Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 2:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm
» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am
» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am
» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am
» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am
» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am
» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am
» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am
» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Barushree | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Safiya | ||||
லதா மெளர்யா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
prajai | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் பெயர் ........
+4
சபீர்
மஞ்சுபாஷிணி
சிவா
varunkln
8 posters
Page 1 of 1
அவள் பெயர் ........
மூனார்ல காலேஜ் படிச்சு முடிச்ச உடனேயே MCA
மதுரைல தான் படிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் TANCET ல 36 .669 கண்டிப்பா
தியாகராஜா கெடசிடும்டா அப்டின்னு எல்லாரும் சொன்னாங்க சந்தோசமா போச்சு 3
மாசம் அப்றமா கவுன்செல்லிங் கால் பண்ணங்க....... ஆனா தமிழ்நாடு பசங்களுக்கு
மட்டும் தான் கவுன்ச்செல்லிங்க்ன்னு சொல்லிட்டாங்க ஆனாலும் விடல எப்டியோ
நானும் தமிழ்நாடு சிடிசன் ஆகிட்டேன் ஒரே நாள்ள (ஹீ ஹீ )
அப்புறம் கவுன்ச்செல்லிங் ஹால் உள்ள போனேன் கோயம்பத்தூர்ல முதல் நாளே
கவுன்ச்செல்லிங் செம சந்தோசமா போன ஷாக் ஆகிட்டேன் என்னோட பிளான் எதுவுமே
நடக்கல ஆமா தியாகராஜா காலேஜ் & மெப்கோ காலேஜ் அவுட் ஆகிடுச்சி ஸ்ரீ
கிருஷ்ணா செலக்ட் பண்ணுடான்னு கேஞ்சுனங்க எங்க அம்மா கூட போன் பண்ணி
பனிமலர் காலேஜ் எடுக்க சொன்னாங்க நான் முடியாது எடுத்த K.L.N College
தான்னு பிடிவாதமா செலக்ட் பண்ணினேன்.செலக்ட் பண்ணிட்டு வெளிய வந்த உடனேயே
ஷாக் சம்மந்தமே இல்லாம சிம் கார்டு போச்சு அப்பவே யோசிசுருக்கணும்
[நான் காலேஜ் க்கு வரும் போதே ஒரு
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்
அப்புறம் எதுக்கு வேற காலேஜ் போகலைன்னா அதுக்கும் ஒரு காரணம் இருந்துச்சு
மதுரைல தான் அழகான அப்றமா நல்ல பொண்ணுக இருப்பாங்கன்னு நானா நெனசுகிட்டேன்
காலேஜ் ல சேர்றதுக்காக 3 மாசம் வெயிட் பண்ணேன் நான் ஆர்வமா எதிர்பார்த்த
முதல் நாள் வந்துச்சு
காலேஜ் பாத்தா ஷாக் ஆகிட்டேன் சஹாரா
பாலை வனம் போல, ஏற்கனவே பாத்திருந்த கூட அன்னிக்கு ரொம்ப ஷாக் ஆகிட்டேன்
..... சரி பாதுக்க்கலாம்னு கிளாஸ் மேட்ஸ் பாத்தா ஆடு மாடு இருக்குற மாதிரி
120 பேர், பொண்ணுங்கள பாத்தா இன்னும் ஷாக் பொண்ணுங்க நல்லா தான் இருந்தாங்க
நான் கூட மதுரைன்னு சொன்னதும் தாவணி எல்லாம் போட்டுக்கிட்டு ஒல்லியா
மல்லிக பூ எல்லாம் வச்சுக்கிட்டு வருவாங்கன்னு பாத்தா எல்லாமே NORTH இந்திய
பொண்ணுங்க மாதிரி அது மட்டும் இல்லாம வாயில வேற சௌராஷ்டிரா என்னோட
வாழ்க்கைல முதல் வாட்டிய நல்லா யோசிச்சு தப்பு பண்ணிட்டேன்னு
புரிஞ்சுகிட்டேன் அப்பவே முடிவு பண்ணிட்டேன் இதுல இருந்து ரெகவர் ஆகணுனா
பசங்க கூட ஜாலி பண்ணனுன்னு ரெண்டு மூணு பேர் கிட்ட பேசி பாத்தா அதுவும்
நடக்கதுன்னு தெரிஞ்சுபோச்சு எல்லாரும் காலேஜ் லே படிக்கும்போதே வேல
வாங்கிடனும்ன்கர லட்சியத்தோட வந்துருக்கானுகன்னு சரி பாதுக்க்கலாம்னு வெளில
வந்தேன்
அப்போ தான் அந்த பொண்ண பாத்தேன்
ஒல்லியா நல்லவே இருந்தா அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் இவ தாண்ட நமக்குன்னு
ஆனா அவசரப்பட்டு சொல்லிட கூடாதுன்னு பொருமையா வெயிட் பண்ணுனேன் ஆனா இந்த
விஷயம் எல்லார்க்கும் தெரிஞ்சு போச்சு ஆனா நான் அந்த பொண்ணுகிட்ட பேசுனது
கூட கெடையாது அப்டியே 3 மாசம் போச்சு இந்த 3 மாசத்துலயும் ஒவ்வொரு நாளும்
அவ மேல உள்ள லவ் கூடிகிட்டே தான் போச்சு. அவ கிட்ட காரணமே இல்லாம நோட்
வாங்குவேன் பேனா வாங்குவேன் சிலநேரம் நான் கேக்காமலே அவ கூட குடுப்பா(ஆனா
அது லவ் இல்லன்னு எனக்கும் அப்பவே தெரியும் அது அவளோட நல்ல மனசுன்னு )
என்னால என்னோட காதல கட்டுபடுத்த முடியல OVERFLOW ஆகிடுச்சு சரி
சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
அப்போ தான் அவனோட என்ட்ரி அந்த
பொண்ணு கூட பழக ஆரம்பிச்சான் அது லவ் இல்லன்னு எனக்கு தெரியும் ஆனா
எல்லாரும் வேற மாதிரி சொன்னங்க இப்போ சொல்றது நல்லதில்லன்னு விட்டுட்டேன்
இதுல நடுவுல சின்ன சண்ட வேற வந்துருச்சு (நான் காரணமில்ல )அப்டியே ஒரு
வருஷம் போய்டுச்சு ஆனாலும் லவ் மட்டும் கம்மி ஆகல நாங்க பேசறதும் இல்ல
அடுத்த வர்ஷம் சொல்லலாம்னு முடிவு
பண்ணப்ப தான் அவளுக்கு வேற ஒரு பய்யன் மேல லவ்வுன்னு ஒருத்தன் சொன்னான்
இந்த வாட்டி என்னால நம்பாம இருக்க முடியல ஏன்ன அவளோட நடவடிக்கைகளே
சொல்லிருச்சு ஆனாலும் என்னோட லவ் மட்டும் ஸ்லிப் ஆகவே இல்ல கிளாஸ்ல எல்லா
பொண்ணுகளையும் கிண்டல் பண்ணுவானுக இந்த பொண்ண மட்டும் என் முன்னாடி
கிண்டல் பண்ண மாட்டானுக எல்லாருக்கும் தெரியும் நான் ஹாஸ்டல்ல இருந்ததால
ஜூனியர் பசங்களுக்கு கூட தெரியும்
கடைசி வர்ஷம் 3 மாசம் தான் காலேஜ் நாள் போக போக என்னோட லவ் கூடிகிட்டே
போச்சு எல்லாரும் SLAM BOOK எழுத குடுத்தாங்க நான் வாங்கவே இல்ல என்னன்னா
சொல்ல தெரியல... அப்போ தான் அவளோட SLAM BOOK வந்துச்சு சரி இன்னிக்கும் லவ்
அ சொல்லலைன்ன லவ் பன்னதே வேஸ்ட் சொல்லிரலாம்னு பாத்தா பக்கம் முடிஞ்சு
போச்சு போங்கடான்னு போய்டேன் அப்புறம் அந்த பொண்ணே கூப்டு எழுத சொன்னா
கடவுளே நீங்க ரொம்ப பெரிய ஆள்ன்னு என்னோட மனசுல இருந்ததுல 1 % அ எழுதி
குடுத்தேன் அவளும் பதில் குடுத்தா எனக்கு முன்னாடியே தெரிஞ்ச விசயத்த
எல்லாம் அவளே எழுதி குடுத்தா
இப்போ எனக்கு வேல கேடசுருக்கு தினமும் 14 மணிநேரம்வேல பாக்கறேன் ஆனாலும் கெடக்கற நேரத்துல நெனச்சிக்குவேன்அந்த பொண்ண
ஆமா அது உண்மையிலே ரொம்ப சந்தோஷமான நாட்கள் மொக்க காலேஜ்ல அந்த பாலைவனதுல பசுமையான நினைவுகளுக்கு சொந்தக்காரி அவள் தான்.........
மீண்டும் எழுதுவேன்...........................
மதுரைல தான் படிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் TANCET ல 36 .669 கண்டிப்பா
தியாகராஜா கெடசிடும்டா அப்டின்னு எல்லாரும் சொன்னாங்க சந்தோசமா போச்சு 3
மாசம் அப்றமா கவுன்செல்லிங் கால் பண்ணங்க....... ஆனா தமிழ்நாடு பசங்களுக்கு
மட்டும் தான் கவுன்ச்செல்லிங்க்ன்னு சொல்லிட்டாங்க ஆனாலும் விடல எப்டியோ
நானும் தமிழ்நாடு சிடிசன் ஆகிட்டேன் ஒரே நாள்ள (ஹீ ஹீ )
அப்புறம் கவுன்ச்செல்லிங் ஹால் உள்ள போனேன் கோயம்பத்தூர்ல முதல் நாளே
கவுன்ச்செல்லிங் செம சந்தோசமா போன ஷாக் ஆகிட்டேன் என்னோட பிளான் எதுவுமே
நடக்கல ஆமா தியாகராஜா காலேஜ் & மெப்கோ காலேஜ் அவுட் ஆகிடுச்சி ஸ்ரீ
கிருஷ்ணா செலக்ட் பண்ணுடான்னு கேஞ்சுனங்க எங்க அம்மா கூட போன் பண்ணி
பனிமலர் காலேஜ் எடுக்க சொன்னாங்க நான் முடியாது எடுத்த K.L.N College
தான்னு பிடிவாதமா செலக்ட் பண்ணினேன்.செலக்ட் பண்ணிட்டு வெளிய வந்த உடனேயே
ஷாக் சம்மந்தமே இல்லாம சிம் கார்டு போச்சு அப்பவே யோசிசுருக்கணும்
[நான் காலேஜ் க்கு வரும் போதே ஒரு
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்
அப்புறம் எதுக்கு வேற காலேஜ் போகலைன்னா அதுக்கும் ஒரு காரணம் இருந்துச்சு
மதுரைல தான் அழகான அப்றமா நல்ல பொண்ணுக இருப்பாங்கன்னு நானா நெனசுகிட்டேன்
காலேஜ் ல சேர்றதுக்காக 3 மாசம் வெயிட் பண்ணேன் நான் ஆர்வமா எதிர்பார்த்த
முதல் நாள் வந்துச்சு
காலேஜ் பாத்தா ஷாக் ஆகிட்டேன் சஹாரா
பாலை வனம் போல, ஏற்கனவே பாத்திருந்த கூட அன்னிக்கு ரொம்ப ஷாக் ஆகிட்டேன்
..... சரி பாதுக்க்கலாம்னு கிளாஸ் மேட்ஸ் பாத்தா ஆடு மாடு இருக்குற மாதிரி
120 பேர், பொண்ணுங்கள பாத்தா இன்னும் ஷாக் பொண்ணுங்க நல்லா தான் இருந்தாங்க
நான் கூட மதுரைன்னு சொன்னதும் தாவணி எல்லாம் போட்டுக்கிட்டு ஒல்லியா
மல்லிக பூ எல்லாம் வச்சுக்கிட்டு வருவாங்கன்னு பாத்தா எல்லாமே NORTH இந்திய
பொண்ணுங்க மாதிரி அது மட்டும் இல்லாம வாயில வேற சௌராஷ்டிரா என்னோட
வாழ்க்கைல முதல் வாட்டிய நல்லா யோசிச்சு தப்பு பண்ணிட்டேன்னு
புரிஞ்சுகிட்டேன் அப்பவே முடிவு பண்ணிட்டேன் இதுல இருந்து ரெகவர் ஆகணுனா
பசங்க கூட ஜாலி பண்ணனுன்னு ரெண்டு மூணு பேர் கிட்ட பேசி பாத்தா அதுவும்
நடக்கதுன்னு தெரிஞ்சுபோச்சு எல்லாரும் காலேஜ் லே படிக்கும்போதே வேல
வாங்கிடனும்ன்கர லட்சியத்தோட வந்துருக்கானுகன்னு சரி பாதுக்க்கலாம்னு வெளில
வந்தேன்
அப்போ தான் அந்த பொண்ண பாத்தேன்
ஒல்லியா நல்லவே இருந்தா அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் இவ தாண்ட நமக்குன்னு
ஆனா அவசரப்பட்டு சொல்லிட கூடாதுன்னு பொருமையா வெயிட் பண்ணுனேன் ஆனா இந்த
விஷயம் எல்லார்க்கும் தெரிஞ்சு போச்சு ஆனா நான் அந்த பொண்ணுகிட்ட பேசுனது
கூட கெடையாது அப்டியே 3 மாசம் போச்சு இந்த 3 மாசத்துலயும் ஒவ்வொரு நாளும்
அவ மேல உள்ள லவ் கூடிகிட்டே தான் போச்சு. அவ கிட்ட காரணமே இல்லாம நோட்
வாங்குவேன் பேனா வாங்குவேன் சிலநேரம் நான் கேக்காமலே அவ கூட குடுப்பா(ஆனா
அது லவ் இல்லன்னு எனக்கும் அப்பவே தெரியும் அது அவளோட நல்ல மனசுன்னு )
என்னால என்னோட காதல கட்டுபடுத்த முடியல OVERFLOW ஆகிடுச்சு சரி
சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
அப்போ தான் அவனோட என்ட்ரி அந்த
பொண்ணு கூட பழக ஆரம்பிச்சான் அது லவ் இல்லன்னு எனக்கு தெரியும் ஆனா
எல்லாரும் வேற மாதிரி சொன்னங்க இப்போ சொல்றது நல்லதில்லன்னு விட்டுட்டேன்
இதுல நடுவுல சின்ன சண்ட வேற வந்துருச்சு (நான் காரணமில்ல )அப்டியே ஒரு
வருஷம் போய்டுச்சு ஆனாலும் லவ் மட்டும் கம்மி ஆகல நாங்க பேசறதும் இல்ல
அடுத்த வர்ஷம் சொல்லலாம்னு முடிவு
பண்ணப்ப தான் அவளுக்கு வேற ஒரு பய்யன் மேல லவ்வுன்னு ஒருத்தன் சொன்னான்
இந்த வாட்டி என்னால நம்பாம இருக்க முடியல ஏன்ன அவளோட நடவடிக்கைகளே
சொல்லிருச்சு ஆனாலும் என்னோட லவ் மட்டும் ஸ்லிப் ஆகவே இல்ல கிளாஸ்ல எல்லா
பொண்ணுகளையும் கிண்டல் பண்ணுவானுக இந்த பொண்ண மட்டும் என் முன்னாடி
கிண்டல் பண்ண மாட்டானுக எல்லாருக்கும் தெரியும் நான் ஹாஸ்டல்ல இருந்ததால
ஜூனியர் பசங்களுக்கு கூட தெரியும்
கடைசி வர்ஷம் 3 மாசம் தான் காலேஜ் நாள் போக போக என்னோட லவ் கூடிகிட்டே
போச்சு எல்லாரும் SLAM BOOK எழுத குடுத்தாங்க நான் வாங்கவே இல்ல என்னன்னா
சொல்ல தெரியல... அப்போ தான் அவளோட SLAM BOOK வந்துச்சு சரி இன்னிக்கும் லவ்
அ சொல்லலைன்ன லவ் பன்னதே வேஸ்ட் சொல்லிரலாம்னு பாத்தா பக்கம் முடிஞ்சு
போச்சு போங்கடான்னு போய்டேன் அப்புறம் அந்த பொண்ணே கூப்டு எழுத சொன்னா
கடவுளே நீங்க ரொம்ப பெரிய ஆள்ன்னு என்னோட மனசுல இருந்ததுல 1 % அ எழுதி
குடுத்தேன் அவளும் பதில் குடுத்தா எனக்கு முன்னாடியே தெரிஞ்ச விசயத்த
எல்லாம் அவளே எழுதி குடுத்தா
இப்போ எனக்கு வேல கேடசுருக்கு தினமும் 14 மணிநேரம்வேல பாக்கறேன் ஆனாலும் கெடக்கற நேரத்துல நெனச்சிக்குவேன்அந்த பொண்ண
ஆமா அது உண்மையிலே ரொம்ப சந்தோஷமான நாட்கள் மொக்க காலேஜ்ல அந்த பாலைவனதுல பசுமையான நினைவுகளுக்கு சொந்தக்காரி அவள் தான்.........
மீண்டும் எழுதுவேன்...........................
Re: அவள் பெயர் ........
///நான் காலேஜ் க்கு வரும் போதே ஒரு
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்///
சிறந்த லட்சியத்துடன் கல்லூரியில் இணைந்திருக்கிறீர்கள்! சொல்லாத காதலும் ஒரு வகையில் சிறந்த காதல்தான்! இறுதிவரை அவளின் நினைவு நீங்காமல் உங்கள் மனதில் நிலைத்திருக்கும்!
வேலையிடத்திலாவது உங்களுடன் அழகான பெண்கள் வேலை செய்கிறார்களா இல்லையா?
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்///
சிறந்த லட்சியத்துடன் கல்லூரியில் இணைந்திருக்கிறீர்கள்! சொல்லாத காதலும் ஒரு வகையில் சிறந்த காதல்தான்! இறுதிவரை அவளின் நினைவு நீங்காமல் உங்கள் மனதில் நிலைத்திருக்கும்!
வேலையிடத்திலாவது உங்களுடன் அழகான பெண்கள் வேலை செய்கிறார்களா இல்லையா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அவள் பெயர் ........
ஆகமொத்தம் கடைசிவரை பொக்கிஷமா பாதுகாத்து வெச்சிருக்கீங்க அந்த பெண்ணின் மீதான காதலையும் அதனால் உண்டான சந்தோஷங்களையும் அதன் மிச்சமான நினைவுகளையும்....
தொடரட்டும் உங்கள் பயணம்.....
தொடரட்டும் உங்கள் பயணம்.....
Re: அவள் பெயர் ........
[You must be registered and logged in to see this image.]மஞ்சுபாஷிணி wrote:ஆகமொத்தம் கடைசிவரை பொக்கிஷமா பாதுகாத்து வெச்சிருக்கீங்க அந்த பெண்ணின் மீதான காதலையும் அதனால் உண்டான சந்தோஷங்களையும் அதன் மிச்சமான நினைவுகளையும்....
தொடரட்டும் உங்கள் பயணம்.....
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: அவள் பெயர் ........
varunkln wrote:[You must be registered and logged in to see this image.]
நடக்கட்டும் ....... நடக்கட்டும் ....... [You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அவள் பெயர் ........
சபீர் wrote:[You must be registered and logged in to see this image.]மஞ்சுபாஷிணி wrote:ஆகமொத்தம் கடைசிவரை பொக்கிஷமா பாதுகாத்து வெச்சிருக்கீங்க அந்த பெண்ணின் மீதான காதலையும் அதனால் உண்டான சந்தோஷங்களையும் அதன் மிச்சமான நினைவுகளையும்....
தொடரட்டும் உங்கள் பயணம்.....
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: அவள் பெயர் ........
//நான் காலேஜ் க்கு வரும் போதே ஒரு
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்//
அட அட இதுவல்லவா லட்சியம் .
சவுராஷ்டிரா ....நல்லா இல்லையா.........:P
மதுரை பொண்ணுங்க எப்போவுமே மல்லிகை பூ வைக்கணுமா?....அப்போ திருநெல்வேலில மூணுவேளையும் அல்வா சாப்பிடுறாங்களா ?
என்ன கொடும ஐயா இது.......
நால்லா இருந்துச்சு உங்க ஆட்டோக்ராப் !
பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஒரு லட்சியத்தோட தான் வந்தேன்//
அட அட இதுவல்லவா லட்சியம் .
சவுராஷ்டிரா ....நல்லா இல்லையா.........:P
மதுரை பொண்ணுங்க எப்போவுமே மல்லிகை பூ வைக்கணுமா?....அப்போ திருநெல்வேலில மூணுவேளையும் அல்வா சாப்பிடுறாங்களா ?
என்ன கொடும ஐயா இது.......
நால்லா இருந்துச்சு உங்க ஆட்டோக்ராப் !
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Similar topics
» அவள் பெயர்... வேண்டாமே...!!!
» அவள் பெயர் தமிழரசி திரைப்படம்
» அவள் பெயர் தமிழச்சி -ராஜேஷ்குமார் -சிறுகதை
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» கன்னி அவள் கணினி அவள்
» அவள் பெயர் தமிழரசி திரைப்படம்
» அவள் பெயர் தமிழச்சி -ராஜேஷ்குமார் -சிறுகதை
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» கன்னி அவள் கணினி அவள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|