புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
59 Posts - 42%
heezulia
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
36 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
310 Posts - 50%
heezulia
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue 27 Jul 2010 - 23:59

ஒருதின மெனதுள முருகிடுமழகுடன்
உலகினில் இவளழகே
பெரிதென நினைவுகொள் பிறைநுதலிடை வரி
பிறந்திட அவளிருந்தாள்
அருகினில் நெருங்கிடு மவளிடம் விழிகளில்
எரியுது சினமெதுவோ
கருகுது மலரெனும் மதுநிறைஇதழ், விழி
குவி,மலர் காக்கவென்றேன்



மறை நிதிபலதென மடிமுடிகொள வடி
வெடுமவள் சினமெழவெ
"குறை எனதயலில குழையெழு தருகுதி
குரங்குறு மனமுமதே
கறைபடிமனதொடு அவளுடைபெயரதைப்
பலமுறைசொலும் செயலை
உறையில்ல அருகினில் ஒருநடை இவள்வர
செவிகொள மகிழ்வெழுமோ"

"எவளது பெயரதை உரமுடன் வெளியினில்
மனமறுகிட வுரைத்தேன்?"
அவளது திருமுகம்விடை தரவினவினேன்
சிறுகணம் அமைதியெழ
அவிழுது ஒருமலரதி லொருமலர்இனி
நடுவினி லொருமலராம்
கவிழுது ஒருமலர் கரையினிலொருமல
ரென பெருமலர் தொகையாள்

"தெரிவதுஇலதென அரிவரி அ,ஆ தனை
எழுதிடும்சிறுகுழந்தாய்
திருடுசெய் குணமதி லருங் கலைமாமணி
பெரும்பொய்யி னதிபதியே!
எனைவிடுமுகமதில் ஏனடி இது அட
இழிசெயலதை நிறுத்தாய்
உனைப்பிரிந்திருதினம் இது பெரிதிடைவெளி
யென தெனதரு கணைந்தாய்

இனிஉனதிடைவிடா குறும்பினைமுடியென
அவள்பெயருட னுரைத்தீர்
மனதுகொள் பெயரதை மறந்தனன் மடமகள்
அழகிய பெயரதென்றாள்
எனதரும்குறு இல்லம் வளர்சிறு நாயது
தொலைநடைகொள வழைத்தேன்
குமுதினி வாஉடன் திரும்பிடு நில்லெனப்
பெயரது அதுவே யென்றாள்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed 28 Jul 2010 - 5:11

அதன் இன்னொரு வடிவம் .

காதலி,
கண்களில் கோபம் நெருப்பாக எரிய நின்றாள்.
அருகில் சென்றேன்.
உன் மலர்போன்ற இதழ்கள்
தீயில் கருகிவிடப் போகின்றன
விழிகளை மூடு. என்றேன்.
கோபமா என்றேன்
இல்லையா
மரம் தாவும் குரங்கைப் போல
மனம் கொண்டவரே
உங்கள் மீதுதான் கோபம்
ஏன் என்றேன்.
உங்கள் வீட்டினோரம் வரும்போது
உள்ளே சத்தம் கேட்டது.
எவளோ ஒருத்தியின் பெயரை அடிக்கடி
சொல்லி அழைத்தீர்கள்.
இருநாட்கள் தானே பிரிந்திருந்தோம்.
இப்படி தொல்லை தருகிறாயே
விட்டுடடி போதும் இனி
என்றீர்கள்.
யாரவள்?
அவள் பெயர் கூட...
அடடா மறந்து விட்டேனே
அழகான பெயர்தான் என்றாள் கோபமாக.
அதற்குள் நான் வளர்த்த குட்டி நாய்
தூரமாக ஓடிச்செல்லவே
ஏய் குமுதினி இங்கே வா
எங்கும் போகாதே என்றேன்.
அதுதான் அதே பெயர்தான் என்றாள்.

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed 15 Dec 2010 - 17:03

ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) 677196 ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) 168300

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக