புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_m10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_m10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_m10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_m10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_m10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_m10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_m10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_m10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_m10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_m10சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 28, 2010 11:21 am

குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு சொராபுதீன் என்பவர் என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சொராபுதீன் பெரிய ரவுடி என்றும் கிரானைட் தொழில் அதிபர்களிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதால் என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இது போலி என் கவுண்டர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சொராபுதீன் மனைவி கவுசர்பி புகார் அளித்து இருந்தார். இதற்கிடையே கவுசர்பியும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 12 போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

போலி என்கவுண்டரில் மாநில உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அமித் ஷா கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். முன்னதாக அமித் ஷா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

அமித் ஷா மீது கடந்த 23-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டி ருந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் சொராபுதீனை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறி இருப்பதாவது:-

சொராபுதீன் வர்த்தகர்களையும் மற்றவர்களையும் மிரட்டி வந்தார். இதனால் சொராபுதீன் மீது அவர்களுக்கு பயம் இருந்தது. பக்கத்து மாநிலமான ராஜஸ்தானிலும் கிரானைட் தொழில் அதிபர்களை மிரட்டி வந்தார்.

இதையடுத்து சொராபு தீனை தீர்த்துக் கட்டும் பொறுப்பை ஐ.பி.எஸ். அதிகாரிகள் வஞ்சரா, ராஜ்குமார் பாண்டியன், அபய் சுதாசாமா ஆகியோரிடம் மந்திரி அமித் ஷா ஒப்படைத்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் முக்கிய குற்றவாளியான போலீஸ் அதிகாரி என்.கே. அமின் அப்ரூவராக மாறி விட்டார். அவர் மந்திரி அமித் ஷாவுடன் போனில் தொடர்பு வைத்துள்ளார்.

2005 நவம்பர் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 25 தடவை பேசியுள்ளார்.

போலீஸ் அதிகாரி அபய் சுதாசாமா, துல்சிராம் பிரஜாபதி என்பவரை தொடர்பு கொண்டு சொராபுதீனை போலீஸ் அதிகாரி வஞ்சரா முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிரஜாபதியும், சொராபுதீனும் நண்பர்கள். இதனால் பிரஜாபதி மூலம் சொராபு தீனை பிடிக்க போலீஸ் அதிகாரி வஞ்சரா திட்டமிட்டார். சொராபுதீனை 3, 4 மாதங்களுக்கு ஜெயிலில் பாதுகாப்பாக வைக்கலாம் என்று உறுதி அளிக்கப்பட்டது. அவர் மீது எந்த தாக்குதலும் நடத்தப்பட மாட்டாது என்றும் வாக்குறுதி அளித்தனர்.

மேற்கண்ட தகவல்கள் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே குற்றப்பத்தி ரிகையில் கூறப்பட்டுள்ள தகவல்களை வெளியிட்ட தற்கு பாரதீய ஜனதா எம்.பி. யும், பிரபல வக்கீலுமான ராம்ஜெத்மலானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பே மீடியாக்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது. இதுதான் சி.பி.ஐ. யின் வழக்கம். தினமும் குற்றப்பத்திரிகை தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அமித் ஷாவுக்கு ஒரு பேப்பர் கூட வழங்கப்படவில்லை என்றார்.

இதற்கிடையே போலி என் கவுண்டர் வழக்கில் ராஜேந்திர ஜிரவாலா என்ற தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார். இவரது பண்ணையில் வைத்துதான் சொராபுதீனும் அவரது மனைவி கவுசர்பியும் போலீஸ் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர்.

கைதான ராஜேந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராஜேந்திராவின் சகோதரர் சுரேந்திரா ஜிர வாலா ஆமதாபாத் மாநக ராட்சியில் பாரதீய ஜனதா கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜேந்திராவின் பண்ணை வீட்டில் அடைக்கப்பட்டு இருந்த சொராபுதீன் மறுநாள் போலி என் கவுண்டரில் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி என்.கே. அமின் அப்ரூவராக மாறியதற்கு குற்றம் சாட்டப்பட்ட மற்ற போலீஸ் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் அப்ரூவராக மாறியுள் ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த வழக்கில் கைதான மந்திரி அமித் ஷாவின் உதவியாளர்களுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

மந்திரியின் உதவியாளர் கார் யஷ்பால் சுதாசாமா, அஜய் படேல் ஆகியோருக்கு இந்த வாரண்டு அனுப்பப்பட்டு உள்ளது. இவர்கள் சாட்சிகளை கலைக்கும் வகையில் 4 முறை இடைத்தரகர்கள் மூலம் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக