புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
3 Posts - 8%
heezulia
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_m10டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 27, 2010 8:53 am

சென்னை, ஜூலை 26:
டாஸ்மாக் நிறுவனத்தின் வருமானத்தைவிட, பொதுமக்களின் அமைதியான வாழ்வுதான்
முக்கியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை
கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் வழிபாட்டுத் தலம், பெண்கள் பள்ளி
ஆகியவற்றுக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடைக்கு வருபவர்களால்
பொதுமக்களுக்கு பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன. எனவே, அந்த கடையை மூட
வேண்டும் என்று கோரி அந்தப் பகுதி பொதுமக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தனி
நீதிபதி, கடந்த 8.6.2010-ல் தீர்ப்பளித்தார். அதில், டாஸ்மாக் கடையை 4
வாரங்களுக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.இதனை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனு விவரம்: வழிபாட்டு
தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களிலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு அப்பால்
டாஸ்மாக் கடை இருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில்தான் ஆர்ம்ஸ்
சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடையை இடம் மாற்றினால்,
அதனால் மதுபான விற்பனை வருவாய் குறையும். எனவே, டாஸ்மாக் கடையை மூட
வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில்
கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் எலிபி தர்மா ராவ், கே.கே. சசிதரன் ஆகியோர் திங்கள்கிழமை தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் கூறியுள்ளதாவது: எந்த
இடத்தில் மதுபானக் கடை இருந்தாலும், அதனால் பொதுமக்களுக்கு தொந்தரவு
ஏற்படுமானால் அந்தக் கடையை அப்புறப்படுத்துமாறு கோரும் உரிமை
பொதுமக்களுக்கு உள்ளது. மதுபானக் கடைக்கு குடிக்க வரும் நபர்களால்
பொதுமக்களுக்கு ஏராளமான தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல்
நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்
தொடர்பாக மாநகர காவல் துறை இணை ஆணையர் தனி நீதிபதி முன்பு அறிக்கை
சமர்ப்பித்துள்ளார். டாஸ்மாக் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும்
வருவாயைவிட, பொதுமக்களின் அமைதி என்பது மிகவும் முக்கியம். அரசின் வருவாயை
அதிகரிப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் அமைதியான வாழ்வை விலையாகக் கொடுக்க
முடியாது. ஆர்ம்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு
மாற்ற டாஸ்மாக் பொதுமேலாளர் ஒப்புக் கொண்டு, காலக்கெடு கேட்டுள்ளார். அவரது
கோரிக்கையை ஏற்று, 6 வார காலத்துக்குள் கடையை வேறு இடத்துக்கு மாற்ற
உத்தரவிடப்படுகிறது.மேலும், மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jul 27, 2010 10:01 am

என்ன அப்பா தேர்தல் வரும்போது நீதிதுறை கூட மக்களை பற்றி கவலை கொள்கிறது ..எல்லாம் நம்ம ஆளும் முதல்வர் முத்துவேல் கருணாநிதி அரசியல் வித்தை

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 27, 2010 10:30 am

டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக