புதிய பதிவுகள்
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
31 Posts - 42%
heezulia
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
19 Posts - 26%
mohamed nizamudeen
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
4 Posts - 5%
prajai
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
3 Posts - 4%
Raji@123
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
8 Posts - 2%
prajai
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 21 Jul 2010 - 17:16

கள்ளக்காதல் விவகாரத்தில் சென்னை அதிகாரி ஜெயக்குமாரின் 4 வயது மகள் ஆதித்யாவை பூவரசி கொடூரமாக கொலை செய்தது பற்றி சென்னையின் பிரபல மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் பதூர் மொய்தீன் கூறியதாவது:-

தொடக்கத்தில் பூவரசி ஒழுக்கம் உடைய பெண்ணாக இருந்திருப்பாள். அவரை அதிகாரி தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன் வலையில் சிக்க வைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இதில் 2 தடவை கருத்தரித்து அதை கலைக்க அவர் வற்புறுத்தியதால் நிச்சயம் பூவரசிக்கு மனச்சிதைவு ஏற்பட்டிருக்கும். இந்த மனச்சிதைவு வெளியில் தெரியாது. சாதாரண பெண் போல் தான் தெரியும்.

இந்த வகை மனக் கோளாறில் சிக்கிய பெண்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். அப்போது பொருட்களை உடைத்து விடுவார்கள். இவர்களுக்கு கோபம் வந்தால் மிக அதிகமாக வரும். அப்போது தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே செய்வார்கள்.

இவர்களது கோப அலைகள் மூளைக்கு செல்லாமல் நேரடியாகவே வெளிப்படுத்தப்படும். இதனால் தாங்கள் செய்யும் காரியத்தின் பின் விளைவு பற்றி யோசிக்க மாட்டார்கள். ஒரு காரியத்தை செய்ய நினைத்தால் அதை உடனே முடித்து விடுவார்கள். யாரிடமும் யோசனை கேட்க மாட்டார்கள்.

இதே போல் தான் பூவரசி அதிகாரி ஜெயக்குமாரை அடைய வேண்டும் என்ற வெறியில் குழந்தை என்றும் பாராமல் ஆதித்யாவை துடி துடிக்க கொன்றுள்ளர்.

அவருக்கு மனச்சிதைவு இருந்ததால் எதையும் யோசிக்காமல் துணிச்சலாக கொலை செய்துள்ளார். பூவரசி சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் ஜெயக்குமார் திருமணமான வர் என்று தெரிந்ததும் ஒதுங்கி இருப்பார். அவருக்கு மனச்சிதைவு இருப்பதால் ஜெயக்குமார் குடும்பம் பற்றி யோசிக்காமல் அவரை அடைய முயன்றுள்ளார்.

தனது ஆசைக்கு ஆதித்யா தடையாக இருப்பதாக அவர் கருதியதால் அவன் மீது கொலை வெறி ஏற்பட்டுள்ளது. அவன் இல்லா விட்டால் ஜெயக்குமார் தனக்கு சொந்தமாகி விடுவார் என்பது பூவரசியின் மனக்கணக்காக இருந்திருக் கலாம் அல்லது தன்னை ஜெயக்குமார் வஞ்சித்து ஏமாற்றி கழற்றி விட்டதால் அவருக்கு பாடம் புகட்டும் எண்ணத்தில் சிறுவனை கொன்றிருக்கலாம்.

மனச்சிதைவு உள்ள பெண்களின் ஹார்மோன் சம அளவில் இருக்காது. தனிமையை அதிகம் விரும் புவர். கோபம் வரும் போது தான் செய்வது என்ன என்று தெரியாது. கொலை வெறி வரும் போது இரக்கம் வராது. பழி தீர்ப்பது ஒன்று தான் மனதில் இருக்கும். பழி தீர்த்த பிறகு தவறை நினைத்து வருந்துவார்கள்.

இவ்வாறு டாக்டர் பதூர் மொய்தீன் கூறினார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed 21 Jul 2010 - 17:23

அழுகை


நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 22 Jul 2010 - 14:44

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Icon_eek பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Icon_eek பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Icon_eek

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 22 Jul 2010 - 16:41

என்ன சொல்வதுன்னே தெரியலை... சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  47
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Thu 22 Jul 2010 - 16:43

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  139731

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu 22 Jul 2010 - 18:56

சிறுவன் ஆதித்யாவை கொடூரமாகக் கொலை செய்ததாக கைதான இளம் பெண் பூவரசி மீது சிறைக்குள் பெண் கைதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட பூவரசி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை உணவு வாங்குவதற்காக பெண் கைதிகள் அனைவரும் வரிசையில் காத்திருந்தனர்.அப்போது அங்கு பூவரசியும் தட்டோடு வந்தார். அவரைப் பார்த்த பெண் கைதிகள், பூவரசியை சுற்றி சூழ்ந்து கொண்டு தட்டுகளை அவர் மீது அடித்தும், சரமாரியாக எரிந்தும் கடுமையாக தாக்கினர்.

இதில் பூவரசிக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த சிறை அதிகாரிகள் கைதிகளை விலக்கி விட்டு பூவரசியை மீட்டு அங்கிருந்து கொண்டு சென்றனர்.

சிறைக்குள் பெண் கைதிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது. அழுகை அழுகை அநியாயம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu 22 Jul 2010 - 19:02

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Icon_eek பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  440806




பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக