புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
விழுப்புரம் அருகே நடைபெற்ற ரயில் தண்டவாள தகர்ப்பு வழக்கில் இதுவரை குற்றவாளிகளை தமிழக அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிமுக மாநில இலக்கிய அணித் தலைவர் பழ.கருப்பையா குற்றம்சாட்டினார்.
விழுப்புரம் அருகே சித்தணியில் ரயில் தண்டவாளம் தகர்ப்பு, குழந்தைகள் கடத்தல், நெடிமோழியனூரில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துக்கான காரணம் போன்றவற்றில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்காத திமுக ஆட்சிக்கால காவல்துறையைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பழ.கருப்பையா பேசியது: அனாதரவாக விடப்பட்ட குழந்தைகளுக்குக்கூட தொட்டில் குழந்தைகள் திட்டத்தை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. தற்போது அரசு மருத்துவமனைக்கு நம்பிப்போனால் அங்கே குழந்தைகள் திருடுபோகிறது. இதை கருணாநிதி அரசால் தடுக்க முடியவில்லை.
தண்டவாளத்தில் ஒருபகுதி காணாமல் போனது. முதலில் விடுதலைப் புலிகள் என்றார்கள், பின்பு ஆதரவாளர்கள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வெளியில் வந்தனர். விடுதலைப் புலிகளும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை, நக்சல்களும் இல்லை என்றால் வேறு யார்? கருணாநிதி ஆட்சியை நீக்க அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஜெயலலிதா தலைமையில் ஆட்சியமைக்க அணி திரண்டு வருகிறது என்றார்.
விழுப்புரம் அருகே சித்தணியில் ரயில் தண்டவாளம் தகர்ப்பு, குழந்தைகள் கடத்தல், நெடிமோழியனூரில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துக்கான காரணம் போன்றவற்றில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்காத திமுக ஆட்சிக்கால காவல்துறையைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பழ.கருப்பையா பேசியது: அனாதரவாக விடப்பட்ட குழந்தைகளுக்குக்கூட தொட்டில் குழந்தைகள் திட்டத்தை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. தற்போது அரசு மருத்துவமனைக்கு நம்பிப்போனால் அங்கே குழந்தைகள் திருடுபோகிறது. இதை கருணாநிதி அரசால் தடுக்க முடியவில்லை.
தண்டவாளத்தில் ஒருபகுதி காணாமல் போனது. முதலில் விடுதலைப் புலிகள் என்றார்கள், பின்பு ஆதரவாளர்கள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வெளியில் வந்தனர். விடுதலைப் புலிகளும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை, நக்சல்களும் இல்லை என்றால் வேறு யார்? கருணாநிதி ஆட்சியை நீக்க அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஜெயலலிதா தலைமையில் ஆட்சியமைக்க அணி திரண்டு வருகிறது என்றார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:தண்டவாளத்தில் ஒருபகுதி காணாமல் போனது. முதலில் விடுதலைப் புலிகள் என்றார்கள், பின்பு ஆதரவாளர்கள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வெளியில் வந்தனர். விடுதலைப் புலிகளும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை, நக்சல்களும் இல்லை என்றால் வேறு யார்?
ஒருவேள நம்ம பக்கிரிதான் தண்டவாளத்த பேத்து பழைய சாமான் கடையில போட்டு பேரிச்சம் பழம் வாங்கிருப்பாரோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:ரபீக் wrote:தண்டவாளத்தில் ஒருபகுதி காணாமல் போனது. முதலில் விடுதலைப் புலிகள் என்றார்கள், பின்பு ஆதரவாளர்கள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வெளியில் வந்தனர். விடுதலைப் புலிகளும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை, நக்சல்களும் இல்லை என்றால் வேறு யார்?
ஒருவேள நம்ம பக்கிரிதான் தண்டவாளத்த பேத்து பழைய சாமான் கடையில போட்டு பேரிச்சம் பழம் வாங்கிருப்பாரோ
அடப்பாவி நீ என் தொழிலையே மாத்திருவ போல இருக்கு/....
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:ரபீக் wrote:தண்டவாளத்தில் ஒருபகுதி காணாமல் போனது. முதலில் விடுதலைப் புலிகள் என்றார்கள், பின்பு ஆதரவாளர்கள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வெளியில் வந்தனர். விடுதலைப் புலிகளும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை, நக்சல்களும் இல்லை என்றால் வேறு யார்?
ஒருவேள நம்ம பக்கிரிதான் தண்டவாளத்த பேத்து பழைய சாமான் கடையில போட்டு பேரிச்சம் பழம் வாங்கிருப்பாரோ
அடப்பாவி நீ என் தொழிலையே மாத்திருவ போல இருக்கு/....
அமா இவரு பெரிய கப்பல் வியாவாறி நாங்க இவரு தொழில மாத்திட்டோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:ரபீக் wrote:தண்டவாளத்தில் ஒருபகுதி காணாமல் போனது. முதலில் விடுதலைப் புலிகள் என்றார்கள், பின்பு ஆதரவாளர்கள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வெளியில் வந்தனர். விடுதலைப் புலிகளும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை, நக்சல்களும் இல்லை என்றால் வேறு யார்?
ஒருவேள நம்ம பக்கிரிதான் தண்டவாளத்த பேத்து பழைய சாமான் கடையில போட்டு பேரிச்சம் பழம் வாங்கிருப்பாரோ
அடப்பாவி நீ என் தொழிலையே மாத்திருவ போல இருக்கு/....
அமா இவரு பெரிய கப்பல் வியாவாறி நாங்க இவரு தொழில மாத்திட்டோம்
நாங்க ரயில தான் திருடுவோம்னு சொல்ல வந்தேன்
Similar topics
» விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா?
» விழுப்புரம் - ரயில் பாதை தகர்ப்பு: எல்டிடிஇ ஆதரவாளர்கள் காரணமா?
» பாம்பன் ரயில் பாலத்தில் 121வது தூண் வெடிவைத்து தகர்ப்பு
» பேரணி ரயில் பாதை தகர்ப்பு: தீவிரவாத செயல் இல்லை-டிஜிபி
» ரயில் பாதை தகர்ப்பு: பிரபாகரன் ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதி-சீமான்
» விழுப்புரம் - ரயில் பாதை தகர்ப்பு: எல்டிடிஇ ஆதரவாளர்கள் காரணமா?
» பாம்பன் ரயில் பாலத்தில் 121வது தூண் வெடிவைத்து தகர்ப்பு
» பேரணி ரயில் பாதை தகர்ப்பு: தீவிரவாத செயல் இல்லை-டிஜிபி
» ரயில் பாதை தகர்ப்பு: பிரபாகரன் ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதி-சீமான்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|