புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
60 Posts - 42%
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
57 Posts - 40%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
4 Posts - 3%
prajai
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
423 Posts - 48%
heezulia
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
296 Posts - 33%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
29 Posts - 3%
prajai
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை சொல்லுங்கள் -3 கிரிகாசன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 4:43 pm

நிலத்தின் கீழ் சுரங்கத்துள் அமைந்திருக்கும் ஒரு அரண்மனை. அங்கே காவல் வீரர்கள் பணிபுரிகிறார்கள். அதில் இரவுக்கென்று சில காவல்வீரர்களும் பகலுக்கு வேறு காவல்வீரர்களும் வேலை செய்வார்கள். அது நிலத்தின் கீழ் அமைந்திருப்பதால் இரவா பகலா என்று வித்தியாசம் இல்லாமல் எப்போதும் ஒரேமாதிரி இருக்கும்.

அதில் பகல் காவலாளிகள் பகலில் உண்மை சொல்வார்கள் இரவில் பொய் சொல்லுவார்கள். அதே போல் இரவு காவலாளிகள் இரவில் உண்மை பேசுவார்கள் பகலில் பொய் கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கு இரவா பகலா என்று உண்மை தெரியும்

நீங்கள் அங்கு விருந்தாளியாகச் செல்கிறீர்கள். அசந்து அறையில் தூங்கிவிட்டீர்கள் எழுந்துப் பார்த்தபோது இரவா பகலா தெரியவில்லை கடிகாரம் எதுவும் இல்லை நேரம்கூட பார்க்கமுடியாது.

ஒரு காவலாளியைச் சந்திக்கிறீர்கள். அவன் கூறுகிறான் "நான் பகல் காவலாளி. இது இரவு நேரம்" என்று. நீங்கள் அவன் எந்த வகை காவலாளி என்வும்(இரவு / பகல் காவலாளி) அப்போது இரவு நேரமா பகலா எனவும் அந்த ஒரு வார்த்தையிலிருந்து கண்டுபிடித்து விடுகிறீர்கள்.
எப்படி? எங்களுக்கும் கூறுங்களேன்?

இதற்குப் பதில் நீங்களே கூறவேண்டும். நான் கூறமாட்டேன். (ஆனால் பதில் தெரியும்) மிக சுலபம். பதிலை எதிர்பார்க்கிறேன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 4:47 pm

அது இரவு காவலாளி....





புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Power-Star-Srinivasan
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 5:20 pm

நல்லது. இரண்டு பதில்களும் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்றும் விபரம் கூறினால்தான் முழுமையாகும்.

பிளேடு பக்கிரி wrote:அது இரவு காவலாளி....


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 5:23 pm

நான் இப்படித்தான் கண்டு பிடித்தேன். ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு உட்காருங்கள். என்னென்ன பதில் சொல்லக் கூடியவை என அட்டவணை போடுங்கள்.
உண்மை பொய் இனம் காணுங்கள் விடை கிடைக்கும்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 5:30 pm

பிளேடு பக்கிரி wrote:அது இரவு காவலாளி....

அது இரவு நேரம் என்றால் அது இரவு காவலாளியாக தானே இருக்க முடியும்....
அவர் பகல் காவலாளி என்று பொய் சொல்கிறார்




புதிருக்கு விடை சொல்லுங்கள் -3   கிரிகாசன்  Power-Star-Srinivasan
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 6:21 pm

நீங்க சொல்ல வாறது சரிங்க. சரியான பதிலோடு ஒரு மணி நேரத்தில் திரும்பிவர்ரேன். ஒரு முக்கியமான வேலை. வந்திடுவேன்

பிளேடு பக்கிரி wrote:
பிளேடு பக்கிரி wrote:அது இரவு காவலாளி....

அது இரவு நேரம் என்றால் அது இரவு காவலாளியாக தானே இருக்க முடியும்....
அவர் பகல் காவலாளி என்று பொய் சொல்கிறார்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 7:19 pm

அது பகல் நேரமாக இருந்தால் பகல்காவலாளி பொய்சொல்லமாட்டார். பதில் பகல்/பகல் என்றிருந்திருக்கும்.எனவே அதுஇல்லை
எனவே பகல் காவலாளி இரவுநேரம் என்று வைத்துக்கொண்டால் பொய் பேசுவார். நான் பகல் காவலாளி/இரவுநேரம் என்ற உண்மையைச் சொல்லியிருக்க மாட்டார்

இரவுக் காவலாளி இரவுநேரம் பொய் சொல்லமாட்டார் பதிலில் தான் இரவுக்காவலாளி என்ற உண்மையே கூறுவார்.
எனவே இரவுக்காவலாளியால் பகலில் கூறப்பட்ட பொய்.
நான் சொல்வது சரியா?

பிளேடு பக்கிரி சார் நீங்க சரியா சொல்லிட்டீங்க விளக்கம் மட்டும்தான் நான் கொடுத்திருக்கேன். நன்றிங்க!

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 17, 2010 10:11 pm

அண்ணன் தம்பி இரண்டு பேர் . ஒருவர் உண்மை சொல்வார் , மற்றவர் பொய் சொல்வார் . இருவரும் மாறி மாறி ஒரு இடத்தில் காவல் புரிகின்றனர் . அவ்விடத்தில் பாதை இரண்டாக பிரிகிறது . நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்பதன் மூலம் சரியான பாதையில் செல்ல வ்வ்ண்டும் இருப்பவர் அண்ணனோ தம்பியோ தெரியாது
என்ன கேட்பீர்கள் ?



thiva
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 10:14 pm

திவா wrote:அண்ணன் தம்பி இரண்டு பேர் . ஒருவர் உண்மை சொல்வார் , மற்றவர் பொய் சொல்வார் . இருவரும் மாறி மாறி ஒரு இடத்தில் காவல் புரிகின்றனர் . அவ்விடத்தில் பாதை இரண்டாக பிரிகிறது . நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்பதன் மூலம் சரியான பாதையில் செல்ல வ்வ்ண்டும் இருப்பவர் அண்ணனோ தம்பியோ தெரியாது
என்ன கேட்பீர்கள் ?

வாயா திவா......ரொம்ப நாளா காணோம்....... நடுராத்திரியில வந்து கொளப்பிட்டியேபா........ அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் சோகம்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 17, 2010 10:16 pm

gunashan wrote:
திவா wrote:அண்ணன் தம்பி இரண்டு பேர் . ஒருவர் உண்மை சொல்வார் , மற்றவர் பொய் சொல்வார் . இருவரும் மாறி மாறி ஒரு இடத்தில் காவல் புரிகின்றனர் . அவ்விடத்தில் பாதை இரண்டாக பிரிகிறது . நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்பதன் மூலம் சரியான பாதையில் செல்ல வ்வ்ண்டும் இருப்பவர் அண்ணனோ தம்பியோ தெரியாது
என்ன கேட்பீர்கள் ?

வாயா திவா......ரொம்ப நாளா காணோம்....... நடுராத்திரியில வந்து கொளப்பிட்டியேபா........ அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் சோகம்
ஒருத்தர் இன்று தூங்க மாட்டார் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



thiva
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக