புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
32 Posts - 52%
heezulia
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
25 Posts - 41%
mohamed nizamudeen
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
32 Posts - 52%
heezulia
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
25 Posts - 41%
mohamed nizamudeen
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா?


   
   
kathiravan62
kathiravan62
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/07/2010

Postkathiravan62 Mon Jul 19, 2010 7:17 pm

இது பற்றி சிந்தனையோடு எழுதவும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 26, 2010 3:17 pm

விவாகரத்து ஆன பெண்களின் வாழ்க்கை அதாவது இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுகிறது என்று இருந்த காலம் ஒன்று உண்டு! ஆனால் இன்றைய சூழலில் விவாகரத்து ஆன பெண் என்று யாருமே இங்கு ஒதுக்கப்படுவதில்லை! அவர்களுக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்பதை இன்றுள்ள படித்த இளைஞர்கள் தன் செயகளின் மூலம் உறுதிப்படுத்துகிறார்கள்!

இது ஒருவித நாகரீக வளர்ச்சி என்றுகூட சொல்லலாம்! கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று திருமணத்திற்குப் பிறகு கணவனின் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழ இன்றுள்ள இளம்பெண்கள் தயாராக இல்லை! இதற்கு இன்றைய இளம் சமுதாயத்தில் வளர்ந்துள்ள காதலும் ஒருவித முக்கிய காரணியாகும்!

விவாகரத்து ஆன பெண்கள் அடுத்த ஒரு சில மாதங்களிலேயே வேறொரு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதை இன்று நம்மால் காண முடிகிறது!

நம் தமிழ் இளைஞர்களின் இந்த நாகரீக வளர்ச்சி ஆரோக்கியமான சமுதாயம் உருவாக ஏதுவாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 26, 2010 3:19 pm

முள்ளு மேல சேலை விழுந்தாலும். சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதாரம் என்னமோ சேலைக்குத்தான் கண்ணு.
கல்யாணம் ஆகி குடும்பத்துடன் வாழற பெண்களுக்கே இன்னைக்கு சமுதாயத்துல பாதுகாப்பும் மரியாதையும் சரிவர கிடைக்க மாட்டங்கு.
அப்பரம் விவாகரத்து ஆனா பெண்களை பத்தி சொல்லவே வேணும்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jul 26, 2010 3:20 pm

சிவா wrote:விவாகரத்து ஆன பெண்களின் வாழ்க்கை அதாவது இல்லற வாழ்க்கை
முடிவுக்கு வந்துவிடுகிறது என்று இருந்த காலம் ஒன்று உண்டு! ஆனால் இன்றைய
சூழலில் விவாகரத்து ஆன பெண் என்று யாருமே இங்கு ஒதுக்கப்படுவதில்லை!
அவர்களுக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்பதை இன்றுள்ள படித்த
இளைஞர்கள் தன் செயகளின் மூலம் உறுதிப்படுத்துகிறார்கள்!

இது ஒருவித
நாகரீக வளர்ச்சி என்றுகூட சொல்லலாம்! கல்லானாலும் கணவன், புல்லானாலும்
புருஷன் என்று திருமணத்திற்குப் பிறகு கணவனின் கொடுமைகளை சகித்துக் கொண்டு
வாழ இன்றுள்ள இளம்பெண்கள் தயாராக இல்லை! இதற்கு இன்றைய இளம் சமுதாயத்தில்
வளர்ந்துள்ள காதலும் ஒருவித முக்கிய காரணியாகும்!

விவாகரத்து ஆன
பெண்கள் அடுத்த ஒரு சில மாதங்களிலேயே வேறொரு திருமணம் செய்து கொண்டு
மகிழ்ச்சியாக வாழ்வதை இன்று நம்மால் காண முடிகிறது!

நம் தமிழ் இளைஞர்களின் இந்த நாகரீக வளர்ச்சி ஆரோக்கியமான சமுதாயம் உருவாக ஏதுவாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது!


[You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 26, 2010 3:26 pm

பிச்ச wrote:முள்ளு மேல சேலை விழுந்தாலும். சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதாரம் என்னமோ சேலைக்குத்தான் கண்ணு.
கல்யாணம் ஆகி குடும்பத்துடன் வாழற பெண்களுக்கே இன்னைக்கு சமுதாயத்துல பாதுகாப்பும் மரியாதையும் சரிவர கிடைக்க மாட்டங்கு.
அப்பரம் விவாகரத்து ஆனா பெண்களை பத்தி சொல்லவே வேணும்!

முற்றிலும் தவறான, முரண்பட்ட வாதத்தை இங்கு முன் வைக்கிறார் யுவர் ஆனர்! கல்யாணமாகி குடும்பத்துடன் வாழும் பெண் ஒழுக்கமானவளாக இருந்தால் இச் சமுதாயத்தில் அந்தப் பெண்ணுக்கென்று மரியாதை எங்கும் கிடைக்கும்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 26, 2010 3:43 pm

சிவா wrote:
பிச்ச wrote:முள்ளு மேல சேலை விழுந்தாலும். சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதாரம் என்னமோ சேலைக்குத்தான் கண்ணு.
கல்யாணம் ஆகி குடும்பத்துடன் வாழற பெண்களுக்கே இன்னைக்கு சமுதாயத்துல பாதுகாப்பும் மரியாதையும் சரிவர கிடைக்க மாட்டங்கு.
அப்பரம் விவாகரத்து ஆனா பெண்களை பத்தி சொல்லவே வேணும்!

முற்றிலும் தவறான, முரண்பட்ட வாதத்தை இங்கு முன் வைக்கிறார் யுவர் ஆனர்! கல்யாணமாகி குடும்பத்துடன் வாழும் பெண் ஒழுக்கமானவளாக இருந்தால் இச் சமுதாயத்தில் அந்தப் பெண்ணுக்கென்று மரியாதை எங்கும் கிடைக்கும்!


எஸ் யுவராணர்
பிச்சயவர்களின் கருத்து முரணானது ஒழுக்கமாக உள்ள பெண்கள் திருமணம் முடித்தாலும் முடிக்காவிட்டாலும் விதவையானாலும் அவர்கள் சீலர்களாக திகழ்கின்றார்கள் குறை கூற வழியில்லை பிழையானவர்கள் எல்லாத்தரப்பிலும் இருக்கிறார்கள் அவர்கள் எடுகோளுமல்ல

இங்கு உள்ள விடயம் விவாகரத்து சம்பந்தமாக
சிவா அண்ணா கூறியதுபோல் இன்றைய காலகட்டத்தில் எல்லாசமூகத்திலும் உள்ள இளைஞர்கள் அருமையான வெளிப்பாட்டுடன் செயல்படுகிறார்கள்
விவாகரத்தான பெண்களுக்கு வாழ்வளிக்கிறார்கள்
விவாகரத்து என்பது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று அது பல பிரிவுகளாக உள்ளது விரிவாக ஒரு தலைப்பிட்டு தர முயற்சிக்கிறேன் நன்றி



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 26, 2010 3:57 pm

இது 2010ங்கோ.

விவாகரத்து ஆன பெண்கள் ஆண்துனை இல்லாவிட்டால் நிம்மதியாக வாழ்கிறார்கள்.தேவைபட்டால் மருமனம் செய்துகொல்கிரார்கள்.

ஆண்துனை இல்லாத பெண்கள் தரிகெட்டு போவார்கல் என்பதெள்ளாம் வெரும் பிதற்றல்.நவீன பெண் ஆண் துனை இல்லாமல் வாழவே ஆசைபடுகிறாள்.

தன் சுதந்திரம் பரிபோவதை நவீன பெண் வெறுக்கிறாள்.


ராம்

kathiravan62
kathiravan62
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/07/2010

Postkathiravan62 Wed Jul 28, 2010 11:20 pm

விவாக ரத்து ஆன பெண்களுக்கும் செக்ஸ் வாழ்க்கை தேவைதானே?

ஏன் யாருக்குமே பொறுப்பில்லை? இது என்ன தொடக் கூடாத subject ஆ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக