புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் மிகவும் ரசித்த பாடல்.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
.......கவிஞர் கண்ணதாசன்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
.......கவிஞர் கண்ணதாசன்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
V.Annasamy wrote:இப்பாடல் பல்லவியில் ஆதார ஸ வில் ஆரம்பித்து, மற்ற கண்ணிகள் (ஒரே மாதிரி ட்யூனில் இருக்கும் மற்ற பகுதிகள்), மேல் ஸ வில் ஆரம்பிக்கும். பொதுவாக இடைப் பட்ட ஸ்வரங்களில் ( முறையே ப, ம...) அதிகமாக கண்ணிகள் (அனுபல்லவி கூட) தொடங்கும்.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
பிளேடு பக்கிரி wrote:V.Annasamy wrote:இப்பாடல் பல்லவியில் ஆதார ஸ வில் ஆரம்பித்து, மற்ற கண்ணிகள் (ஒரே மாதிரி ட்யூனில் இருக்கும் மற்ற பகுதிகள்), மேல் ஸ வில் ஆரம்பிக்கும். பொதுவாக இடைப் பட்ட ஸ்வரங்களில் ( முறையே ப, ம...) அதிகமாக கண்ணிகள் (அனுபல்லவி கூட) தொடங்கும்.
இசையோடு இசையும் நண்பனுக்கு
இந்த பாடலை இராகம், தாளம், சுதி,ஸ்வரம் என்று எந்தவித ஆலாபனை இல்லாமல் பாடினால் கூட ஒரு அமைதிப்பூங்கவினுள் சுகமான தென்றல் நம்மைத் தழுவுவதுபோல் இருக்கும். ஆன்ம பலமும் கிட்டும்.
நம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த தனிப்பாடல் இந்த உலகு உள்ளளவும் வாழும்.
கண்ணதாசனை நினைத்து அவரது புகழை எப்போதும் பாடி வாழ்ந்திருப்போம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.
நம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த தனிப்பாடல் இந்த உலகு உள்ளளவும் வாழும்.
கண்ணதாசனை நினைத்து அவரது புகழை எப்போதும் பாடி வாழ்ந்திருப்போம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.
Kaa Na Kalyanasundaram wrote:இந்த பாடலை இராகம், தாளம், சுதி,ஸ்வரம் என்று எந்தவித ஆலாபனை இல்லாமல் பாடினால் கூட ஒரு அமைதிப்பூங்கவினுள் சுகமான தென்றல் நம்மைத் தழுவுவதுபோல் இருக்கும். ஆன்ம பலமும் கிட்டும்.
நம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த தனிப்பாடல் இந்த உலகு உள்ளளவும் வாழும்.
கண்ணதாசனை நினைத்து அவரது புகழை எப்போதும் பாடி வாழ்ந்திருப்போம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.
ஆமாம் ஐயா , சங்கீதம் தெரியாதவர்கள் கூட இதை பாடும் அளவுக்கு இதன் வரிகள் எளிமையாக இருக்கும் ,
" நான் நிரந்தரமானவன் அழிவதில்லை " என்றல்லவா எழுதி வைது விட்டு போயிருக்கிறார் கவியரசர்
ஐயா அடுத்த வரிகளைப் பாருங்கள்
' எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'
மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று வள்ளலார் பாடியதுபோல் இந்த பிறவிக் கவிஞன் பாடியுள்ளான்.
கவிஞரின் பாடல்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்துகொண்டுதான் உள்ளது.
நன்றி, கா.ந.கல்யாண்
' எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'
மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று வள்ளலார் பாடியதுபோல் இந்த பிறவிக் கவிஞன் பாடியுள்ளான்.
கவிஞரின் பாடல்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்துகொண்டுதான் உள்ளது.
நன்றி, கா.ந.கல்யாண்
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
இந்த அழகிய பாடலை அவ்வாறு ராகமுடன்... பாடப்பட்டதால் இன்று நாம் மிகவும் ரசிக்கிறோம். அதுவும் ஓர் ப்ரபல பாடகர் பாடியதால்.
எனக்கு தெரிந்த கவி அரசின் மற்றோர் தனிப் பாடல் ' ப்ருந்தாவன மென்ன வெகு தூரமா' கேட்டிருக்கிறிர்களா?. இப்பாடலை ப்ருந்தாவன சாரங்கா என்ற ராகத்தில் அமைத்து எனது சில கச்சேரிகளில்(கர்னாடக இசை) பாடி வருகிறேன். மக்கள் விரும்பி கேட்கிறர்கள்.
எனக்கு தெரிந்த கவி அரசின் மற்றோர் தனிப் பாடல் ' ப்ருந்தாவன மென்ன வெகு தூரமா' கேட்டிருக்கிறிர்களா?. இப்பாடலை ப்ருந்தாவன சாரங்கா என்ற ராகத்தில் அமைத்து எனது சில கச்சேரிகளில்(கர்னாடக இசை) பாடி வருகிறேன். மக்கள் விரும்பி கேட்கிறர்கள்.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
ப்ருந்தா வனமென்ன வெகு தூரமா?
இந்த பேதைக்கு அவனின்றி பரிகரமா?
திருந்தா முகம்தனை திருத்துகின்றேன் - கண்ணன்
திருத் தோற்றம்தனை நெஞ்சில் நிறுத்துகின்றேன்.
வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.
பாஞ்சாலி தனைக் காக்க மன்றாடினான் - அவன்
பாதங்களில் நானும் நின்றாடினேன்
தீங்கான பாம்பின் மேல் நின்றாடினான் -அவன்
திருப் பாதங்களை கொண்டாடுவேன் என்றும்.
இந்த பேதைக்கு அவனின்றி பரிகரமா?
திருந்தா முகம்தனை திருத்துகின்றேன் - கண்ணன்
திருத் தோற்றம்தனை நெஞ்சில் நிறுத்துகின்றேன்.
வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.
பாஞ்சாலி தனைக் காக்க மன்றாடினான் - அவன்
பாதங்களில் நானும் நின்றாடினேன்
தீங்கான பாம்பின் மேல் நின்றாடினான் -அவன்
திருப் பாதங்களை கொண்டாடுவேன் என்றும்.
நன்றி அண்ணாசாமி அவர்களே. இந்த பாடல் இப்போதுதான் படித்தேன்.
வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.
மிகச் சிறப்பான வரிகள்.
வாள் கொண்ட கண்ணுக்கு மைதீட்டினேன் - அவனை
வரவேற்க செவ்வாழை கைநீட்டினேன்.
தோள் தந்து சுகம்காண விரைந்தோடினேன் - அந்த
தூயோனின் திரு மார்பில் அசைந்தாடினேன்.
மிகச் சிறப்பான வரிகள்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|