புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா?
Page 1 of 1 •
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
அறந்தாங்கி :
அறந்தாங்கி அருகேயுள்ள பூவற்றக்குடியில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும்
பணியின்போது ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்ட மரங்களை வருவாய்த் துறையினர்
வெட்டி வீழ்த்தியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அறந்தாங்கி
அருகேயுள்ள பூவற்றகுடியில் அரசுக்குச் சொந்தமான 71 ஏக்கர் நிலத்தை 16 பேர்
ஆக்கிரமித்திருந்தனர். இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம்
ஆக்கிரமிப்புகளை இடித்து, சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்க 2009-ல் அரசுக்கு
உத்தரவிட்டது.ஆனால், அதன் பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில்
இறங்கியபோதெல்லாம் கடும் எதிர்ப்பை வருவாய்த் துறையினர் சந்திக்க
வேண்டியிருந்தது. இதனால், நிலத்தை மீட்கும் முயற்சி தள்ளிக்கொண்டே சென்றது.இந்
நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத காரணத்தால், நீதிமன்ற அவமதிப்பு
குற்றச்சாட்டை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் எதிர்கொள்ள நேர்ந்தது. இதைத்
தொடர்ந்து கடந்த வாரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம்
உத்தரவிட்டது.இதன்படி, வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட நிலத்தை
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டனர். இந்த விஷயத்தில் பல
குறுக்கீடுகளுக்கு இடையே துணிச்சலாகச் செயல்பட்ட வட்டாட்சியர் சி.
ராஜேந்திரனை அனைத்துத் தரப்பினருமே பாராட்டினர்.எழுந்தது சிக்கல்:
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தின் பெரும் பகுதியில்,
தென்னை, தேக்கு, கரும்பு, எள், கடலை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டிருந்தன.
ஏறத்தாழ 700-க்கும் மேற்பட்ட மரங்கள் இந் நிலத்தில் இருந்தன. இவற்றில்
பெரும்பாலானவை தேக்கு மற்றும் தென்னை மரங்களாகும்.கடந்த புதன்கிழமை
நன்கு காய்த்துக்கொண்டிருந்த 489 தென்னை மரங்கள், காய்க்காத தென்னை மரங்கள்
146, 8.5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, தலா ஒரு ஏக்கரில்
பயிரிட்டிருந்த கடலை, எள், தேக்கு மரங்கள் என ஏறத்தாழ 47 ஏக்கரில் இருந்த
மரங்கள் மற்றும் பயிர்கள் ஜே.சி.பி. இயந்திரங்களின் துணையோடு வருவாய்த்
துறையினரால் அடியோடு பெயர்ந்தழிக்கப்பட்டன.வருவாய்த் துறையினரின்
இந் நடவடிக்கை விவசாயிகள் மத்தியிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிலத்தை
ஆக்கிரமித்திருப்போர் செயற்கையான கட்டுமானங்களை ஏற்படுத்தியிருந்தால்,
அவற்றை ஆக்கிரமிப்புகள் என அகற்றுவதில் தவறில்லை. ஆனால், இயற்கையான மரங்கள்
- உயிரோடு நிற்பவை - அவற்றை ஆக்கிரமிப்புகள் என்று கூறி அழிப்பது எப்படி
நியாயம் என்ற கேள்வி இப்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.இதுகுறித்து மாநில மரம் வளர்ப்போர் சங்க ஆலோசகர் "மரம்' தங்கசாமி கூறியது: நல்ல நிலையிலிருந்த 700 மரங்களை ஒரே நாளில் அரசு அலுவலர்கள் வெட்டி அழித்திருப்பது அநீதியானது.பூவற்றகுடியில்
நிலம் கையகப்படுத்தியதில் எவர் ஒருவருக்கும் மாற்றுக் கருத்தில்லை;
வரவேற்கிறோம். ஆனால், மரங்களை அடியோடு அழித்ததை எந்த நியாயம் சொன்னாலும்
ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார் அவர்.இதுகுறித்து அறந்தாங்கி வட்டாட்சியர் சி. இராஜேந்திரன் கூறியது:""நீதிமன்ற
தீர்ப்பின் அடிப்படையிலேயே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மரங்களின் மேல்
பலன்கள் மற்றும் வெட்டப்பட்ட மரங்கள் பொது ஏலமிடப்பட்டு, வரக்கூடிய தொகையை
அரசுக் கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மரங்களை
அகற்றாமல் விட்டிருக்கலாம். ஆனால், நாங்கள் அப்படி விட்டிருந்தால், அதைப்
பற்றி நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை. ஆகவே, மாவட்ட
நிர்வாகத்தைக் கலந்தாலோசித்த பிறகே நாங்கள் மரங்களை வெட்டி அகற்றும்
நடவடிக்கையில் இறங்கினோம்'' என்றார் அவர்.சட்டப்படி மரங்களும்
ஆக்கிரமிப்புகளா என்ற வரையறை தொடர்பாக சட்ட வல்லுநர்கள் பல்வேறு
கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். ஒருவேளை சட்டப்படி இதுவரை மரங்கள்
ஆக்கிரமிப்புகளாகக் கருதப்பட்டாலும்கூட இனிவரும் காலங்களில் அந்நிலை மாற
வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது.
அறந்தாங்கி அருகேயுள்ள பூவற்றக்குடியில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும்
பணியின்போது ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்ட மரங்களை வருவாய்த் துறையினர்
வெட்டி வீழ்த்தியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அறந்தாங்கி
அருகேயுள்ள பூவற்றகுடியில் அரசுக்குச் சொந்தமான 71 ஏக்கர் நிலத்தை 16 பேர்
ஆக்கிரமித்திருந்தனர். இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம்
ஆக்கிரமிப்புகளை இடித்து, சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்க 2009-ல் அரசுக்கு
உத்தரவிட்டது.ஆனால், அதன் பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில்
இறங்கியபோதெல்லாம் கடும் எதிர்ப்பை வருவாய்த் துறையினர் சந்திக்க
வேண்டியிருந்தது. இதனால், நிலத்தை மீட்கும் முயற்சி தள்ளிக்கொண்டே சென்றது.இந்
நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத காரணத்தால், நீதிமன்ற அவமதிப்பு
குற்றச்சாட்டை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் எதிர்கொள்ள நேர்ந்தது. இதைத்
தொடர்ந்து கடந்த வாரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம்
உத்தரவிட்டது.இதன்படி, வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட நிலத்தை
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டனர். இந்த விஷயத்தில் பல
குறுக்கீடுகளுக்கு இடையே துணிச்சலாகச் செயல்பட்ட வட்டாட்சியர் சி.
ராஜேந்திரனை அனைத்துத் தரப்பினருமே பாராட்டினர்.எழுந்தது சிக்கல்:
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தின் பெரும் பகுதியில்,
தென்னை, தேக்கு, கரும்பு, எள், கடலை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டிருந்தன.
ஏறத்தாழ 700-க்கும் மேற்பட்ட மரங்கள் இந் நிலத்தில் இருந்தன. இவற்றில்
பெரும்பாலானவை தேக்கு மற்றும் தென்னை மரங்களாகும்.கடந்த புதன்கிழமை
நன்கு காய்த்துக்கொண்டிருந்த 489 தென்னை மரங்கள், காய்க்காத தென்னை மரங்கள்
146, 8.5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, தலா ஒரு ஏக்கரில்
பயிரிட்டிருந்த கடலை, எள், தேக்கு மரங்கள் என ஏறத்தாழ 47 ஏக்கரில் இருந்த
மரங்கள் மற்றும் பயிர்கள் ஜே.சி.பி. இயந்திரங்களின் துணையோடு வருவாய்த்
துறையினரால் அடியோடு பெயர்ந்தழிக்கப்பட்டன.வருவாய்த் துறையினரின்
இந் நடவடிக்கை விவசாயிகள் மத்தியிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிலத்தை
ஆக்கிரமித்திருப்போர் செயற்கையான கட்டுமானங்களை ஏற்படுத்தியிருந்தால்,
அவற்றை ஆக்கிரமிப்புகள் என அகற்றுவதில் தவறில்லை. ஆனால், இயற்கையான மரங்கள்
- உயிரோடு நிற்பவை - அவற்றை ஆக்கிரமிப்புகள் என்று கூறி அழிப்பது எப்படி
நியாயம் என்ற கேள்வி இப்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.இதுகுறித்து மாநில மரம் வளர்ப்போர் சங்க ஆலோசகர் "மரம்' தங்கசாமி கூறியது: நல்ல நிலையிலிருந்த 700 மரங்களை ஒரே நாளில் அரசு அலுவலர்கள் வெட்டி அழித்திருப்பது அநீதியானது.பூவற்றகுடியில்
நிலம் கையகப்படுத்தியதில் எவர் ஒருவருக்கும் மாற்றுக் கருத்தில்லை;
வரவேற்கிறோம். ஆனால், மரங்களை அடியோடு அழித்ததை எந்த நியாயம் சொன்னாலும்
ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார் அவர்.இதுகுறித்து அறந்தாங்கி வட்டாட்சியர் சி. இராஜேந்திரன் கூறியது:""நீதிமன்ற
தீர்ப்பின் அடிப்படையிலேயே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மரங்களின் மேல்
பலன்கள் மற்றும் வெட்டப்பட்ட மரங்கள் பொது ஏலமிடப்பட்டு, வரக்கூடிய தொகையை
அரசுக் கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மரங்களை
அகற்றாமல் விட்டிருக்கலாம். ஆனால், நாங்கள் அப்படி விட்டிருந்தால், அதைப்
பற்றி நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை. ஆகவே, மாவட்ட
நிர்வாகத்தைக் கலந்தாலோசித்த பிறகே நாங்கள் மரங்களை வெட்டி அகற்றும்
நடவடிக்கையில் இறங்கினோம்'' என்றார் அவர்.சட்டப்படி மரங்களும்
ஆக்கிரமிப்புகளா என்ற வரையறை தொடர்பாக சட்ட வல்லுநர்கள் பல்வேறு
கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். ஒருவேளை சட்டப்படி இதுவரை மரங்கள்
ஆக்கிரமிப்புகளாகக் கருதப்பட்டாலும்கூட இனிவரும் காலங்களில் அந்நிலை மாற
வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது.
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
- Sponsored content
Similar topics
» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
» பிரிட்டனில் இளம் ஜோடியினர் தொல்லைக்கு பயந்து 6 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்ப்பு
» பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை
» “மனைவியைக் கட்டுப்படுத்த” தவறியதால் கணவரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஜோகூர் கல்வித் துறை முயற்சி செய்தது .
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» பிரிட்டனில் இளம் ஜோடியினர் தொல்லைக்கு பயந்து 6 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்ப்பு
» பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை
» “மனைவியைக் கட்டுப்படுத்த” தவறியதால் கணவரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஜோகூர் கல்வித் துறை முயற்சி செய்தது .
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|