புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 27, 2010 10:29 pm

ஒருதின மெனதுள முருகிடுமழகுடன்
உலகினில் இவளழகே
பெரிதென நினைவுகொள் பிறைநுதலிடை வரி
பிறந்திட அவளிருந்தாள்
அருகினில் நெருங்கிடு மவளிடம் விழிகளில்
எரியுது சினமெதுவோ
கருகுது மலரெனும் மதுநிறைஇதழ், விழி
குவி,மலர் காக்கவென்றேன்



மறை நிதிபலதென மடிமுடிகொள வடி
வெடுமவள் சினமெழவெ
"குறை எனதயலில குழையெழு தருகுதி
குரங்குறு மனமுமதே
கறைபடிமனதொடு அவளுடைபெயரதைப்
பலமுறைசொலும் செயலை
உறையில்ல அருகினில் ஒருநடை இவள்வர
செவிகொள மகிழ்வெழுமோ"

"எவளது பெயரதை உரமுடன் வெளியினில்
மனமறுகிட வுரைத்தேன்?"
அவளது திருமுகம்விடை தரவினவினேன்
சிறுகணம் அமைதியெழ
அவிழுது ஒருமலரதி லொருமலர்இனி
நடுவினி லொருமலராம்
கவிழுது ஒருமலர் கரையினிலொருமல
ரென பெருமலர் தொகையாள்

"தெரிவதுஇலதென அரிவரி அ,ஆ தனை
எழுதிடும்சிறுகுழந்தாய்
திருடுசெய் குணமதி லருங் கலைமாமணி
பெரும்பொய்யி னதிபதியே!
எனைவிடுமுகமதில் ஏனடி இது அட
இழிசெயலதை நிறுத்தாய்
உனைப்பிரிந்திருதினம் இது பெரிதிடைவெளி
யென தெனதரு கணைந்தாய்

இனிஉனதிடைவிடா குறும்பினைமுடியென
அவள்பெயருட னுரைத்தீர்
மனதுகொள் பெயரதை மறந்தனன் மடமகள்
அழகிய பெயரதென்றாள்
எனதரும்குறு இல்லம் வளர்சிறு நாயது
தொலைநடைகொள வழைத்தேன்
குமுதினி வாஉடன் திரும்பிடு நில்லெனப்
பெயரது அதுவே யென்றாள்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jul 28, 2010 3:41 am

அதன் இன்னொரு வடிவம் .

காதலி,
கண்களில் கோபம் நெருப்பாக எரிய நின்றாள்.
அருகில் சென்றேன்.
உன் மலர்போன்ற இதழ்கள்
தீயில் கருகிவிடப் போகின்றன
விழிகளை மூடு. என்றேன்.
கோபமா என்றேன்
இல்லையா
மரம் தாவும் குரங்கைப் போல
மனம் கொண்டவரே
உங்கள் மீதுதான் கோபம்
ஏன் என்றேன்.
உங்கள் வீட்டினோரம் வரும்போது
உள்ளே சத்தம் கேட்டது.
எவளோ ஒருத்தியின் பெயரை அடிக்கடி
சொல்லி அழைத்தீர்கள்.
இருநாட்கள் தானே பிரிந்திருந்தோம்.
இப்படி தொல்லை தருகிறாயே
விட்டுடடி போதும் இனி
என்றீர்கள்.
யாரவள்?
அவள் பெயர் கூட...
அடடா மறந்து விட்டேனே
அழகான பெயர்தான் என்றாள் கோபமாக.
அதற்குள் நான் வளர்த்த குட்டி நாய்
தூரமாக ஓடிச்செல்லவே
ஏய் குமுதினி இங்கே வா
எங்கும் போகாதே என்றேன்.
அதுதான் அதே பெயர்தான் என்றாள்.

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 15, 2010 3:33 pm

ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) 677196 ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) 168300

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக