புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_m10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_m10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_m10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_m10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_m10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10 
19 Posts - 3%
prajai
ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_m10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_m10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_m10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_m10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_m10ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா?


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 26, 2010 2:37 pm

நமக்குப் பிடிக்காத செயலாக இருந்தாலும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் அதை சிறப்பாகச் செய்துமுடிக்கும் வல்லமையைக் கற்றுக்கொடுப்பதுதான் எந்த ஒரு கல்வியின் சிறப்பம்சமாக இருக்க வேண்டும். 'படிக்காத மேதை' என்று போற்றப்படுவர்களிடம் இந்தத் தகுதி தவறாமல் குடிகொண்டு இருக்கும். ஒரே வரியில் சொன்னால், 'சுய ஒழுக்கம்' என்ற ஒற்றைத் தகுதி உங்களிடம் இருக்கிறதா?

நினைத்ததை நினைத்த நேரத்தில் முடிப்பது, மற்றவர்களிடம் இனிமையாகப் பழகுவது, துல்லியமான, தெளிவான இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படுவது, உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவது போன்றவை சுய ஒழுக்கம் இல்லாமல் சாத்தியமாகாது. வேதனை தரும் என்றாலும் சில செயல்களைச் செய்யத் தயங்காததால்தான், சாதனையாளர்கள் என்ற பட்டம் சுமக்கிறார்கள் சிலர். தயங்குபவர்கள் பின்தங்கித் தேங்கிவிடுகிறார்கள். அழகைத் தாண்டி சில பிரத்யேக குணங்கள் தான் ஓர் ஆண்/பெண் மீது காதல்கொள்ள நம்மைத் தூண்டும். அதேபோல 'சுய ஒழுக்கம்' என்ற ஒற்றைத் தகுதிதான் நம் மீது நமக்குக் காதல் தூண்டும். 'ஐ லவ் மீ' சொல்லும் தைரியம் இருக்கிறதா உங்களுக்கு?

சூரியனாக ஜொலிக்க ஆசையா?

யாருக்குத்தான் இந்த உலகில் சூரியனாக ஜொலிக்க ஆசை இருக்காது. அதற்கு அடிப்படை முதல் காரியமாக நீங்கள் செய்ய வேண்டியது... சூரியனோடு சேர்ந்து எழுவது. சூரியன் தோன்றிய காலந்தொட்டு கடைபிடிக்கச் சொல்லப்படும் பழக்கம்தான் என்றாலும், சூரியன் இருக்கும் வரை ஸ்கோர் செய்ய உதவும் பழக்கம். அதிகாலை ஐந்து மணியில் இருந்து எட்டு மணி வரை சுற்றுப்புறத்தில் நிலவும் ஓர் அமைதி, ஒரு நாளின் மற்ற எந்த நேரத்திலும் கிடைக்காது. மகாத்மா காந்தி, தாமஸ் ஆல்வா எடிசன், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் சூரியனோடு சேர்ந்து எழுந்தவர்கள். சூரியனாக ஜொலித்தவர்கள். அந்த அந்தஸ்தை எட்ட ஆசைப்படுபவர்களுக்கு சில சிம்பிள் டிப்ஸ்...

எட்டு மணிக்கு மேல் உணவு உட்கொள்ளாதீர்கள்.

உறங்கச் செல்வதற்கு முன் செய்தி சேனல்களைப் பார்க்காதீர்கள்.

படுக்கையில் படுத்துக்கொண்டு படிக்காதீர்கள்.

படுக்கையில் இருக்கும்போது மறுநாள் அலுவல் களைப்பற்றிய முன்னோட்டம் ஓட்டாதீர்கள்.

ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துகொள்ள ஆரம்ப நாட்களில் ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், எது ஒன்று கஷ்டமாக இருக்கிறதோ, அதுதான் அதிகப் பலன் அளிக்கும் என்பதை உணர்ந்தவர்தானே நீங்கள்?

மூன்று வாசல் சோதனைகள்?

'எவராலும் எவர் மீதும் கோபம்கொள்ள முடியும். ஆனால், சரியான நபர் மீது சரியான விகிதத்தில், தக்க தருணத்தில், கச்சிதமான காரணத்துக்காகக் கோபம்கொள்வது ஒரு கலை!' என்கிறார் அரிஸ்டாட்டில்.

இத்தனை சங்கதிகளை உங்களால் கவனத்தில் வைத்துக்கொண்டு கோபம்கொள்ள முடியவில்லை என்றால், இன்னொரு ஐடியா இருக்கிறது. புத்த பிட்சு கள் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மூன்று வாசல்களைக் கடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். 'அந்த வார்த்தைகள் உண்மையானவைதானா?' என்பது முதல் வாசல் கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதில் 'ஆம்' என்றால்தான், அடுத்த வாசலுக்குச் செல்ல முடியும். இரண்டாவது வாசலில், 'இந்த வார்த்தைகள் அவசியம்தானா?' என்பது கேள்வி. அந்தக் கேள்வியையும் கடந்த பிறகு 'அந்த வார்த்தைகள் கனிவானவையா?' என்பது மூன்றாவது வாசல் கேள்வி. இந்த மூன்று வாசல்களையும் கடந்து வெளிவரும் வார்த்தைகளை மட்டும்தான் அவர்கள் உச்சரிப்பார்கள். நாம் அனைத்து வார்த்தைகளுக்கும் இல்லாவிட்டாலும், கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகளையேனும் இந்த மூன்று வாசல் கள் வழி அனுப்பலாமே!

ஒளிவுமறைவு இல்லாத உண்மை!

ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்மை... உலகத்தையே அடக்கியாளப் புறப்பட்ட பேரரசன் நெப்போலியனாக இருந்தாலும் சரி... ஒண்டுக் குடித்தன வீட்டில் மூன்றாவது பெண்ணைக் கட்டிக்கொடுக்க முடியாமல் தவித்த நாகராஜனாக இருந்தாலும் சரி... அவர்களது மரணப் படுக்கை மனநிலை என்பது ஒன்றாகத்தான் இருந்திருக்கும்! 'இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருந்தால் வாட்டர்லு போரில் வெற்றி பெற்றிருக்கலாம்' என்று நெப்போலியனும், 'பயப்படாம அந்த சீட்டுப் பணத்தை வாங்கியிருந்தா மூணாவது மகளுக்கும் கல்யாணம் பண்ணியிருக்கலாம்!' என்று நாகராஜனும் வருந்திக்கொண்டு இருப்பார்கள். 'அந்த ரிஸ்க்' உங்கள் வாழ்க்கையில் எந்தச் சமயத்தில் உங்களை எதிர்கொள்கிறது என்பதைக் கணிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் மிக வசதியாக இருப்பதாக உணர்ந்தால், அடுத்த கட்டத்துக்கான பயணத்தைத் துவங்க வேண்டிய சமயம் அது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த வசதியை எட்டுவதற்கு முன் நீங்கள் எதிர்கொண்ட சிரமங்களை எண்ணிப்பாருங்கள். அடுத்தகட்டச் சோதனைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!
நன்றி இளமை விகடன்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jul 26, 2010 2:39 pm

ஏன் மணி இப்படி சொல்லுரிங்க ஏதும் புதுசா இருக்கா சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 26, 2010 2:39 pm

ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 2:49 pm

ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? 677196 ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? 677196 ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? 678642 ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? 678642




ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 26, 2010 2:56 pm

மகிழ்ச்சி நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 26, 2010 3:01 pm

ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? 677196 ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா? 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 26, 2010 3:04 pm

பின்னிட்டீங்க போங்க!செம வரிகள்.என்னை போன்றவர்கலுக்கு மிக உதவியாக இருக்கும்.நன்றி

ராம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக