புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
48 Posts - 51%
heezulia
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
48 Posts - 51%
heezulia
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மறைக்கப்பட்ட உண்மை Poll_c10மறைக்கப்பட்ட உண்மை Poll_m10மறைக்கப்பட்ட உண்மை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைக்கப்பட்ட உண்மை


   
   
வள்ளியப்பன்
வள்ளியப்பன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/07/2010

Postவள்ளியப்பன் Tue Aug 10, 2010 1:36 pm

அன்புசார் தமிழ்ப் பெருமக்களே, இன்றுவரை நம்மை மயக்கத்தில் ஆழ்த்தி வைத்திருந்த ஓர் மாயைத்திரையை உங்களுக்குக் கோடுகாட்ட விரும்புகின்றேன்.

1.தமிழ் தோன்றியது எப்போது?

2.தமிழுக்கு ஆசான் யார்?

3.உண்மையான இறை அறிதல் எது?

4.சாகாக்கலையை போதிப்பது யார்?

மேற்கூறிய வினாக்களுக்கு -- இப்போதுள்ள குருமார்கள் -- யாராவது சரியான பதிலைத்தந்துள்ளார்களா?. இதற்குச்சரியான விடை அளிப்பவரால் மட்டுமே மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணரமுடியும்.

திருமந்திரம் என்ற உலகின் முதல் வேதம் என்ன கூறுகிறது?, இவ்வேதம் ஏன், யாரால் மறைக்கப்பட்டது?, பின் எங்கிருந்து யாரால் காட்டப்பட்டது?, மீண்டும் இப்பொழுது ஏன் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது?, என்ற அனைத்திற்கும் பதிலைத்தேடுங்கள்.

உலகம் முழுதும் தீவிரவாதம் தாண்டவமாடக் காரணம் எந்த ஒரு மார்க்கமும் உண்மையான இறைக்கொள்கையைக் கடைப்பிடிக்காததேயாகும். ஓரிறைக்கொள்கை என்பது முதன் முதலில் தமிழில் பல கோடி வருடங்களுக்கு முன்பே திருமூலரால் சொல்லப்பட்டது. ஆனால் சிலர் தங்களது சுய நலத்துக்காக மறைக்கப்போய் பொய்மையே உண்மைபோல் தோற்றமளிப்பதால்தான், இத்தனை கலகம். மதமாற்றம் நடந்த,-நடக்கின்ற காரணமும், இதுவேயாம். திருமூலரின் கூற்று வெளிப்பட்டாலன்றி, உலகம் உய்ய வழியில்லை. உருவ வழிபாட்டை நீக்கினாலன்றிச் சித்தியடைய முடியாது. இல்லறத்துன்பத்தையும் வெல்ல முடியாது.இதை நான் கூறவில்லை. தமிழ் வேதம் கூறுகிறது.

இறைவனை எங்கு காண்பது என்பதற்கு, சித்தர் பாடல்களில் இருந்து மாதிரிக்கு ஒன்று மட்டும் காட்டுகிறேன்.

கோவிலாவ தேதடா குளங்களாவ தேதடா

கோவிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோவிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதும் இல்லையில்லை இல்லையே.

அடுத்தபடியாக கயவர்களால் மறைக்கப்பட்ட திருமந்திரத்தில் இருந்து-

பதிபல வாயது பண்டிவ் வுலகம்

விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார்

துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்

மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

மற்றுமோர் மந்திரம்

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்

தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை

ஏத்தியும் எம்பெரு மானென் றிறைஞ்சியும்

ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே

கற்றிருந்தும் சிந்திக்க வலிமையற்றோர், சிந்திக்கத்தொடங்குவீர்களா?



வள்ளியப்பன்.

வினா தொடுப்போருக்கு - எனது கறுத்து எள்ளளவும் இன்றி - திருமூலரின் வாக்கு பதிலாகத்தரப்படும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 10, 2010 1:41 pm

முதல் பதிவே மிகவும் அற்புதமாக உள்ளது!
வாழ்த்துக்கள் மேலும் தொடர!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 10, 2010 1:54 pm

அறிந்திருக்கவேண்டிய மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி தோழரே.
அப்படியே அறிமுகத்தில் தாங்களையும் அறிமுகப்படுத்துகள் தோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Aug 10, 2010 3:56 pm

சிந்திக்க வைக்கிறது பதிவு...தொடருங்கள்..!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 4:27 pm

சபீர் wrote:அறிந்திருக்கவேண்டிய மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி தோழரே.
அப்படியே அறிமுகத்தில் தாங்களையும் அறிமுகப்படுத்துகள் தோழரே
சியர்ஸ் சியர்ஸ்



மறைக்கப்பட்ட உண்மை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 10, 2010 4:57 pm

பிச்ச wrote:சிந்திக்க வைக்கிறது பதிவு...தொடருங்கள்..!
மறைக்கப்பட்ட உண்மை 678642 மறைக்கப்பட்ட உண்மை 154550

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 5:28 pm

சிந்திக்க வைக்கிறது பதிவு... மறைக்கப்பட்ட உண்மை 677196 மறைக்கப்பட்ட உண்மை 677196 மறைக்கப்பட்ட உண்மை 678642




மறைக்கப்பட்ட உண்மை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக