புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்மையை ஏவி, தீமையைத் தடுப்போம்
Page 1 of 1 •
இஸ்லாமியக் கோட்பாட்டின்படி, இறைத் தூதர்களில் இறுதியாக வந்தவர் முஹம்மது நபி (ஸல்) ஆவார்.
"நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்ற பணி', ஓர் அழைப்புப் பணியாக நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அவர்களுடைய "உம்மத்' எனும் முஸ்லீம் சமூகத்தினர் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இப்பணி, உலக இறுதி நாள் வரை தொடர வேண்டிய மார்க்கப் பணியாகவும் உள்ளது.
"நன்மையை ஏவுங்கள்' என்பதன் பொருள் விளக்கம் யாதெனில், "ஒருவர் தாமும் நன்மை செய்ய வேண்டும்; அதோடு பிறரையும் நன்மை செய்யத் தூண்ட வேண்டும்' என்பதேயாகும். ""பிறரை நன்மை செய்யும்படி ஏவுவதன் காரணமாக, ஏவுகிறவருக்கு ஒரு நன்மை கணக்கிடப்படுகிறது. ஏவப்பட்டவர், ஏவியபடி நன்மை செய்வாரெனில் அவருக்குக் கிடைக்கும் நற்பயன் போன்று ஏவியவருக்கும் கிடைக்கும். இதனால் இரண்டு பங்கு நன்மைகளை ஏவியவர் பெறுகிறார்'' என்பதாக "நபிமொழிகள்' நமக்கு விளக்கம் தருகின்றது.
அடுத்து, "ஒருவர், தான் நன்மை செய்யாதிருந்து கொண்டு, பிறரை மட்டும் நன்மை செய்யுமாறு தூண்டலாமா?' என்ற கேள்வி எழுகிறது. இப்படிச் செய்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
நன்மை செய்யச் சக்தியும், வாய்ப்பும் இருந்தும் வேண்டுமென்றே செய்யாதிருப்பவர் ஒரு வகை. நன்மை புரிய வேண்டுமென்ற ஆர்வம் இருந்தும் அதைச் செய்வதற்கான பொருள் வசதியும், உடல் ஆரோக்கியமும் இல்லாதிருப்பவர் இன்னொரு வகை.
முதல் வகையினர் பிறரை நன்மை செய்யுமாறு ஏவுவது போலித்தனமான செயலாகும். ஏனெனில் இவர்களுடைய எண்ணம் தூய்மையானதன்று. எனவே இத்தகையவர்கள், இறைவனிடமிருந்து எவ்வித நற்பயனையும் பெறமாட்டார்கள். மாறாக இவர்கள் இறைவனது கோபத்திற்கு ஆளாவதோடு, நரகம்தான் இவர்களுடைய புகலிடம் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் வகையினர், தாம் நன்மை செய்ய முடியாதிருந்தும் பிறரை நன்மை செய்யும்படி ஏவுவதன் மூலமாக, தாமும் நன்மை செய்தவருக்கு ஒப்பாகிவிடுகின்றனர். ஏனெனில் இவர்கள் தூய எண்ணத்துடன் செயல்படுகின்றனர்.
இதே போன்று, "தீமையைத் தடுங்கள்' என்பதன் பொருள் விளக்கம் யாதெனில், ஒருவர் பிறரைத் தீமை புரியாதவாறு தடுப்பதோடு தாமும் தீமை புரியாதிருப்பதாகும். ஒரு தீமை நிகழும்போது அதனைக் கண்டும் காணாதவர் போல இருந்துவிடுவது கண்டனத்துக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அத்தீமை தடுக்கப்படாவிட்டால் அது நல்லவர்களையும் பெரிதும் பாதித்து, அவர்களை அழிவுக்கு உள்ளாக்கிவிடுகிறது.
தீமையை எவ்வாறு தடுப்பது என்பதற்கான வழிமுறையையும் நபியவர்கள் விளக்கியுள்ளார்.
""ஒருவர் ஒரு தீமையைக் கண்டால், அவர் அதைத் தமது கையால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லால்) தடுக்கட்டும். அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் அதை (வெறுத்து) ஒதுக்கட்டும்.''
மேற்கூறிய வகையில் நற்செயலை மேற்கொள்வதன் மூலமாக நாம், "சிறந்த மனிதர்' என்ற சிறப்பைப் பெறுவோமாக!
- எம்.கே.எஸ். பாவா
"நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்ற பணி', ஓர் அழைப்புப் பணியாக நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அவர்களுடைய "உம்மத்' எனும் முஸ்லீம் சமூகத்தினர் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இப்பணி, உலக இறுதி நாள் வரை தொடர வேண்டிய மார்க்கப் பணியாகவும் உள்ளது.
"நன்மையை ஏவுங்கள்' என்பதன் பொருள் விளக்கம் யாதெனில், "ஒருவர் தாமும் நன்மை செய்ய வேண்டும்; அதோடு பிறரையும் நன்மை செய்யத் தூண்ட வேண்டும்' என்பதேயாகும். ""பிறரை நன்மை செய்யும்படி ஏவுவதன் காரணமாக, ஏவுகிறவருக்கு ஒரு நன்மை கணக்கிடப்படுகிறது. ஏவப்பட்டவர், ஏவியபடி நன்மை செய்வாரெனில் அவருக்குக் கிடைக்கும் நற்பயன் போன்று ஏவியவருக்கும் கிடைக்கும். இதனால் இரண்டு பங்கு நன்மைகளை ஏவியவர் பெறுகிறார்'' என்பதாக "நபிமொழிகள்' நமக்கு விளக்கம் தருகின்றது.
அடுத்து, "ஒருவர், தான் நன்மை செய்யாதிருந்து கொண்டு, பிறரை மட்டும் நன்மை செய்யுமாறு தூண்டலாமா?' என்ற கேள்வி எழுகிறது. இப்படிச் செய்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
நன்மை செய்யச் சக்தியும், வாய்ப்பும் இருந்தும் வேண்டுமென்றே செய்யாதிருப்பவர் ஒரு வகை. நன்மை புரிய வேண்டுமென்ற ஆர்வம் இருந்தும் அதைச் செய்வதற்கான பொருள் வசதியும், உடல் ஆரோக்கியமும் இல்லாதிருப்பவர் இன்னொரு வகை.
முதல் வகையினர் பிறரை நன்மை செய்யுமாறு ஏவுவது போலித்தனமான செயலாகும். ஏனெனில் இவர்களுடைய எண்ணம் தூய்மையானதன்று. எனவே இத்தகையவர்கள், இறைவனிடமிருந்து எவ்வித நற்பயனையும் பெறமாட்டார்கள். மாறாக இவர்கள் இறைவனது கோபத்திற்கு ஆளாவதோடு, நரகம்தான் இவர்களுடைய புகலிடம் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் வகையினர், தாம் நன்மை செய்ய முடியாதிருந்தும் பிறரை நன்மை செய்யும்படி ஏவுவதன் மூலமாக, தாமும் நன்மை செய்தவருக்கு ஒப்பாகிவிடுகின்றனர். ஏனெனில் இவர்கள் தூய எண்ணத்துடன் செயல்படுகின்றனர்.
இதே போன்று, "தீமையைத் தடுங்கள்' என்பதன் பொருள் விளக்கம் யாதெனில், ஒருவர் பிறரைத் தீமை புரியாதவாறு தடுப்பதோடு தாமும் தீமை புரியாதிருப்பதாகும். ஒரு தீமை நிகழும்போது அதனைக் கண்டும் காணாதவர் போல இருந்துவிடுவது கண்டனத்துக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அத்தீமை தடுக்கப்படாவிட்டால் அது நல்லவர்களையும் பெரிதும் பாதித்து, அவர்களை அழிவுக்கு உள்ளாக்கிவிடுகிறது.
தீமையை எவ்வாறு தடுப்பது என்பதற்கான வழிமுறையையும் நபியவர்கள் விளக்கியுள்ளார்.
""ஒருவர் ஒரு தீமையைக் கண்டால், அவர் அதைத் தமது கையால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லால்) தடுக்கட்டும். அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் அதை (வெறுத்து) ஒதுக்கட்டும்.''
மேற்கூறிய வகையில் நற்செயலை மேற்கொள்வதன் மூலமாக நாம், "சிறந்த மனிதர்' என்ற சிறப்பைப் பெறுவோமாக!
- எம்.கே.எஸ். பாவா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நன்மையை ஏவி, தீமையைத் தடுப்போம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
![நன்மையை ஏவி, தீமையைத் தடுப்போம் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்மையை ஏவி, தீமையைத் தடுப்போம் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்மையை ஏவி, தீமையைத் தடுப்போம் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்மையை ஏவி, தீமையைத் தடுப்போம் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
Hasan1 wrote:மிக சிறப்பானதொரு பதிவு![]()
![]()
![]()
ஒரு சிறு திருத்தம்
நபி (ஸல்) என்று வரவேண்டிய இடத்தில நபி (ல்) என்று உள்ளது.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஹசன்! மாற்றிவிட்டேன்!
![நன்மையை ஏவி, தீமையைத் தடுப்போம் 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நன்மையை ஏவி, தீமையைத் தடுப்போம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்திபுதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 09/06/2010
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிறந்த ஒரு பதிவு !
தங்கள் பதிவிற்கு
தங்கள் பதிவிற்கு
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|