புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Srinivasan23 | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
களவாணி – ஒரு பார்வை
Page 1 of 1 •
சென்ற புதன்கிழமை “களவாணி” படம் நண்பர்களோடு பார்த்தேன். படத்தின் கதை களமானது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள இரண்டு கிராமங்களிடையே நடைபெறுவதாக அமைந்த
ஒன்று.
தஞ்சை வட்டார வழக்கு மொழி மிக இயல்பாக படம் முழுதும் நிறைகிறது
கதையின் நாயகி ஓவியா ‘கிராமத்து பெண்னோவியமாக’ அழகாய் மிளிர்கிறார்.
எருக்கம்பூவினை வெடித்து பாஸ் பெயில் பார்ப்பதும், நெல் திருடுவதும், பைக்-கில்
சிறுவனை அழைத்து செல்ல கேட்பதும்…. திறம்படவே செய்திருக்கிறார்.
“பசங்க’ விமல் எப்பொழுதும் வேட்டி சட்டையுடனும், துபாய் கைலியுடனும் தஞ்சை
கிராமத்து தமிழில் நண்பர்களுடன் சேர்ந்து பின்னுகிறார்.
உர மூட்டை திருடுவதும், யமஹா பைக் பம்பர்-ரில் கம்பியினை உள்ளே வைத்து கலகம்
வரும்போது பயன்படுத்துவதும், பார்க்கும் பெண்களை எல்லாம் “என்னை கட்டிகிரேன்னு
சொல்லு-னு கேட்பதும், அறிக்கி LC112 என்று ஊர் முழுக்க எழுதிவைப்பதும், வீட்டில்
உள்ள அணைத்து பொருட்களையும் உடைத்தே அம்மாவிடம் காசு வாங்குவதும் ….களவாணி யாகவே
வாழ்த்திருக்கிறார். தண்ணியடித்து விட்டு நண்பனுக்காக ஒரு பெண்ணை கடத்தும்
சம்பவமும் களேபரம்…
ஒவியாவிடம் ரெகார்ட் நோட் எழுதி கொடுத்து அவள் மனம் கவர்கிறார்.. அவள் நட்டு
வாய்த்த நாற்றுக்கு நிறைய உரம் போட்டு, பூச்சி மருந்து தெளித்து காதலையும்
வளர்க்கிறார். இயக்குனர் மிக அழகான விரசமில்லாத காதலை காட்சிகளை
வைத்திருக்கிறார்.
பஞ்சாயத்து ஆக வரும் கஞ்சா கருப்பு – திரையரங்கில் குலுங்க குலுங்க சிரிக்க
வைக்கிறார். படத்தின் நகைச்சுவை காட்சிகள் கதையின் ஊடாக அமைந்தது சிறப்பு.
கலை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும், கிராமத்து எளிய வீடு, சொசைட்டி உரக்கடை,
மோட்டார் கொட்டகை என அனைத்தும் மிகையில்லாமல் ஒரு முழு கிராமத்தையே கண்ணில்
நிறுத்துகிறார்.
சரண்யா தென்னங்கீற்று சீவுவதும், பணம் வரும்போது பையனிடம் பொய் சொல்லுவதும்,
அவனுக்காக கணவனிடம் பரிந்து பேசுவதும் வழக்கம்போல் நடிப்பில் அசத்துகிறார்.
ஆறு பாடல்கள், நான்கு சண்டை காட்சிகள் என்று மசாலா படங்களுக்கிடையே
குடும்பத்துடன் காண கூடிய நல்ல திரைப்படம்.
கிராமங்களில் வேலை தேடி வெளிநாடு செல்வதும், வரும்போதும் கோடாளி தைலம், துபாய்
கைலி, பாரின் சரக்கு, கொண்டுவந்து அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு கொடுப்பதும் என
அனைத்தும் அருமையாக பதிந்துள்ளார் இயக்குனர் சற்குணம்.
கிராம திரு விழாக்களில் ரெகார்ட் டான்ஸ் போடுவதும், அம்பாசிடர் காரில் ஒலி
பெருக்கி கட்டி – அச்சு அசலான கிராம பின்னணி.
நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை கண்ணுக்கு குளிர்ச்சியாய் களவாண்டுள்ளார்
ஒளிப்பதிவாளர்.
பின் குறிப்பு: பெங்களூரில் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவராத காரணத்தினால்
குருவட்டினில் பார்க்க நேர்ந்தது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள இரண்டு கிராமங்களிடையே நடைபெறுவதாக அமைந்த
ஒன்று.
தஞ்சை வட்டார வழக்கு மொழி மிக இயல்பாக படம் முழுதும் நிறைகிறது
கதையின் நாயகி ஓவியா ‘கிராமத்து பெண்னோவியமாக’ அழகாய் மிளிர்கிறார்.
எருக்கம்பூவினை வெடித்து பாஸ் பெயில் பார்ப்பதும், நெல் திருடுவதும், பைக்-கில்
சிறுவனை அழைத்து செல்ல கேட்பதும்…. திறம்படவே செய்திருக்கிறார்.
“பசங்க’ விமல் எப்பொழுதும் வேட்டி சட்டையுடனும், துபாய் கைலியுடனும் தஞ்சை
கிராமத்து தமிழில் நண்பர்களுடன் சேர்ந்து பின்னுகிறார்.
உர மூட்டை திருடுவதும், யமஹா பைக் பம்பர்-ரில் கம்பியினை உள்ளே வைத்து கலகம்
வரும்போது பயன்படுத்துவதும், பார்க்கும் பெண்களை எல்லாம் “என்னை கட்டிகிரேன்னு
சொல்லு-னு கேட்பதும், அறிக்கி LC112 என்று ஊர் முழுக்க எழுதிவைப்பதும், வீட்டில்
உள்ள அணைத்து பொருட்களையும் உடைத்தே அம்மாவிடம் காசு வாங்குவதும் ….களவாணி யாகவே
வாழ்த்திருக்கிறார். தண்ணியடித்து விட்டு நண்பனுக்காக ஒரு பெண்ணை கடத்தும்
சம்பவமும் களேபரம்…
ஒவியாவிடம் ரெகார்ட் நோட் எழுதி கொடுத்து அவள் மனம் கவர்கிறார்.. அவள் நட்டு
வாய்த்த நாற்றுக்கு நிறைய உரம் போட்டு, பூச்சி மருந்து தெளித்து காதலையும்
வளர்க்கிறார். இயக்குனர் மிக அழகான விரசமில்லாத காதலை காட்சிகளை
வைத்திருக்கிறார்.
பஞ்சாயத்து ஆக வரும் கஞ்சா கருப்பு – திரையரங்கில் குலுங்க குலுங்க சிரிக்க
வைக்கிறார். படத்தின் நகைச்சுவை காட்சிகள் கதையின் ஊடாக அமைந்தது சிறப்பு.
கலை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும், கிராமத்து எளிய வீடு, சொசைட்டி உரக்கடை,
மோட்டார் கொட்டகை என அனைத்தும் மிகையில்லாமல் ஒரு முழு கிராமத்தையே கண்ணில்
நிறுத்துகிறார்.
சரண்யா தென்னங்கீற்று சீவுவதும், பணம் வரும்போது பையனிடம் பொய் சொல்லுவதும்,
அவனுக்காக கணவனிடம் பரிந்து பேசுவதும் வழக்கம்போல் நடிப்பில் அசத்துகிறார்.
ஆறு பாடல்கள், நான்கு சண்டை காட்சிகள் என்று மசாலா படங்களுக்கிடையே
குடும்பத்துடன் காண கூடிய நல்ல திரைப்படம்.
கிராமங்களில் வேலை தேடி வெளிநாடு செல்வதும், வரும்போதும் கோடாளி தைலம், துபாய்
கைலி, பாரின் சரக்கு, கொண்டுவந்து அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு கொடுப்பதும் என
அனைத்தும் அருமையாக பதிந்துள்ளார் இயக்குனர் சற்குணம்.
கிராம திரு விழாக்களில் ரெகார்ட் டான்ஸ் போடுவதும், அம்பாசிடர் காரில் ஒலி
பெருக்கி கட்டி – அச்சு அசலான கிராம பின்னணி.
நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை கண்ணுக்கு குளிர்ச்சியாய் களவாண்டுள்ளார்
ஒளிப்பதிவாளர்.
பின் குறிப்பு: பெங்களூரில் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவராத காரணத்தினால்
குருவட்டினில் பார்க்க நேர்ந்தது
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:'' நிச்சயம் வெற்றி பெரும்" ஆனா படத்தின் கதை பற்றி
சொல்லவே இல்லேயே..
நீங்க இன்னும் படாத பாக்கலியா சீக்கிரம் பாருங்க தமிழ்ல எப்பவாவதுதான் நல்ல படம் வரும் அது இப்போ வந்துருக்கு லேட் பண்ணினிங்கனா காவல்காரன் வந்துடும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- masthanபண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
இல்ல உண்மையிலேயே படம் சூப்பர்ங்க நல்ல ஒரு காதல் கதை படம் சூப்பர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|