆம் தேதி, வீட்டிற்கு வெளியே கொண்டிருந்த மதுரை பைகாராவைச் சேர்ந்த கார்த்திக் (8) திடீரென்று மாயமானார். பின் தலையில் "வி' வடிவ தழும்பு உடைய இவர், நான்காம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் இருவரையும் சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வலை வீசி தேடுகின்றனர். மேலும் ஏழாம் வகுப்பு படித்த, அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் கணேசனும்(13) ஜூலை 21ஆம் தேதி மாயமானார்.

இதற்கிடையே பெரியவர்களும் மாயமாகி வருகின்ற தகவல் வெளியாகியுள்ளது.. வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (28). மே 31 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றவர். இதுவரை வீடு திரும்பவில்லை. சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறையைச் சேர்ந்தவர் ஜெயந்தி (30). கணவர் ராமுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தந்தை வீட்டில் தங்கியிருந்தார். ஜூலை 21ஆம் தேதி முதல் இவரைக் காணவில்லை. சமீபகாலமாக "காணாமல் போனவர்கள் குறித்து' காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்வது அதிகரித்துள்ளது. 2010ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை 21 ஆண்கள் மாயமாகி உள்ளனர். இதில் 12 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். மாயமான 29 பெண்களில் 18 பேரும், 11 சிறுவர்களில் 9 பேரும், 9 சிறுமியரில் 7 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், கோரிப்பாளையம் பள்ளிவாசலில் திருடப்பட்ட 15 மாத குழந்தை காதர்யூசுப், நரபலி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, மாயமான சிறுவர்களை கண்டுபிடிக்கமதுரை மாநகர் முழுவதும் அந்தந்தகாவல் நிலையங்களில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

6 மாதங்களில் 11 சிறுவர்கள், 29 பெண்கள் மாயம் - நரபலிக்காக கடத்தலா? Empty Re: 6 மாதங்களில் 11 சிறுவர்கள், 29 பெண்கள் மாயம் - நரபலிக்காக கடத்தலா?

Post by நவீன் Wed Jul 28, 2010 9:27 pm

6 மாதங்களில் 11 சிறுவர்கள், 29 பெண்கள் மாயம் - நரபலிக்காக கடத்தலா? Icon_eek 6 மாதங்களில் 11 சிறுவர்கள், 29 பெண்கள் மாயம் - நரபலிக்காக கடத்தலா? Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

6 மாதங்களில் 11 சிறுவர்கள், 29 பெண்கள் மாயம் - நரபலிக்காக கடத்தலா? Empty Re: 6 மாதங்களில் 11 சிறுவர்கள், 29 பெண்கள் மாயம் - நரபலிக்காக கடத்தலா?

Post by kalaimoon70 Wed Jul 28, 2010 9:30 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

6 மாதங்களில் 11 சிறுவர்கள், 29 பெண்கள் மாயம் - நரபலிக்காக கடத்தலா? Empty Re: 6 மாதங்களில் 11 சிறுவர்கள், 29 பெண்கள் மாயம் - நரபலிக்காக கடத்தலா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
» 14,257 சிறுமியர் பெண்கள் மீதும் 27,003 சிறுவர்கள் மீதும் பாலியல் துஷ்பிரயோகம்
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» அமெரிக்காவில் 7 மாதங்களில் 90 வங்கிகள் திவால்
» சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum