புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழக்குகளை வாபஸ் பெற்றது மகாராஷ்டிரம்: ஹைதராபாத் திரும்பினார் சந்திரபாபு நாயுடு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பாப்லி அணை பிரச்னை சம்பந்தமாக மகாராஷ்டிர அரசால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை ஹைதராபாத் திரும்பினார்.
மகாராஷ்டிரம் மாநிலம் பாப்லி பகுதியில் புதிய நீர்ப்பாசனத் திட்டப் பணிகளை மகாராஷ்டிரம் துவங்கியது. இந்த திட்டத்தால் ஆந்திர மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று தெலுங்கு தேசம் கட்சி போராட்டங்களை நடத்தி வந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள பாப்லி பகுதியை பார்வையிட நாயுடு கடந்த வெள்ளிக்கிழமை சென்றார்.
சந்திரபாபு நாயுடு வருவதையறிந்த மகாராஷ்டிர அரசு அப்பகுதியில் 144 தடையுத்தரவைப் பிறப்பித்தது. தடையை மீறி சந்திரபாபு நாயுடு சென்றதால் தர்மாபாத் பகுதியில் அவர் உள்பட மொத்தம் 74 பேர் கைது செய்யப்பட்டனர். நாயுடு கைதானதைக் கண்டித்து ஆந்திரத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.
தர்மாபாதிலுள்ள தொழிற்சாலை பயிற்சி இன்ஸ்டிடியூட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களை ஒüரங்கபாதிலுள்ள சிறைக்கு நாயுடு உள்ளிட்டோரை மாற்ற போலீஸôர் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் அவர் மீதான வழக்குகளை மகாராஷ்டிர அரசு செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றது.
இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர அரசு ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலம் அவர் ஹைதராபாதுக்கு செவ்வாய்க்கிழமை மாலை திரும்பினார். முன்னதாக விமான நிலையத்தில் சிலர் ஓடுபாதையில் அமர்ந்து எங்களுக்கு நீதி தேவை என்று கோஷம் எழுப்பினர். அப்போது லேசாக தடியடியும் நடத்தப்பட்டது. பின்னர் அவர்களை போலீஸôர் குண்டுக்கட்டாக தூக்கி விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர் என்று மகாராஷ்டிர காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நாயுடு பேட்டி: விமான நிலையத்தில் நாயுடு கூறியதாவது: எங்களை மகாராஷ்டிர போலீஸôர் அவமானப்படுத்தி விட்டனர். எங்கள் வலுக்கட்டாயமாக விமானத்தில் ஏற்றி இங்கு கொண்டு வந்துவிட்டனர். பாப்லி நீர்ப்பாசனத் திட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க மகாராஷ்டிர மாநில அரசு தவறிவிட்டது. பக்கத்துக்கு மாநிலங்களுடன் நாம் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். நமது மாநில உரிமையை நிலை நாட்டுவதற்காக போராடி வருகிறோம். எனவே பொதுமக்கள் அமைதி காக்கவேண்டும் என்றார் அவர்.
ரோசய்யா கண்டனம்: நாயுடு உள்ளிட்டோர் மீது தடியடி நடத்திய மகாராஷ்டிரப் போலீஸôரின் செயலுக்கு ஆந்திர அரசு கண்டனம் தெரிவிக்கிறது என்று முதல்வர் கே. ரோசய்யா கூறினார்.
10 போலீஸôர் காயம்: ஆனால் நாயுடு உள்ளிட்டோரை தர்மாபாதிலிருந்து ஒüரங்காபாதுக்கு கொண்டு செல்லும்போது தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்கியதில் 10 போலீஸôர் காயமடைந்ததாக கூடுதல் டிஜிபி கே.பி. ரகுவன்ஷி தெரிவித்தார். போலீஸôரைத் தாக்கிய தெலுங்கு தேசம் கட்சியினர் மீது புதிதாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
சவாண் பயணம் ரத்து: தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களின் எச்சரிக்கையால் ஆந்திரப் பயணத்தை மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் ரத்து செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்கு புதன்கிழமை சவாண் செல்லவிருந்தார். புட்டபர்த்திக்கு சவாண் வரும்போது அவரது காரை வழிமறிப்போம் என்று தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர். நாயுடுவை கைது செய்த மகாராஷ்டிர முதல்வரைக் கண்டித்து இப்போராட்டத்தை நடத்துவோம் என்று தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து தனது பயணத்தை சவாண் ரத்து செய்துவிட்டார்.
அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்: நாயுடு உள்ளிட்டோர் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டது தொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு அறிக்கை தரவேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரம் மாநிலம் பாப்லி பகுதியில் புதிய நீர்ப்பாசனத் திட்டப் பணிகளை மகாராஷ்டிரம் துவங்கியது. இந்த திட்டத்தால் ஆந்திர மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று தெலுங்கு தேசம் கட்சி போராட்டங்களை நடத்தி வந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள பாப்லி பகுதியை பார்வையிட நாயுடு கடந்த வெள்ளிக்கிழமை சென்றார்.
சந்திரபாபு நாயுடு வருவதையறிந்த மகாராஷ்டிர அரசு அப்பகுதியில் 144 தடையுத்தரவைப் பிறப்பித்தது. தடையை மீறி சந்திரபாபு நாயுடு சென்றதால் தர்மாபாத் பகுதியில் அவர் உள்பட மொத்தம் 74 பேர் கைது செய்யப்பட்டனர். நாயுடு கைதானதைக் கண்டித்து ஆந்திரத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.
தர்மாபாதிலுள்ள தொழிற்சாலை பயிற்சி இன்ஸ்டிடியூட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களை ஒüரங்கபாதிலுள்ள சிறைக்கு நாயுடு உள்ளிட்டோரை மாற்ற போலீஸôர் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் அவர் மீதான வழக்குகளை மகாராஷ்டிர அரசு செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றது.
இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர அரசு ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலம் அவர் ஹைதராபாதுக்கு செவ்வாய்க்கிழமை மாலை திரும்பினார். முன்னதாக விமான நிலையத்தில் சிலர் ஓடுபாதையில் அமர்ந்து எங்களுக்கு நீதி தேவை என்று கோஷம் எழுப்பினர். அப்போது லேசாக தடியடியும் நடத்தப்பட்டது. பின்னர் அவர்களை போலீஸôர் குண்டுக்கட்டாக தூக்கி விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர் என்று மகாராஷ்டிர காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நாயுடு பேட்டி: விமான நிலையத்தில் நாயுடு கூறியதாவது: எங்களை மகாராஷ்டிர போலீஸôர் அவமானப்படுத்தி விட்டனர். எங்கள் வலுக்கட்டாயமாக விமானத்தில் ஏற்றி இங்கு கொண்டு வந்துவிட்டனர். பாப்லி நீர்ப்பாசனத் திட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க மகாராஷ்டிர மாநில அரசு தவறிவிட்டது. பக்கத்துக்கு மாநிலங்களுடன் நாம் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். நமது மாநில உரிமையை நிலை நாட்டுவதற்காக போராடி வருகிறோம். எனவே பொதுமக்கள் அமைதி காக்கவேண்டும் என்றார் அவர்.
ரோசய்யா கண்டனம்: நாயுடு உள்ளிட்டோர் மீது தடியடி நடத்திய மகாராஷ்டிரப் போலீஸôரின் செயலுக்கு ஆந்திர அரசு கண்டனம் தெரிவிக்கிறது என்று முதல்வர் கே. ரோசய்யா கூறினார்.
10 போலீஸôர் காயம்: ஆனால் நாயுடு உள்ளிட்டோரை தர்மாபாதிலிருந்து ஒüரங்காபாதுக்கு கொண்டு செல்லும்போது தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்கியதில் 10 போலீஸôர் காயமடைந்ததாக கூடுதல் டிஜிபி கே.பி. ரகுவன்ஷி தெரிவித்தார். போலீஸôரைத் தாக்கிய தெலுங்கு தேசம் கட்சியினர் மீது புதிதாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
சவாண் பயணம் ரத்து: தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களின் எச்சரிக்கையால் ஆந்திரப் பயணத்தை மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் ரத்து செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்கு புதன்கிழமை சவாண் செல்லவிருந்தார். புட்டபர்த்திக்கு சவாண் வரும்போது அவரது காரை வழிமறிப்போம் என்று தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர். நாயுடுவை கைது செய்த மகாராஷ்டிர முதல்வரைக் கண்டித்து இப்போராட்டத்தை நடத்துவோம் என்று தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து தனது பயணத்தை சவாண் ரத்து செய்துவிட்டார்.
அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்: நாயுடு உள்ளிட்டோர் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டது தொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு அறிக்கை தரவேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|