Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக் கண்ணன்
+2
Aathira
V.Annasamy
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கள்ளக் கண்ணன்
கன்று மாடுகள் மேய்க்கும் சிறுவனை
இன்று கனவில் கண்டேனே. நின்று
அவன் குழலூதிய விதமதனை நான்
எவ்விதம் உரைத் திடுவேன்?
இடையில் கவின்மிகு மணிகள்! கவர்ந்த
சடையில் மயிலி றகுகள். தடையிலா
இன்பம் தரும் குழலோசை நின்றுவிட
என்னை இழந் தேனே.
மடைதிறந்த வெள்ளமென கண்ணீரில் நான்.
துடைக்க எவரும் இன்றியே... விடை
தராமல் விடை பெற்றுச் சென்றவன்
நேராய் வந்திடு வானோ?
இன்று கனவில் கண்டேனே. நின்று
அவன் குழலூதிய விதமதனை நான்
எவ்விதம் உரைத் திடுவேன்?
இடையில் கவின்மிகு மணிகள்! கவர்ந்த
சடையில் மயிலி றகுகள். தடையிலா
இன்பம் தரும் குழலோசை நின்றுவிட
என்னை இழந் தேனே.
மடைதிறந்த வெள்ளமென கண்ணீரில் நான்.
துடைக்க எவரும் இன்றியே... விடை
தராமல் விடை பெற்றுச் சென்றவன்
நேராய் வந்திடு வானோ?
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: கள்ளக் கண்ணன்
குழந்தையாகக் கண்ணன் மீண்டும் பிறக்க மாட்டானா?
புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானா?
என்று ஏங்க வைக்கும் கவிதை..அருமை..கலையாத கனவுக்கு வாழ்த்துக்கள்...
புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானா?
என்று ஏங்க வைக்கும் கவிதை..அருமை..கலையாத கனவுக்கு வாழ்த்துக்கள்...
Re: கள்ளக் கண்ணன்
Aathira wrote:குழந்தையாகக் கண்ணன் மீண்டும் பிறக்க மாட்டானா?
புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானா?
என்று ஏங்க வைக்கும் கவிதை..அருமை..கலையாத கனவுக்கு வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி ஆதிரா.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: கள்ளக் கண்ணன்
அண்ணா சாமி இனிமேல் உங்களை கவிதை சாமி என்று அழைக்கலாம்....
கவிதை இலக்கண நயத்துடன் உள்ளது பகிர்தமைக்கு மிக்க நன்றி தோழரே....
கவிதை இலக்கண நயத்துடன் உள்ளது பகிர்தமைக்கு மிக்க நன்றி தோழரே....
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கள்ளக் கண்ணன்
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: கள்ளக் கண்ணன்
Aathira wrote:குழந்தையாகக் கண்ணன் மீண்டும் பிறக்க மாட்டானா?
புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானா?
என்று ஏங்க வைக்கும் கவிதை..அருமை..கலையாத கனவுக்கு வாழ்த்துக்கள்...
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கள்ளக் கண்ணன்
arun_vzp wrote:அண்ணா சாமி இனிமேல் உங்களை கவிதை சாமி என்று அழைக்கலாம்....
கவிதை இலக்கண நயத்துடன் உள்ளது பகிர்தமைக்கு மிக்க நன்றி தோழரே....
அருண்,
உங்களின் ரசனையை நயம் பட உரைத்ததற்கு மிக்க நன்றிகள்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: கள்ளக் கண்ணன்
Kaa Na Kalyanasundaram wrote:
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கள்ளக் காதலும் கற்பு நெறியும்...
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
» கள்ளக் காதலும் கையில் மாட்டியவன் நிலமையும்!
» கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!
» கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன்
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
» கள்ளக் காதலும் கையில் மாட்டியவன் நிலமையும்!
» கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!
» கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|