Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்
+3
கலைவேந்தன்
balakarthik
Aathira
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்
First topic message reminder :
அமுதத்தில் விஷம்
அவசரமாய்
சுவாசிக்க வேண்டும்
காரோட்டி
ஊருக்கு வெளியே போ
இமைகளை இதமாய் மூடிப்
புருவமத்தி குறுகுறுக்க
நுரையீரல் விரிய விரிய
ஆழமாய்
அவசரமாய்
சுந்தந்திரமாய்ச்
சுவாசிக்க வேண்டும்
ஊருக்கு வெளியே போ
இந்த
நகரத்துக் காற்றில் எனக்கு
நம்பிக்கை இல்லை
காற்றின் நிறம்
கறுப்பு இல்லை
இதில்
பிராணவாயு பிரித்தெடுக்க
நாசிக்குச் சக்தியில்லை
சுற்றுயுள்ளது காற்றல்ல
இது
பெட்ரோல் டீசலின்
வளிவடிவம்
இதைச்
சுவாசிப்பதெனில்
எந்திரமூக்கு
வேண்டும் எனக்கு
பாவிகளே
மரணப்படுக்கையில்
காற்றைத் தள்ளிய
மாபாவிகளே
புகை பிடித்தீர்கள்
காற்று ரணமானது
எந்திரப் புகை எழுந்தது
காற்று இறுகியது
குப்பைகள் வானளாவின
காற்று கெட்டிப்பட்டது
எப்படி சுவாசிப்பது?
நுரையீரல் இப்போது
எஃகினால் வேண்டும் எனக்கு
அவசரமாய்
சுவாசிக்க வேண்டும்
காரோட்டி
ஊருக்கு வெளியே போ
உணவு திரிந்தால்
இரைப்பையைப் பட்டினி போடுவேன்
தண்ணீரில் கிருமிகளா
தாகத்தைத் தள்ளி வைப்பேன்
காற்று திரிந்தால்
சுவாசப் பையும்
பட்டினி கிடக்குமா?
அணு உலைகளின் பெருமூச்சு
ஆலைகளின் கருமூச்சு
தொழிற்சாலைச் சுடுமூச்சு
எல்லாம் கந்தால்
அடுத்த நூற்றாண்டில்
மனிதன் இருப்பானோ?
இல்லை
அடுத்த நூற்றாண்டில்
காற்று இருக்குமோ?
பற்று நோய் அறுத்த
துறவியர்க்கும்
புற்று நோய் வருவதேன்?
அது
நஞ்சூட்டிய காற்றின்
நன்கொடையப்பா
பத்தினிப் பெண்கள் சொல்லியும்
பருவ மழை பொய்த்ததேன்?
மேகத்தில் பால்கறக்கும்
சுத்தக்காற்று செத்துவிட்டதப்பா
அணுகுண்டுத்துகள்களினால்
காற்று எப்போதோ
கற்பிழந்து போனதப்பா
காற்றே உயிர் குடித்தால்
இனி
தொட்டிலே கல்லறையாகும்
பாவிகளே
காற்றுக்கு உயிர் கொடுங்கள்
மனிதனைக் கொன்றுதான்
விஞ்ஞானம் பிழைக்குமா?
இல்லை
சுவாசப்பை இல்லாத
மனிதனைப் படைக்குமா?
அவசரமாய்
சுவாசிக்க வேண்டும்
காரோட்டி
ஊருக்கு வெளியே போ
அங்கே
எனக்கும் முன்னால்
ஏராளக் கார்கள்
தேனடையின் தேனீக்களாய்
மனிதர்கள்
கேட்டேன்
சுவாசிக்க வந்தவர்களாம்
மூர்ச்சையானேன்
அமுதத்தில் விஷம்
அவசரமாய்
சுவாசிக்க வேண்டும்
காரோட்டி
ஊருக்கு வெளியே போ
இமைகளை இதமாய் மூடிப்
புருவமத்தி குறுகுறுக்க
நுரையீரல் விரிய விரிய
ஆழமாய்
அவசரமாய்
சுந்தந்திரமாய்ச்
சுவாசிக்க வேண்டும்
ஊருக்கு வெளியே போ
இந்த
நகரத்துக் காற்றில் எனக்கு
நம்பிக்கை இல்லை
காற்றின் நிறம்
கறுப்பு இல்லை
இதில்
பிராணவாயு பிரித்தெடுக்க
நாசிக்குச் சக்தியில்லை
சுற்றுயுள்ளது காற்றல்ல
இது
பெட்ரோல் டீசலின்
வளிவடிவம்
இதைச்
சுவாசிப்பதெனில்
எந்திரமூக்கு
வேண்டும் எனக்கு
பாவிகளே
மரணப்படுக்கையில்
காற்றைத் தள்ளிய
மாபாவிகளே
புகை பிடித்தீர்கள்
காற்று ரணமானது
எந்திரப் புகை எழுந்தது
காற்று இறுகியது
குப்பைகள் வானளாவின
காற்று கெட்டிப்பட்டது
எப்படி சுவாசிப்பது?
நுரையீரல் இப்போது
எஃகினால் வேண்டும் எனக்கு
அவசரமாய்
சுவாசிக்க வேண்டும்
காரோட்டி
ஊருக்கு வெளியே போ
உணவு திரிந்தால்
இரைப்பையைப் பட்டினி போடுவேன்
தண்ணீரில் கிருமிகளா
தாகத்தைத் தள்ளி வைப்பேன்
காற்று திரிந்தால்
சுவாசப் பையும்
பட்டினி கிடக்குமா?
அணு உலைகளின் பெருமூச்சு
ஆலைகளின் கருமூச்சு
தொழிற்சாலைச் சுடுமூச்சு
எல்லாம் கந்தால்
அடுத்த நூற்றாண்டில்
மனிதன் இருப்பானோ?
இல்லை
அடுத்த நூற்றாண்டில்
காற்று இருக்குமோ?
பற்று நோய் அறுத்த
துறவியர்க்கும்
புற்று நோய் வருவதேன்?
அது
நஞ்சூட்டிய காற்றின்
நன்கொடையப்பா
பத்தினிப் பெண்கள் சொல்லியும்
பருவ மழை பொய்த்ததேன்?
மேகத்தில் பால்கறக்கும்
சுத்தக்காற்று செத்துவிட்டதப்பா
அணுகுண்டுத்துகள்களினால்
காற்று எப்போதோ
கற்பிழந்து போனதப்பா
காற்றே உயிர் குடித்தால்
இனி
தொட்டிலே கல்லறையாகும்
பாவிகளே
காற்றுக்கு உயிர் கொடுங்கள்
மனிதனைக் கொன்றுதான்
விஞ்ஞானம் பிழைக்குமா?
இல்லை
சுவாசப்பை இல்லாத
மனிதனைப் படைக்குமா?
அவசரமாய்
சுவாசிக்க வேண்டும்
காரோட்டி
ஊருக்கு வெளியே போ
அங்கே
எனக்கும் முன்னால்
ஏராளக் கார்கள்
தேனடையின் தேனீக்களாய்
மனிதர்கள்
கேட்டேன்
சுவாசிக்க வந்தவர்களாம்
மூர்ச்சையானேன்
Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்
Aathira wrote:balakarthik wrote:அருமையான வரிகள் வைரமுத்து கவிதைகளை நான் mp3 வடிவில் சேமித்துவைத்துள்ளேன் இதுவும் கிடைகிறதா என்ன்று பார்க்கணும் பதிவிற்கு நன்றி அக்கா
ஒலிப் பேழையா? லிங்க் கொடுத்தால் பார்க்கலாம் கார்த்திக். முடிந்தால்....
கலைநிலா அவர்களின் கவிதையைப் படித்தவுடன் இதைப் பதிவிடத் தோன்றியது..இது நான் மிகவும் விரும்பி ரசித்தது..கருத்துக்கு நன்றி கார்த்திக்.
வைரமுத்துவின் ரசிகன் நான் .இவரின் கவிதையை ரசித்து படிப்பேன்.
கவிதை தந்து உதவிய தோழிக்கு நன்றி ...............
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்
அதனால்தான் பதிந்தேன் கலைநிலா..kalaimoon70 wrote:Aathira wrote:balakarthik wrote:அருமையான வரிகள் வைரமுத்து கவிதைகளை நான் mp3 வடிவில் சேமித்துவைத்துள்ளேன் இதுவும் கிடைகிறதா என்ன்று பார்க்கணும் பதிவிற்கு நன்றி அக்கா
ஒலிப் பேழையா? லிங்க் கொடுத்தால் பார்க்கலாம் கார்த்திக். முடிந்தால்....
கலைநிலா அவர்களின் கவிதையைப் படித்தவுடன் இதைப் பதிவிடத் தோன்றியது..இது நான் மிகவும் விரும்பி ரசித்தது..கருத்துக்கு நன்றி கார்த்திக்.
வைரமுத்துவின் ரசிகன் நான் .இவரின் கவிதையை ரசித்து படிப்பேன்.
கவிதை தந்து உதவிய தோழிக்கு நன்றி ...............
அதே போல் ஹாசிமின் வாடகைத்தாய் கவிதையைப் படித்தவுடன் என் முதல் சிறுகதை குமுதம் ஹெல்த் இதழில் வெளிவந்ததை இங்கு பதிந்து உள்ளேன்..
தங்கள் கருத்துக்கு..
http://www.eegarai.net/-f19/-t35637.htm
Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் _- அமுதத்தில் விஷம்
அருமை அக்கா
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» .கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை...
» கவிப்பேரரசு வைரமுத்துவின் மருத்துவக் கவிதை
» வைரமுத்துவின் வைரவரிகள்...
» கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’
» எம்.ஜி.ஆர். அறிவாளியா? புத்திசாலியா? - கவிப்பேரரசு வைரமுத்துவின் பதில்
» கவிப்பேரரசு வைரமுத்துவின் மருத்துவக் கவிதை
» வைரமுத்துவின் வைரவரிகள்...
» கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’
» எம்.ஜி.ஆர். அறிவாளியா? புத்திசாலியா? - கவிப்பேரரசு வைரமுத்துவின் பதில்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|