புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:21

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_m10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10 
30 Posts - 81%
heezulia
புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_m10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_m10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10 
1 Post - 3%
viyasan
புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_m10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_m10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10 
207 Posts - 41%
heezulia
புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_m10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_m10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_m10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10 
21 Posts - 4%
prajai
புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_m10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_m10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_m10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_m10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_m10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_m10புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 22 Jul 2010 - 12:19

புதுவை கடற்கரை சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை டிஜிபி ஏ.கே.வர்மா பிடித்து அங்கிருந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

அண்மையில் புதுவை கடற்கரை சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட டிஜிபி வர்மா, அங்கு விதிகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டதை தடுக்கத் தவறிய போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளரை அதிரடியாக இடமாற்றம் செய்தார். இந்நிலையில் புதிதாக கடற்கரையில் திறக்கப்பட்ட சுற்றுலா பயணியர் காவல்நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு இளைஞர்கள் 4 பேர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்ட டிஜிபி வர்மா தன்னுடன் இருந்த உதவியாளர் உதவியுடன் அந்த கும்பலை பிடித்த டிஜிபி வர்மா விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே தகவலை கேள்விப்பட்ட வடக்கு காவல் கண்காணிப்பாளர் என்.டி.சிவதாசன், பெரியகடை ஆய்வாளர் எஸ்.பாஸ்கரன் மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் 4 பேரையும் டிஜிபி வர்மா ஒப்படைத்தார்.

பிடிபட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் ஒதியஞ்சாலை சேர்ந்த கரீம் (22), சப்லோ (23), சவுல் (20), மற்றும் மகாவீர் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது பெரியகடை காவல்துறையினர் வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 22 Jul 2010 - 14:35

புதுவையில் குடித்துவிட்டு ரகளை செய்தவர்களை டிஜிபியே பிடித்த சம்பவம்!  677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக