புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
40 Posts - 63%
heezulia
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
2 Posts - 3%
viyasan
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
232 Posts - 42%
heezulia
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
21 Posts - 4%
prajai
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_m10சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீக்கியர் பிரதமர் தமிழன் தீவிரவாதி


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 1:47 pm

உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத்
சிங்கின் தோழன்.1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது
மேஜர் டயர் ,படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர்
(Michael O'Dwyer) ஆம்இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.
இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான்
உதம்சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல்
செய்யசொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான்.
ஆகையால் இரண்டுமாதங்களாக அவனை தேடி அலைகிறான்.
ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறதுMichael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே
சென்று விட்டான் என்று.துவள வில்லை உதம் சிங், அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு
பயணம் அடைகிறான்.இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே
MichaelO'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடிகடைசியாக
13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐகொள்கிறான்.
மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார்அவர்கள் மூன்று
பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and LordLamington) பிழைத்து கொள்கிறார்கள்.

மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம்அறிவித்து
அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில்இடுகிறார்கள்.
இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400௦௦ மக்களைகொன்றதற்கு நான்
அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.

பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியாகொண்டு
வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல்பிரதமர்,
ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்றுபுகழ்ந்துரைகிறார்கள்.

சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.................

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 1:48 pm

400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று
Michael O'Dwyerகொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்.....ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின்
உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்துஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை
மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது
தவறா?


“ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம்மற்றும்
என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்கமுடியாது”

- மகாத்மா காந்தி



400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்.....அதை விட 15 மடங்கு
அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதிபடை கொன்றதற்கு ஈழ
தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?அவர்கள்
செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா?நல்ல நியாம்டா சாமி.............

சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாதபதவிக்காக
** தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரியபோகிறது.......ஆனால்
ஒருவருக்கு புரிந்தது.....''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின்
தம்பி ரன்பீர் சிங்கின் மகன்யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார்.

இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன்சிங்குக்கு வீர சர்க்கார் விருது
கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன்அப்பாவிடம் தெரிவித்த யோணன்,
விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.ஆனால் ரன்பீர் சிங்கோ, 'இன விடுதலையை
அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீரவிருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு
விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்தவிருதை நீ வாங்கினால், நமக்குள்
எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல...யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!

''ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த
ஈழபோராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதாரிகளுக்குபுரிவதில்லையே
ஏன்? ஏன் எனில் அந்த நாதாரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை
வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................

மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்....................

1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலர்கலாலே சுட்டு கொல்லப்படுகிறார்.அவர்களுடைய
பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது
காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்தவிருப்பு வெறுப்புகளுக்காக
சுட்டு கொள்கிறார்கள்.

இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறான்.... மற்றொருவன் மூன்றுஆண்டுகள்
கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய
இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ்
) என்ன செய்யப்போகிறது...பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத
இயக்கம் என்று சொல்லி தடைசெய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு
பிரதமர் பதவி கொடுத்து அழகுபார்கிறார்களே அது ஏன்?


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 1:49 pm

அப்படி எனில்
ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...அதோடு சுபா
கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு
சாப்பிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்? இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும்
முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல்தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்? இதற்கு
மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்??? இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய
பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)

ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!எதெற்கெடுத்தாலும்
நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல
போகிறீர்கள்?தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் பீ தின்னும் கூட்டம் சீகியர்களிடம்
இல்லை..இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது,
தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிறீர்கள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு
எதிராக பேசுகிறோமாம், மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்..

நியாத்தை கேட்பதற்கு நாம் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..இந்தியனாக இருக்க தேவை
இல்லை…..தமிழனாகவோ இருக்க தேவை இல்லை மனிதனாக இருந்தால் போதும்







நன்றி :- கட்டுரை எழுதியவர் யார் என்று தெரியவில்லை , இருந்தாலும் அவருக்கு எங்களின் நன்றிகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக