புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
75 Posts - 56%
heezulia
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
70 Posts - 55%
heezulia
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கள்ளக் கண்ணன் Poll_c10கள்ளக் கண்ணன் Poll_m10கள்ளக் கண்ணன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக் கண்ணன்


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jul 26, 2010 5:44 pm

கன்று மாடுகள் மேய்க்கும் சிறுவனை
இன்று கனவில் கண்டேனே. நின்று
அவன் குழலூதிய விதமதனை நான்
எவ்விதம் உரைத் திடுவேன்?

இடையில் கவின்மிகு மணிகள்! கவர்ந்த
சடையில் மயிலி றகுகள். தடையிலா
இன்பம் தரும் குழலோசை நின்றுவிட
என்னை இழந் தேனே.

மடைதிறந்த வெள்ளமென கண்ணீரில் நான்.
துடைக்க எவரும் இன்றியே... விடை
தராமல் விடை பெற்றுச் சென்றவன்
நேராய் வந்திடு வானோ?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 26, 2010 5:47 pm

குழந்தையாகக் கண்ணன் மீண்டும் பிறக்க மாட்டானா?
புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானா?
என்று ஏங்க வைக்கும் கவிதை..அருமை..கலையாத கனவுக்கு வாழ்த்துக்கள்...



கள்ளக் கண்ணன் Aகள்ளக் கண்ணன் Aகள்ளக் கண்ணன் Tகள்ளக் கண்ணன் Hகள்ளக் கண்ணன் Iகள்ளக் கண்ணன் Rகள்ளக் கண்ணன் Aகள்ளக் கண்ணன் Empty
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jul 26, 2010 5:51 pm

Aathira wrote:குழந்தையாகக் கண்ணன் மீண்டும் பிறக்க மாட்டானா?
புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானா?
என்று ஏங்க வைக்கும் கவிதை..அருமை..கலையாத கனவுக்கு வாழ்த்துக்கள்...

மிக்க நன்றி ஆதிரா. கள்ளக் கண்ணன் 154550

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 26, 2010 7:41 pm

கள்ளக் கண்ணன் 677196 கள்ளக் கண்ணன் 677196 கள்ளக் கண்ணன் 677196



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கள்ளக் கண்ணன் Friendshipcomment54கள்ளக் கண்ணன் 00fq051jst
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 26, 2010 7:48 pm

அண்ணா சாமி இனிமேல் உங்களை கவிதை சாமி என்று அழைக்கலாம்....
கவிதை இலக்கண நயத்துடன் உள்ளது பகிர்தமைக்கு மிக்க நன்றி தோழரே....

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jul 27, 2010 9:35 am

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:கள்ளக் கண்ணன் 677196 கள்ளக் கண்ணன் 677196 கள்ளக் கண்ணன் 677196


கள்ளக் கண்ணன் 678642 கள்ளக் கண்ணன் 678642 கள்ளக் கண்ணன் 678642

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jul 27, 2010 9:48 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 27, 2010 9:58 am

Aathira wrote:குழந்தையாகக் கண்ணன் மீண்டும் பிறக்க மாட்டானா?
புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானா?
என்று ஏங்க வைக்கும் கவிதை..அருமை..கலையாத கனவுக்கு வாழ்த்துக்கள்...
கள்ளக் கண்ணன் 359383 கள்ளக் கண்ணன் 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jul 27, 2010 10:02 am

arun_vzp wrote:அண்ணா சாமி இனிமேல் உங்களை கவிதை சாமி என்று அழைக்கலாம்....
கவிதை இலக்கண நயத்துடன் உள்ளது பகிர்தமைக்கு மிக்க நன்றி தோழரே....


அருண்,

உங்களின் ரசனையை நயம் பட உரைத்ததற்கு மிக்க நன்றிகள். கள்ளக் கண்ணன் 154550

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jul 27, 2010 10:04 am

Kaa Na Kalyanasundaram wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கள்ளக் கண்ணன் 678642 கள்ளக் கண்ணன் 678642 கள்ளக் கண்ணன் 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக