Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உனக்கும் எனக்குமான....
+11
balakarthik
Thiraviamurugan
கலைவேந்தன்
ரிபாஸ்
ஹாசிம்
V.Annasamy
கா.ந.கல்யாணசுந்தரம்
சிவா
நவீன்
சபீர்
மஞ்சுபாஷிணி
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
உனக்கும் எனக்குமான....
First topic message reminder :
உனக்கும் எனக்குமான இடைவெளியை
நினைவுகள் தின்று தீர்க்கட்டும்
நம்முள் உருவான காதல்
உறுதியாய் நின்று பறைசாற்றட்டும்
நம்மில் நிறைந்த அன்பு கரைந்து
மனதை உயிர்ப்பிக்கட்டும்
நம்மிடையே தொடங்கிய புரிதலின்மை
என்றும் மறைந்து போகட்டும்
பெருகிய கண்ணீரில் உண்மை அன்பை
உரக்கச்சொல்லி கதறட்டும்
நம்மை இணைத்த இறைவன்
பிரிந்திடாது காக்கட்டும்
இன்றைய விடியல் உனக்கு
நன்மை மட்டுமே சேர்க்கட்டும்
உருகி கரையும் மனதுடன்
காதலை பிதற்றட்டும்
நான்கொண்ட மௌனமும்
காதல் சத்தியமென சொல்லட்டும்
பிரிவு நமக்குள் வேண்டாமென
இறையை வேண்டட்டும்
உன்னுள் என்னை முழுதாய்
உயிர்ப்பித்த அன்பு அமைதியாய்
உன்னை என்னிடம் சேர்க்கும்
என்ற நம்பிக்கையோடு காத்திருக்கட்டும்....
உனக்கும் எனக்குமான இடைவெளியை
நினைவுகள் தின்று தீர்க்கட்டும்
நம்முள் உருவான காதல்
உறுதியாய் நின்று பறைசாற்றட்டும்
நம்மில் நிறைந்த அன்பு கரைந்து
மனதை உயிர்ப்பிக்கட்டும்
நம்மிடையே தொடங்கிய புரிதலின்மை
என்றும் மறைந்து போகட்டும்
பெருகிய கண்ணீரில் உண்மை அன்பை
உரக்கச்சொல்லி கதறட்டும்
நம்மை இணைத்த இறைவன்
பிரிந்திடாது காக்கட்டும்
இன்றைய விடியல் உனக்கு
நன்மை மட்டுமே சேர்க்கட்டும்
உருகி கரையும் மனதுடன்
காதலை பிதற்றட்டும்
நான்கொண்ட மௌனமும்
காதல் சத்தியமென சொல்லட்டும்
பிரிவு நமக்குள் வேண்டாமென
இறையை வேண்டட்டும்
உன்னுள் என்னை முழுதாய்
உயிர்ப்பித்த அன்பு அமைதியாய்
உன்னை என்னிடம் சேர்க்கும்
என்ற நம்பிக்கையோடு காத்திருக்கட்டும்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: உனக்கும் எனக்குமான....
சூப்பர் அக்கா அருமையான வரிகள் வாழ்த்துக்கள் மேலும் அசத்துங்க
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: உனக்கும் எனக்குமான....
மஞ்சுபாஷிணி wrote:உனக்கும் எனக்குமான இடைவெளியை
நினைவுகள் தின்று தீர்க்கட்டும்
நம்முள் உருவான காதல்
உறுதியாய் நின்று பறைசாற்றட்டும்
நம்மில் நிறைந்த அன்பு கரைந்து
மனதை உயிர்ப்பிக்கட்டும்
நம்மிடையே தொடங்கிய புரிதலின்மை
என்றும் மறைந்து போகட்டும்
பெருகிய கண்ணீரில் உண்மை அன்பை
உரக்கச்சொல்லி கதறட்டும்
நம்மை இணைத்த இறைவன்
பிரிந்திடாது காக்கட்டும்
இன்றைய விடியல் உனக்கு
நன்மை மட்டுமே சேர்க்கட்டும்
உருகி கரையும் மனதுடன்
காதலை பிதற்றட்டும்
நான்கொண்ட மௌனமும்
காதல் சத்தியமென சொல்லட்டும்
பிரிவு நமக்குள் வேண்டாமென
இறையை வேண்டட்டும்
உன்னுள் என்னை முழுதாய்
உயிர்ப்பித்த அன்பு அமைதியாய்
உன்னை என்னிடம் சேர்க்கும்
என்ற நம்பிக்கையோடு காத்திருக்கட்டும்....
உனது...நம்பிக்கைகள்...பொய்க்காமலிருக்க
இறை...அருளட்டும்....அருமை....மஞ்சு...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
விமர்சனம்
மஞ்சு பாஷினி இன் உனக்கும் எனக்குமான கவிதை படித்தேன்.உணர்வுகளின் மு ழுமையான வெளிப்பாடாக இருந்தது.
-திரவியமுருகன்
-திரவியமுருகன்
Thiraviamurugan- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
Re: உனக்கும் எனக்குமான....
நண்பா இதை அந்த கவிதையிலயே பின்னூட்டமிடலாமே எதற்க்கு ஒரு தனிப்பதிவு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உனக்கும் எனக்குமான....
அருமையான கவிதை மஞ்சு.காதல் உணர்வுகளை அழகா காமிச்சு இருக்க.
இத்தனி நாளா என் கண்களில் இந்த கவிதை படவே இல்லையே
இத்தனி நாளா என் கண்களில் இந்த கவிதை படவே இல்லையே
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: உனக்கும் எனக்குமான....
உதயசுதா wrote:அருமையான கவிதை மஞ்சு.காதல் உணர்வுகளை அழகா காமிச்சு இருக்க.
இத்தனி நாளா என் கண்களில் இந்த கவிதை படவே இல்லையே
காதல்ன்னாலே யாருக்கும் தெரியாமதான இருக்கும் அதுனாலதான் உங்களுக்கு தெரியலயோ என்னவோ அதான் மேல கொண்டுவந்துட்டோமூல அப்புறம் என்ன
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உனக்கும் எனக்குமான....
Kaa Na Kalyanasundaram wrote:நம்மை இணைத்த இறைவன்
பிரிந்திடாது காக்கட்டும்
இன்றைய விடியல் உனக்கு
நன்மை மட்டுமே சேர்க்கட்டும்...........
மனிதநேயமிக்க வரிகளின் சொல் நயம்
உண்மையிலேயே உங்களின் கவித்திறன்.
இனியவை பேசி இன்னல் அகற்றுதல் என்பது
மனிதத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
சரிதானே?
சிறந்த கவிதை தந்தமைக்கு பாராட்டுக்கள்.
அன்பன்,
கா.ந.கல்யாண்.
அன்பு நன்றிகள் ஐயா ஆறுதல் தரும் பின்னூட்டம் உங்களுடையது...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: உனக்கும் எனக்குமான....
V.Annasamy wrote:
உள்ளத்து கருத்தினை
தெள்ளத் தெளிவாய்
உள்ள படியே
உரைத்த வரிகள் ..
அன்பு நன்றிகள் அண்ணாசாமி.. நீங்க கொஞ்சம் மாதங்களா மிஸ்ஸிங் ஈகரைல...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» உனக்கும் எனக்குமான வேறுபாடு
» உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...
» தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம்
» உனக்கும்‡எனக்கும்
» உனக்கும் எனக்கும்
» உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...
» தோழர்களுக்கு வணக்கம் - எனக்குமான தளம்
» உனக்கும்‡எனக்கும்
» உனக்கும் எனக்கும்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|