புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நச்சுக்கழிவு கிடங்கு: விவசாயிகள் கடும் எதிர்ப்பு
Page 1 of 1 •
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 16/07/2010
சென்னிமலை:
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஆலைக்கழிவுகளை சேமித்து வைக்கும்
நச்சுக்கழிவு சேமிப்புக்கிடங்கு நிறுவ விவசாயிகள் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம்,
ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவுகளை சேமித்துவைக்க 22 ஆயிரத்து
500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக்கிடங்கை பெருந்துறை சிப்காட் தொழில்
வளாகத்தில் நிறுவ உள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம்,
நாமக்கல், கரூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 575
தொழிற்சாலைகளிலிருந்து வருடத்திற்கு 28 ஆயிரத்து 900 டன் நச்சுக்கழிவுகள்
உற்பத்தியாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரத்து 435 டன்
நச்சுக்கழிவுகள் மறுசுழற்சி செய்யும் தன்மை கொண்டதாகவும், 965 டன்
நச்சுக்கழிவுகள் எரிப்பான் மூலமாக வெளியேற்றும் தன்மை கொண்டதாகவும், 22
ஆயிரத்து 500 டன் நச்சுக்கழிவுகள் "நிலப்பரப்பல்' மூலம் வெளியேற்றும் தன்மை
கொண்டதாகவும் உள்ளன.நிலப்பரப்பல் முறை மூலம் வெளியேற்றப்படும்
திடக்கழிவுகளை சேமித்து வைக்க பெருந்துறை சிப்காட் வணிக வளாகத்தில் 50
ஏக்கர் பரப்பளவில் ரூ. 25 கோடி செலவில், மிகப் பெரிய நச்சுக்கழிவு
சேமிப்புக் கிடங்கை அமைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.பெருந்துறை
சிப்காட் தொழில் வளாகத்தில் இந்தக் கிடங்கு நிறுவப்பட்டால் பெருந்துறை,
சென்னிமலை ஒன்றியங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும்,
சுற்றுச்சுழலும் கடுமையாக பாதிப்படையும் என்று மக்களும், விவசாயிகளும்
அஞ்சுகின்றனர். இப்பகுதியில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகள் இத்
திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்த நிறுவனம்
வெளியிட்டுள்ள திட்ட அறிக்கையில் மக்களைப் பாதிக்கும் பல்வேறு அம்சங்கள்
மறைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற நிறுவனங்கள் முதலில் அரசின் அனுமதியை
பெறுவதற்காக பாதுகாப்பு அம்சங்களை கடுமையாக அமல்படுத்துவதாக
உறுதியளித்துவிட்டு பின்னர் நடைமுறைப்படுத்துவதில்லை எனவும் மக்கள்
கூறுகின்றனர். இது குறித்து மக்கள் சக்தி இயக்க ஈரோடு மாவட்ட இணைச்செயலாளர் முருகபூபதி கூறியது:இத்திட்டத்திற்கான
வரையறையில் மொத்தம் 13 வகையான நச்சுக்கழிவுகள் ஓரே இடத்தில் கொட்டப்படும்
என்று கூறப்பட்டுள்ளது. இருவேறு ரசாயனப் பொருட்கள் ஒன்றாகச் சேரும்போது
ஏற்படும் மாற்றத்தால் புதிய நச்சு வாயுக்கள் உருவாகி மக்களை பாதிக்கும்
சாத்தியம் உள்ளது. கழிவுகளோடு மழைநீர் கலந்து பூமியில் ஊடுருவிச் செல்வதால்
நிலத்தடி நீரும் பாதிப்படையும். இதனால் 25 கி.மீ. தூரம்வரை உள்ள
நீர்நிலைகள் பாதிக்கும். பெருந்துறை, ஈங்கூர், பெரியவேட்டுவபாளையம்
உள்ளிட்ட ஊர்களில் வசிக்கும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள்
பாதிப்படைவார்கள். எனவே மக்களை பாதிக்கும் இத் திட்டத்திற்கு அரசு அனுமதி
வழங்கக்கூடாது என்றார்.இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கூறியது:இப்பகுதி
மக்கள் ஏற்கனவே சிப்காட் சாயக்கழிவு நீரால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
ஆலைகளில் இருந்து வெளியேறும் புகையால் இப் பகுதியில் மேகக்கூட்டங்கள்
திரள்வது தடைபட்டு மழைவளம் பாதிப்படைந்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்
மூலம் ஆண்டுக்கு 965 டன் கழிவுகள் எரிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால்
மழைவளம் மேலும் பாதிக்கும். திடக்கழிவின் கசிவுகள் எவ்வளவுதான்
பாதுகாப்பான தொழில்நுட்பத்துடன் புதைக்கப்பட்டாலும் பூமியில் கசிய வாய்ப்பு
உள்ளது. மக்கள் வாழும் பகுதிகளில் நச்சுக்கழிவுகளை புதைக்கவோ, எரிக்கவோ
கூடாது என்ற விதி மீறப்படுகிறது என்றார்.மக்களின் எதிர்ப்பு
குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி முத்துக்கனியிடம் கேட்டபோது,
"மக்களின் கருத்தைக் கேட்பதற்காக புதன்கிழமை (நாளை) பெருந்துறையில்
கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. மக்களின் கருத்துகளை ஒலி, ஒளி
வடிவில் பதிவு செய்து மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம். அரசுதான் இதுபற்றி
இறுதி முடிவு செய்ய முடியும்' என்றார்.
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஆலைக்கழிவுகளை சேமித்து வைக்கும்
நச்சுக்கழிவு சேமிப்புக்கிடங்கு நிறுவ விவசாயிகள் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம்,
ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவுகளை சேமித்துவைக்க 22 ஆயிரத்து
500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக்கிடங்கை பெருந்துறை சிப்காட் தொழில்
வளாகத்தில் நிறுவ உள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம்,
நாமக்கல், கரூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 575
தொழிற்சாலைகளிலிருந்து வருடத்திற்கு 28 ஆயிரத்து 900 டன் நச்சுக்கழிவுகள்
உற்பத்தியாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரத்து 435 டன்
நச்சுக்கழிவுகள் மறுசுழற்சி செய்யும் தன்மை கொண்டதாகவும், 965 டன்
நச்சுக்கழிவுகள் எரிப்பான் மூலமாக வெளியேற்றும் தன்மை கொண்டதாகவும், 22
ஆயிரத்து 500 டன் நச்சுக்கழிவுகள் "நிலப்பரப்பல்' மூலம் வெளியேற்றும் தன்மை
கொண்டதாகவும் உள்ளன.நிலப்பரப்பல் முறை மூலம் வெளியேற்றப்படும்
திடக்கழிவுகளை சேமித்து வைக்க பெருந்துறை சிப்காட் வணிக வளாகத்தில் 50
ஏக்கர் பரப்பளவில் ரூ. 25 கோடி செலவில், மிகப் பெரிய நச்சுக்கழிவு
சேமிப்புக் கிடங்கை அமைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.பெருந்துறை
சிப்காட் தொழில் வளாகத்தில் இந்தக் கிடங்கு நிறுவப்பட்டால் பெருந்துறை,
சென்னிமலை ஒன்றியங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும்,
சுற்றுச்சுழலும் கடுமையாக பாதிப்படையும் என்று மக்களும், விவசாயிகளும்
அஞ்சுகின்றனர். இப்பகுதியில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகள் இத்
திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்த நிறுவனம்
வெளியிட்டுள்ள திட்ட அறிக்கையில் மக்களைப் பாதிக்கும் பல்வேறு அம்சங்கள்
மறைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற நிறுவனங்கள் முதலில் அரசின் அனுமதியை
பெறுவதற்காக பாதுகாப்பு அம்சங்களை கடுமையாக அமல்படுத்துவதாக
உறுதியளித்துவிட்டு பின்னர் நடைமுறைப்படுத்துவதில்லை எனவும் மக்கள்
கூறுகின்றனர். இது குறித்து மக்கள் சக்தி இயக்க ஈரோடு மாவட்ட இணைச்செயலாளர் முருகபூபதி கூறியது:இத்திட்டத்திற்கான
வரையறையில் மொத்தம் 13 வகையான நச்சுக்கழிவுகள் ஓரே இடத்தில் கொட்டப்படும்
என்று கூறப்பட்டுள்ளது. இருவேறு ரசாயனப் பொருட்கள் ஒன்றாகச் சேரும்போது
ஏற்படும் மாற்றத்தால் புதிய நச்சு வாயுக்கள் உருவாகி மக்களை பாதிக்கும்
சாத்தியம் உள்ளது. கழிவுகளோடு மழைநீர் கலந்து பூமியில் ஊடுருவிச் செல்வதால்
நிலத்தடி நீரும் பாதிப்படையும். இதனால் 25 கி.மீ. தூரம்வரை உள்ள
நீர்நிலைகள் பாதிக்கும். பெருந்துறை, ஈங்கூர், பெரியவேட்டுவபாளையம்
உள்ளிட்ட ஊர்களில் வசிக்கும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள்
பாதிப்படைவார்கள். எனவே மக்களை பாதிக்கும் இத் திட்டத்திற்கு அரசு அனுமதி
வழங்கக்கூடாது என்றார்.இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கூறியது:இப்பகுதி
மக்கள் ஏற்கனவே சிப்காட் சாயக்கழிவு நீரால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
ஆலைகளில் இருந்து வெளியேறும் புகையால் இப் பகுதியில் மேகக்கூட்டங்கள்
திரள்வது தடைபட்டு மழைவளம் பாதிப்படைந்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்
மூலம் ஆண்டுக்கு 965 டன் கழிவுகள் எரிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால்
மழைவளம் மேலும் பாதிக்கும். திடக்கழிவின் கசிவுகள் எவ்வளவுதான்
பாதுகாப்பான தொழில்நுட்பத்துடன் புதைக்கப்பட்டாலும் பூமியில் கசிய வாய்ப்பு
உள்ளது. மக்கள் வாழும் பகுதிகளில் நச்சுக்கழிவுகளை புதைக்கவோ, எரிக்கவோ
கூடாது என்ற விதி மீறப்படுகிறது என்றார்.மக்களின் எதிர்ப்பு
குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி முத்துக்கனியிடம் கேட்டபோது,
"மக்களின் கருத்தைக் கேட்பதற்காக புதன்கிழமை (நாளை) பெருந்துறையில்
கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. மக்களின் கருத்துகளை ஒலி, ஒளி
வடிவில் பதிவு செய்து மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம். அரசுதான் இதுபற்றி
இறுதி முடிவு செய்ய முடியும்' என்றார்.
Similar topics
» தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
» நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
» விவசாயிகள் எதிர்ப்பு - புல்லட் ரெயில் திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்
» விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார்? ராஜ்நாத்சிங்-ராகுல் காந்தி கடும் வாக்குவாதம்
» கூகுள் மேப் காருக்கு கடும் எதிர்ப்பு
» நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
» விவசாயிகள் எதிர்ப்பு - புல்லட் ரெயில் திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்
» விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார்? ராஜ்நாத்சிங்-ராகுல் காந்தி கடும் வாக்குவாதம்
» கூகுள் மேப் காருக்கு கடும் எதிர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|