ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம்

2 posters

Go down

வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம் Empty வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம்

Post by ரபீக் Thu Jul 22, 2010 10:10 am

தமிழகத்தில் குறுவைப் பயிர்கள் வாடி வருவதால், ஜுன் மாதம் முதல் தரப்பட வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் 3 லட்சம் ஏக்கர் பரப்பிலான குறுவை சாகுபடி பயிர்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.

ஜுன் 12ம் தேதியில் மேட்டூர் அணையில் குறைந்தது 50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் மட்டுமே பாசனத்துக்காக நீரைத் திறந்துவிட முடியும்.
ஆனால், கடந்த ஆண்டு இந்தத் தேதியில் 23 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே அணையில் இருந்தது. இதனால் குறிப்பிட்ட நாளில் தண்ணீரை திறந்துவிட முடியவில்லை.

அதே போல இந்த ஆண்டும் போதிய அளவு நீர் இல்லாததால் கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

93.4 டி.எம்.சி. மொத்த கொள்ளவு கொண்ட மேட்டூர் அணையில் இப்போது 44 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது.

இதனால் தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நாகப்பட்டிணம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில், பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்கள் பாதிக்கப்ட்டுள்ளன.

தற்போது, குடிநீருக்காக மட்டும் தினமும் ஆயிரம் கன அடி நீர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு வருகிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை வழக்கமாகவே தட்டி் கழித்து வரும் கர்நாடகம், தனது அணைகள் நிரம்பி வழிந்த பிறகே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டது.

இந் நிலையில் தற்போது தனது அணைகளில் போதிய நீர் இல்லை என்று கர்நாடகம் கூறிவருகிறது.

1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவின்படி, கடந்த ஜுன் மாதத்தில் இருந்து இன்றைய தேதி வரை தமிழகத்துக்கு 40 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இதுவரை வெறும் 12 டி.எம்.சி. தண்ணீர்தான் தமிழகத்துக்கு தரப்பட்டுள்ளது. இன்னும் 28 டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகம் தர வேண்டியுள்ளது.

இது குறித்து முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தமிழகத்தில் போதிய தண்ணீரின்றி காரிவி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பயிர்கள் வாடுகின்றன. எனவே, தமிழகத்துக்கு தரவேண்டிய 28 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

அதே போல புனித ஜார்ஜ் கோட்டையில் ஆய்வுக் கூட்டத்தையும் முதல்வர் கருணாநிதி நடத்தினார். அதில், பொதுப்பணித்துறை, விவசாயத்துறை அதிகாரிகளுடன் தற்போதைய தண்ணீர் இருப்பு, பயிர்களின் நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம் Empty Re: வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம்

Post by balakarthik Thu Jul 22, 2010 10:53 am

ஏம்பா யாராவது இவரு பேனாவ எடுத்து ஒளிச்சு வையுங்கப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம் 676261 வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம் 676261 வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம் 676261 வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம் 676261 வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம் 676261 வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம் 676261 வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம் 676261 வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம் 676261 வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம் 676261


ஈகரை தமிழ் களஞ்சியம் வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum