புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து
Page 1 of 1 •
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து
#346928- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கள்ளக்காதல் விவகாரத்தில் சென்னை அதிகாரி ஜெயக்குமாரின் 4 வயது மகள் ஆதித்யாவை பூவரசி கொடூரமாக கொலை செய்தது பற்றி சென்னையின் பிரபல மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் பதூர் மொய்தீன் கூறியதாவது:-
தொடக்கத்தில் பூவரசி ஒழுக்கம் உடைய பெண்ணாக இருந்திருப்பாள். அவரை அதிகாரி தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன் வலையில் சிக்க வைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார்.
இதில் 2 தடவை கருத்தரித்து அதை கலைக்க அவர் வற்புறுத்தியதால் நிச்சயம் பூவரசிக்கு மனச்சிதைவு ஏற்பட்டிருக்கும். இந்த மனச்சிதைவு வெளியில் தெரியாது. சாதாரண பெண் போல் தான் தெரியும்.
இந்த வகை மனக் கோளாறில் சிக்கிய பெண்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். அப்போது பொருட்களை உடைத்து விடுவார்கள். இவர்களுக்கு கோபம் வந்தால் மிக அதிகமாக வரும். அப்போது தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே செய்வார்கள்.
இவர்களது கோப அலைகள் மூளைக்கு செல்லாமல் நேரடியாகவே வெளிப்படுத்தப்படும். இதனால் தாங்கள் செய்யும் காரியத்தின் பின் விளைவு பற்றி யோசிக்க மாட்டார்கள். ஒரு காரியத்தை செய்ய நினைத்தால் அதை உடனே முடித்து விடுவார்கள். யாரிடமும் யோசனை கேட்க மாட்டார்கள்.
இதே போல் தான் பூவரசி அதிகாரி ஜெயக்குமாரை அடைய வேண்டும் என்ற வெறியில் குழந்தை என்றும் பாராமல் ஆதித்யாவை துடி துடிக்க கொன்றுள்ளர்.
அவருக்கு மனச்சிதைவு இருந்ததால் எதையும் யோசிக்காமல் துணிச்சலாக கொலை செய்துள்ளார். பூவரசி சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் ஜெயக்குமார் திருமணமான வர் என்று தெரிந்ததும் ஒதுங்கி இருப்பார். அவருக்கு மனச்சிதைவு இருப்பதால் ஜெயக்குமார் குடும்பம் பற்றி யோசிக்காமல் அவரை அடைய முயன்றுள்ளார்.
தனது ஆசைக்கு ஆதித்யா தடையாக இருப்பதாக அவர் கருதியதால் அவன் மீது கொலை வெறி ஏற்பட்டுள்ளது. அவன் இல்லா விட்டால் ஜெயக்குமார் தனக்கு சொந்தமாகி விடுவார் என்பது பூவரசியின் மனக்கணக்காக இருந்திருக் கலாம் அல்லது தன்னை ஜெயக்குமார் வஞ்சித்து ஏமாற்றி கழற்றி விட்டதால் அவருக்கு பாடம் புகட்டும் எண்ணத்தில் சிறுவனை கொன்றிருக்கலாம்.
மனச்சிதைவு உள்ள பெண்களின் ஹார்மோன் சம அளவில் இருக்காது. தனிமையை அதிகம் விரும் புவர். கோபம் வரும் போது தான் செய்வது என்ன என்று தெரியாது. கொலை வெறி வரும் போது இரக்கம் வராது. பழி தீர்ப்பது ஒன்று தான் மனதில் இருக்கும். பழி தீர்த்த பிறகு தவறை நினைத்து வருந்துவார்கள்.
இவ்வாறு டாக்டர் பதூர் மொய்தீன் கூறினார்.
தொடக்கத்தில் பூவரசி ஒழுக்கம் உடைய பெண்ணாக இருந்திருப்பாள். அவரை அதிகாரி தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன் வலையில் சிக்க வைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார்.
இதில் 2 தடவை கருத்தரித்து அதை கலைக்க அவர் வற்புறுத்தியதால் நிச்சயம் பூவரசிக்கு மனச்சிதைவு ஏற்பட்டிருக்கும். இந்த மனச்சிதைவு வெளியில் தெரியாது. சாதாரண பெண் போல் தான் தெரியும்.
இந்த வகை மனக் கோளாறில் சிக்கிய பெண்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். அப்போது பொருட்களை உடைத்து விடுவார்கள். இவர்களுக்கு கோபம் வந்தால் மிக அதிகமாக வரும். அப்போது தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே செய்வார்கள்.
இவர்களது கோப அலைகள் மூளைக்கு செல்லாமல் நேரடியாகவே வெளிப்படுத்தப்படும். இதனால் தாங்கள் செய்யும் காரியத்தின் பின் விளைவு பற்றி யோசிக்க மாட்டார்கள். ஒரு காரியத்தை செய்ய நினைத்தால் அதை உடனே முடித்து விடுவார்கள். யாரிடமும் யோசனை கேட்க மாட்டார்கள்.
இதே போல் தான் பூவரசி அதிகாரி ஜெயக்குமாரை அடைய வேண்டும் என்ற வெறியில் குழந்தை என்றும் பாராமல் ஆதித்யாவை துடி துடிக்க கொன்றுள்ளர்.
அவருக்கு மனச்சிதைவு இருந்ததால் எதையும் யோசிக்காமல் துணிச்சலாக கொலை செய்துள்ளார். பூவரசி சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் ஜெயக்குமார் திருமணமான வர் என்று தெரிந்ததும் ஒதுங்கி இருப்பார். அவருக்கு மனச்சிதைவு இருப்பதால் ஜெயக்குமார் குடும்பம் பற்றி யோசிக்காமல் அவரை அடைய முயன்றுள்ளார்.
தனது ஆசைக்கு ஆதித்யா தடையாக இருப்பதாக அவர் கருதியதால் அவன் மீது கொலை வெறி ஏற்பட்டுள்ளது. அவன் இல்லா விட்டால் ஜெயக்குமார் தனக்கு சொந்தமாகி விடுவார் என்பது பூவரசியின் மனக்கணக்காக இருந்திருக் கலாம் அல்லது தன்னை ஜெயக்குமார் வஞ்சித்து ஏமாற்றி கழற்றி விட்டதால் அவருக்கு பாடம் புகட்டும் எண்ணத்தில் சிறுவனை கொன்றிருக்கலாம்.
மனச்சிதைவு உள்ள பெண்களின் ஹார்மோன் சம அளவில் இருக்காது. தனிமையை அதிகம் விரும் புவர். கோபம் வரும் போது தான் செய்வது என்ன என்று தெரியாது. கொலை வெறி வரும் போது இரக்கம் வராது. பழி தீர்ப்பது ஒன்று தான் மனதில் இருக்கும். பழி தீர்த்த பிறகு தவறை நினைத்து வருந்துவார்கள்.
இவ்வாறு டாக்டர் பதூர் மொய்தீன் கூறினார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து
#347505- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து
#347563- முத்தியாலு மாதேஷ்இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
Re: பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து
#347624- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
சிறுவன் ஆதித்யாவை கொடூரமாகக் கொலை செய்ததாக கைதான இளம் பெண் பூவரசி மீது சிறைக்குள் பெண் கைதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட பூவரசி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை உணவு வாங்குவதற்காக பெண் கைதிகள் அனைவரும் வரிசையில் காத்திருந்தனர்.அப்போது அங்கு பூவரசியும் தட்டோடு வந்தார். அவரைப் பார்த்த பெண் கைதிகள், பூவரசியை சுற்றி சூழ்ந்து கொண்டு தட்டுகளை அவர் மீது அடித்தும், சரமாரியாக எரிந்தும் கடுமையாக தாக்கினர்.
இதில் பூவரசிக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த சிறை அதிகாரிகள் கைதிகளை விலக்கி விட்டு பூவரசியை மீட்டு அங்கிருந்து கொண்டு சென்றனர்.
சிறைக்குள் பெண் கைதிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட பூவரசி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை உணவு வாங்குவதற்காக பெண் கைதிகள் அனைவரும் வரிசையில் காத்திருந்தனர்.அப்போது அங்கு பூவரசியும் தட்டோடு வந்தார். அவரைப் பார்த்த பெண் கைதிகள், பூவரசியை சுற்றி சூழ்ந்து கொண்டு தட்டுகளை அவர் மீது அடித்தும், சரமாரியாக எரிந்தும் கடுமையாக தாக்கினர்.
இதில் பூவரசிக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த சிறை அதிகாரிகள் கைதிகளை விலக்கி விட்டு பூவரசியை மீட்டு அங்கிருந்து கொண்டு சென்றனர்.
சிறைக்குள் பெண் கைதிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது.
Re: பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து
#347631- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|