புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! Poll_c10காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! Poll_m10காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! Poll_c10 
5 Posts - 63%
heezulia
காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! Poll_c10காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! Poll_m10காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! Poll_c10காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! Poll_m10காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! Poll_c10காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! Poll_m10காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 21 Jul 2010 - 16:52

எடுத்துக் கொள்கிற கதைகளிலும், சொல்கிற நேர்த்தியிலும் ஒரு நேர்மையை கடைபிடிப்பவர் ஏஎம்ஆர் ரமேஷ். இவர் இயக்கிய 'குப்பி' ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை மையமாக கொண்டது. அப்படத்தின் வெற்றியும், இவரது கதை சொல்கிற பாங்கும் பல முன்னணி இயக்குனர்களையே வியக்க வைத்த விஷயம். தனது அடுத்த படைப்பாக சந்தனக்கடத்தல் வீரப்பன் கதையை படமாக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். கடந்த எட்டு வருடங்களாக அது குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம். அதுமட்டுமல்ல, வீரப்பன் என்கவுன்ட்டரை வெற்றிகரமாக நடத்திய போலீஸ் அதிகாரி விஜயகுமாரை அடிக்கடி சந்தித்து இந்த கதைக்கான சம்பவங்களையும் கோர்த்துக் கொண்டிருக்கிறார் ரமேஷ்.

இதற்கிடையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நடந்த கலவரத்தை மையப்படுத்தி உண்மை சம்பவங்களின் பின்னணியில் காவலர் குடியிருப்பு என்ற படத்தை இயக்கி வந்தார். பெங்களுர் போலீஸ் குவார்ட்டர்சில் எதிர் எதிர் வீட்டில் வசித்த ஒரு காதல் ஜோடியையும், அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்திவிட்டு போன ஒரு இளைஞனை சுற்றியும்தான் இந்த கதை பின்னப்பட்டிருக்கிறதாம்.

சமீபத்தில் இந்த படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் முரளி மனோகர் தானே ரிலீஸ் செய்வதாக கூறி படத்தை வாங்கிக் கொண்டார். வாங்கியதோடல்லாமல் காவலர் குடியிருப்பு என்பதை காதலர் குடியிருப்பு என்று மாற்றும்படியும் கேட்டுக் கொண்டாராம். ஜீன்ஸ் உள்ளிட்ட பல பிரமாண்டமான படங்களை தயாரித்தவர்தான் இந்த முரளி மனோகர். வேண்டுகோளுக்கு செவி சாய்த்ததோடு அவரது பாராட்டுகளையும் கேட்டு ஆனந்தப்படுகிறார் ரமேஷ். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் பெயர் காவலர் குடியிருப்பு அல்ல, காதலர் குடியிருப்பு!

பாபர் மசூதி கலவரத்தை எடுக்கிறீர்களே, ஏதாவது சர்ச்சைகள்? என்று இழுத்தால் பளிச்சென்று பதில் வருகிறது ரமேஷிடமிருந்து. 'கருத்து சொல்ற வேலையை நான் எப்பவுமே வெச்சுக்கறதில்ல. நடந்த சம்பவத்தை அப்படியே படமாக்கிடுவேன். தீர்ப்பை மக்கள் கையிலேயே கொடுத்துடறதுதான் என் வேலை' என்றார். புரியுது...



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 21 Jul 2010 - 17:44

காவலர் குடியிருப்பு எப்படி காதலர் குடியிருப்பு காசிவார் குடியிருப்பா மாறிச்சுன்னு குழம்பி போனேன்பா...

கவிஞர் கல்யாணசுந்தரம் அவர்களின் கவிதைக்கு பின்னூட்டம் இடும்போது நான் இட்ட எல்லாமே இப்படி வரவே தான் குழப்பம் தீர்ந்துச்சு புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக