ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழக் கற்றுக் கொள் மானிடா !

+7
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
மீனா
சபீர்
உமா
பிளேடு பக்கிரி
megastar
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழக் கற்றுக் கொள் மானிடா ! Empty வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by megastar Tue Jul 27, 2010 1:06 pm

அப்பாடா ! என்ன உஷ்ணம். வீதியில் நடந்தால் வெயிலின் கொடுமை. வாகனத்திலும் அதே நிலைமை. வெயில் காலம் வந்துவிட்டால் மக்கள் படும் பாடு. வசதி இருக்கின்றதோ, இல்லையோ எப்படியாவது குளு குளு மெஷின், தவணை முறையிலாவது வாங்கி வீட்டில் பொருத்திக்கொண்டு வசதிகளை நாடும் மக்கள் மன இயல்பு. பிறகு, மழைக்காலம் தொடங்கி விட்டால் தொலைக்காட்சிப் பெட்டியில் ரமணன் அவர்களின் மழைக்கான ஆரூடம். இப்போது மக்களின் புலம்பல், சே! இந்த வருடமும் மழை பொய்த்துவிட்டது , அணைகளில் நீர்வரத்து போதுமான அளவில் இல்லை, குழாயடியில் காற்றுக்கு துணையாக வரும் சிறிதளவு தண்ணீருக்கு போட்டி இப்படி ஒரு பக்கம், ஆனால், நாட்டின் மற்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் புலம்பும் மக்கள். வானம் பார்த்த பூமி ஒருப்பக்கம், வெள்ளத்தில் மூழ்கும் பயிர்கள் என்று மறுபக்கம் இப்படியாக பருவநிலையால் ஏற்ப்படும் குழப்பங்களையும் தாங்கி வாழ பழகி கொண்ட மனிதர்கள் இவர்கள் தான் இன்றைய சமுதாயம்.

நம் நாட்டின் உண்மையான நிதி அமைச்சர், பருவநிலை தான் அதன் போக்கிற்கு ஏற்ப தான் நாட்டின் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. இங்கே, இப்போது வைக்கப் படும் கேள்வி என்னவெனில், இந்த பருவ நிலை மாற்றங்களுக்கு நாம் வாழக் கற்றுக் கொண்டோமா ? என்பது தான்.

காலத்தின் கட்டாயம் நாம் இதை, இந்த மாறுபாடுகளை, நீர்ப் பற்றாக்குறையை, காலம் தவறி பெய்யும் மழைப் பொழிவை, புது வெள்ளங்களை ஏற்றுக் கொண்டுத்தான் வாழ வேண்டும். அந்த கட்டாயத்தில் தான் நாம் உள்ளோம்.

சமீபத்தில், ஒரு பாட்டில், தண்ணீரில் ஒருவர் எப்படி குளித்துக் கொள்ளவேண்டும் என செய்து காட்டியது தொலைகாட்சிகளில் பார்த்திருப்போம். இது தான் வரும் காலத்தின் உண்மை நிலை. ஒருக் காலத்தில், தண்ணீரை யாரவது காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவார்களா ? என மக்கள் பேசினார். ஆனால் இப்போது தண்ணீரை காசு கொடுத்து வாங்கதவர்கள் குறைவு.

இது நகரத்தில் மட்டுமல்ல, கிராமங்களில், விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு மழையை நம்பி இருக்கும் காலம் போய், குறைந்த நீரில் விளையும் மரபணு மாற்றப்பட்ட பயிர் வகைகளை நாடத் துவங்கி விட்டனர்.

மழை நீர் சேகரிப்பு பற்றிய கருத்தரங்குகள் இப்போது அனைவராலும் கலந்து கொள்ளும் தினசரி நிகழ்வுகளாகி விட்டன. மழை நீர் ! உயிர் நீர்! போன்ற பிரச்சாரங்கள் மந்திரங்களாகி விட்டன. குளம் குட்டைகளை தூர்வாருதல், ஆக்கிரப்பு அகற்றுதல் மக்கள் விழிப்புணர்வு எங்கும் மேலோங்கி விட்டது.

மனிதன் இயற்கையை சார்ந்திருந்த காலம் போய் இருப்பதை கொண்டு வாழக் கற்றுக் கொள்ளும் நிலைமை வந்து விட்டது. அதாவது, மக்களிடம் சூழ்நிலைக் கேற்ப வாழும் கட்டாயம் வந்து விட்டது.

மரம் வைச்சவன் தண்ணி ஊத்துவான் என்றிருக்காமல் இருப்பதை கொண்டு நிரம்ப வாழக் கற்றுக் கொள்வது தான் இன்றைய தலையாய கடமை.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

வாழக் கற்றுக் கொள் மானிடா ! Empty Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by பிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 1:10 pm

அருமையான பதிவு வாழக் கற்றுக் கொள் மானிடா ! 677196 வாழக் கற்றுக் கொள் மானிடா ! 677196 வாழக் கற்றுக் கொள் மானிடா ! 677196



வாழக் கற்றுக் கொள் மானிடா ! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வாழக் கற்றுக் கொள் மானிடா ! Empty Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by உமா Tue Jul 27, 2010 1:19 pm

மகிழ்ச்சி நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வாழக் கற்றுக் கொள் மானிடா ! Empty Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by சபீர் Tue Jul 27, 2010 1:28 pm

மரம் வைச்சவன் தண்ணி ஊத்துவான் என்றிருக்காமல் இருப்பதை கொண்டு நிரம்ப வாழக் கற்றுக் கொள்வது தான் இன்றைய தலையாய கடமை. வாழக் கற்றுக் கொள் மானிடா ! 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வாழக் கற்றுக் கொள் மானிடா ! Empty Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by மீனா Tue Jul 27, 2010 1:35 pm

அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி வாழக் கற்றுக் கொள் மானிடா ! 677196


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

வாழக் கற்றுக் கொள் மானிடா ! Empty Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by megastar Tue Jul 27, 2010 1:52 pm


மீனா wrote:அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி வாழக் கற்றுக் கொள் மானிடா ! 677196



நன்றி மீனா ஜாலி ஜாலி ஜாலி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

வாழக் கற்றுக் கொள் மானிடா ! Empty Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by ஹாசிம் Tue Jul 27, 2010 1:53 pm

வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டும் விளக்கம்


நேசமுடன் ஹாசிம்
வாழக் கற்றுக் கொள் மானிடா ! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வாழக் கற்றுக் கொள் மானிடா ! Empty Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 27, 2010 1:54 pm

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழக் கற்றுக் கொள் மானிடா ! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழக் கற்றுக் கொள் மானிடா ! Empty Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by megastar Tue Jul 27, 2010 5:37 pm

ஹாசிம் wrote:வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டும் விளக்கம்
பாடகன்
நன்றி பாடகன் பாடகன் பாடகன்
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

வாழக் கற்றுக் கொள் மானிடா ! Empty Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by megastar Tue Jul 27, 2010 5:39 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

மிக்க மகிழ்ச்சி பாடகன் :silent:
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

வாழக் கற்றுக் கொள் மானிடா ! Empty Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum