புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குஜராத்தில் கிரானைட் கடத்தலை அம்பலப்படுத்திய ஆர்டிஐ சேவகர் படுகொலை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில், சட்டவிரோதமாக நடந்து வரும் கிரானைட் வெட்டி எடுக்கும் செயல் குறித்து ஆர்டிஐ மூலம் அம்பலப்படுத்திய அமீத் ஜெத்வா என்பவர் படுகொலை செய்யபப்ட்டுள்ளார். இதனால் குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்டிஐ சட்ட வசதியைப் பயன்படுத்தி பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர் ஜெத்வா. பத்திரிக்கை ஒன்றிலும் பணியாற்றி வந்தார். நேற்று இவர் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு முன்பு இரண்டு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
மிக நெருக்கத்தில் இருந்து ஜெத்வா சுடப்பட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தனது வக்கீல் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஜெத்வா சுடப்பட்டார்.
சம்பவ இடத்திலிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியும், 2 துப்பாக்கிக் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலையாளிகள் யார் என்பது குறித்து இதுவரை துப்பு கிடைக்கவில்லை என்று குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொலையாளிகள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளில் இருந்த எண்ணும் போலியானது என்பது தெரிய வந்துள்ளது.
பாஜக எம்.பி. மீது புகார்
இந்த நிலையில் பாஜக எம்.பி. ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக ஜெத்வாவின் தந்தை புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெத்வாவின் தந்தை பிகுபாய் கூறுகையில், பாஜக எம்.பி. டினு சோலங்கிதான் இதைச் செய்திருக்க வேண்டும். அவருக்கு இதில் தொடர்பு உள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே சிங்கங்கள் அதிகம் வசிக்கும் பகுதி கிர் வனப்பகுதிதான். இங்குதான் சிங்கங்களுக்கான சரணாலயமும் உள்ளது. இப்பகுதியில் பெருமளவில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்துதான் ஜெத்வா குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுதவிர, ஜூனாகத் மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இதில் எந்த அளவுக்கு துப்பு துலங்கி உள்ளது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார்.
இதனால் பாஜக எம்.பி. சோலங்கி ஆத்திரமடைந்துள்ளார். இதுதொடர்பாக ஜெத்வாவை கடந்த 7 வருடங்ககளாக அவர் மிரட்டி வந்துள்ளார். 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெத்வாவின் கம்பா கிராமத்தில் உள்ள அலுவலகத்துக்கு வந்து நேரடியாக மிரட்டியும் சென்றுள்ளார். இந்த நிலையில்தான் ஜெத்வா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்தே சோலங்கி மீது சந்தேகம் வந்துள்ளது. இதுகுறித்து ஜெத்வாவின் தந்தை பிகுபாய் தொடர்ந்து கூறுகையில்,
எனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் எனக்கு திருப்தி அளிக்காவிட்டால் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனத் தெரிவித்தார்.
எம்.பி. சோலங்கி தலைமறைவு
ஜெத்வா படுகொலையைத் தொடர்ந்து பாஜக எம்.பி. டினு சோலங்கி தலைமறைவாகி விட்டார்.
ஆர்டிஐ சேவகர்கள் கண்டனம்
இந்த சம்பவத்திற்கு குஜராத் ஆர்டிஐ சேவகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இதன் மூலம் எங்களை பயமுறுத்தி விட முடியாது. தொடர்ந்து நாங்கள் ஆர்.டி.ஐ ஆயுதத்தை பயன்படுத்தி பல்வேறு சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்துவோம் என உறுதிபட கூறியுள்ளனர்.
இதுகுரித்து ஜன்பாத் என்ற அமைப்பைச் சேர்ந்த ஹரினேஷ் பான்ட்யா கூறுகையில், ஆர்.டி.ஐ சேவகர் ஒருவர் கொலை செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடந்துள்ளது. ஆனால் இதனால் நாங்கள் பி்ன்வாங்கி விட மாட்டோம். ஜெத்வா மேற்கொண்டிருந்த பணிகளை நாங்கள் முடித்து வைப்போம். யாரெல்லாம் சட்டவிரோதமாக குவாரித் தொழிலில் ஈடுபட்டுள்ளனரோ அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவோம் என்றார்.
பான்ட்கி ஜோக் என்ற சேவகர் கூறுகையில், ஆர்டிஐயை பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஹெல்ப்லைன் ஒன்றை தொடங்கியிருப்பதாக கூறினார்.
ஆர்டிஐ சட்ட வசதியைப் பயன்படுத்தி பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர் ஜெத்வா. பத்திரிக்கை ஒன்றிலும் பணியாற்றி வந்தார். நேற்று இவர் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு முன்பு இரண்டு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
மிக நெருக்கத்தில் இருந்து ஜெத்வா சுடப்பட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தனது வக்கீல் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஜெத்வா சுடப்பட்டார்.
சம்பவ இடத்திலிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியும், 2 துப்பாக்கிக் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலையாளிகள் யார் என்பது குறித்து இதுவரை துப்பு கிடைக்கவில்லை என்று குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொலையாளிகள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளில் இருந்த எண்ணும் போலியானது என்பது தெரிய வந்துள்ளது.
பாஜக எம்.பி. மீது புகார்
இந்த நிலையில் பாஜக எம்.பி. ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக ஜெத்வாவின் தந்தை புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெத்வாவின் தந்தை பிகுபாய் கூறுகையில், பாஜக எம்.பி. டினு சோலங்கிதான் இதைச் செய்திருக்க வேண்டும். அவருக்கு இதில் தொடர்பு உள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே சிங்கங்கள் அதிகம் வசிக்கும் பகுதி கிர் வனப்பகுதிதான். இங்குதான் சிங்கங்களுக்கான சரணாலயமும் உள்ளது. இப்பகுதியில் பெருமளவில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்துதான் ஜெத்வா குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுதவிர, ஜூனாகத் மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இதில் எந்த அளவுக்கு துப்பு துலங்கி உள்ளது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார்.
இதனால் பாஜக எம்.பி. சோலங்கி ஆத்திரமடைந்துள்ளார். இதுதொடர்பாக ஜெத்வாவை கடந்த 7 வருடங்ககளாக அவர் மிரட்டி வந்துள்ளார். 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெத்வாவின் கம்பா கிராமத்தில் உள்ள அலுவலகத்துக்கு வந்து நேரடியாக மிரட்டியும் சென்றுள்ளார். இந்த நிலையில்தான் ஜெத்வா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்தே சோலங்கி மீது சந்தேகம் வந்துள்ளது. இதுகுறித்து ஜெத்வாவின் தந்தை பிகுபாய் தொடர்ந்து கூறுகையில்,
எனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் எனக்கு திருப்தி அளிக்காவிட்டால் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனத் தெரிவித்தார்.
எம்.பி. சோலங்கி தலைமறைவு
ஜெத்வா படுகொலையைத் தொடர்ந்து பாஜக எம்.பி. டினு சோலங்கி தலைமறைவாகி விட்டார்.
ஆர்டிஐ சேவகர்கள் கண்டனம்
இந்த சம்பவத்திற்கு குஜராத் ஆர்டிஐ சேவகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இதன் மூலம் எங்களை பயமுறுத்தி விட முடியாது. தொடர்ந்து நாங்கள் ஆர்.டி.ஐ ஆயுதத்தை பயன்படுத்தி பல்வேறு சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்துவோம் என உறுதிபட கூறியுள்ளனர்.
இதுகுரித்து ஜன்பாத் என்ற அமைப்பைச் சேர்ந்த ஹரினேஷ் பான்ட்யா கூறுகையில், ஆர்.டி.ஐ சேவகர் ஒருவர் கொலை செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடந்துள்ளது. ஆனால் இதனால் நாங்கள் பி்ன்வாங்கி விட மாட்டோம். ஜெத்வா மேற்கொண்டிருந்த பணிகளை நாங்கள் முடித்து வைப்போம். யாரெல்லாம் சட்டவிரோதமாக குவாரித் தொழிலில் ஈடுபட்டுள்ளனரோ அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவோம் என்றார்.
பான்ட்கி ஜோக் என்ற சேவகர் கூறுகையில், ஆர்டிஐயை பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஹெல்ப்லைன் ஒன்றை தொடங்கியிருப்பதாக கூறினார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» சரணடைய வரும் விடுதலைப்புலிகளின் தலைவர்களைப் படுகொலை செய்யும் கோத்தாபயவின் பணிப்புரையை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் தப்பியோட்டம்
» ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4
» கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்
» மணல் கடத்தலை தடுத்தவர் கொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்
» ஆர்ட்டிஸ்ட் ஆர்டிஐ ஆன கதை
» ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4
» கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்
» மணல் கடத்தலை தடுத்தவர் கொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்
» ஆர்ட்டிஸ்ட் ஆர்டிஐ ஆன கதை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|