புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகள் Poll_c10கனவுகள் Poll_m10கனவுகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
கனவுகள் Poll_c10கனவுகள் Poll_m10கனவுகள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கனவுகள் Poll_c10கனவுகள் Poll_m10கனவுகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனவுகள் Poll_c10கனவுகள் Poll_m10கனவுகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கனவுகள் Poll_c10கனவுகள் Poll_m10கனவுகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
கனவுகள் Poll_c10கனவுகள் Poll_m10கனவுகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கனவுகள் Poll_c10கனவுகள் Poll_m10கனவுகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கனவுகள் Poll_c10கனவுகள் Poll_m10கனவுகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கனவுகள் Poll_c10கனவுகள் Poll_m10கனவுகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனவுகள் Poll_c10கனவுகள் Poll_m10கனவுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 3:35 pm

நுபுவத்தில் நற்செய்தி கூறக் கூடியவைகளைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை என நபி (ஸல்) கூறினார்கள். அப்போது நற்செய்தி கூறக் கூடியவைகள் என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நல்ல கனவுகள் என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரலி) நூல் : புகாரி (6990)

நல்ல கனவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் தீய கனவுகள் ஷைத்தானின் புறத்திலிருந்தும் ஏற்படுகின்றன. உங்களில் எவரேனும் தான் விரும்பாத கனவைக் கண்டால் இடப் புறம் மூன்று தடவை துப்பி விட்டு அல்லாஹ்விடம் அதன் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடட்டும். நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

- அறிவிப்பவர் : அபூகததா (ரலி) நூல்கள் : புகாரீ, முஸ்லிம், திர்மிதி

காணாத (அல்லது கண்ட) கனவு விஷயத்தில் யார் பொய் சொல்கிறாரோ அவர் (மறுமையில்) இரண்டு கோதுமைகளை சேர்த்துக் கட்டுமாறு வற்புறுத்தப்படுவார். அவரால் கட்ட முடியாது என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரீ (7042), திர்மிதீ (2385)

பயன்கள் :

நல்ல கனவுகளுக்கு முக்கியத்துவம் இருக்கின்றன. அவை நுபுவத்தில் மேலும் நற்செய்தி கூறக் கூடியவைகளில் ஒன்றாக இருக்கின்றன.

நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்தும் கெட்ட கனவுகள் ஷைத்தானிடமிருந்தும் ஏற்படுகின்றன. கனவு விஷயத்தில் பொய் சொல்பவருக்கு கடுமையான வேதனையுண்டு.

கனவுகளுக்குரிய ஒழுக்கங்கள்

நல்ல கனவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் தீய கனவுகள் ஷைத்தானின் புறத்திலிருந்தும் ஏற்படுவனவாகும். உங்களில் எவரேனும் தான் விரும்பாத கனவைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பி விட்டு அல்லாஹ்விடம் அதன் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடட்டும். நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் எந்தப் பக்கம் படுத்திருக்கின்றாரோ அதிலிருந்து திரும்பிப் படுத்துக் கொள்ளட்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது.

- அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல் : புகாரீ (6984), முஸ்லிம்.

உங்களில் ஒருவர் தனக்கு விருப்பமான கனவினைக் கண்டால் நிச்சயமாக அது இறைவன் புறத்திலிருந்து வந்திருக்கின்றது. அதற்காக அவர் இறைவனைப் புகழ்ந்து அக்கனவை மற்றவரிடம் கூறட்டும். தான் விரும்பாத ஒரு கனவைக் கண்டால் நிச்சயமாக அது ஷைத்தான் புறத்திலிருந்து ஏற்பட்டிருக்கின்றது. அதன் தீங்கை விட்டும் இறைவனிடம் அவர் பாதுகாப்புத் தேடட்டும். அக்கனவை யாரிடமும் கூற வேண்டாம். நிச்சயமாக அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

- அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி) நூல் : புகாரீ (7045)

உங்களில் ஒருவரின் உறக்கத்தில் ஷைத்தான் விளையாடினால் அதை எந்த மனிதருக்கும் அவர் கூற வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தமது உரையின் போது கூறியதை நான் செவியுற்றேன் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம்.


பயன்கள் :


ஒரு முஸ்லிம் தான் விரும்பாத ஒரு கனவைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பி விட்டு அக்கனவின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும். மேலும் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிம் தான் விரும்பாத கனவைக் கண்டால் அவன் யாரிடமும் சொல்லக் கூடாது. நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.

ஒரு முஸ்லிம் தான் கண்ட அர்த்தமற்ற கனவுகளை மற்றவர்களிடம் கூறக் கூடாது. அவை ஷைத்தானுடைய திருவிளையாடலாகும்.



கனவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 04, 2010 4:25 pm

நல்ல தகவல் சிவா. அறியத்தந்தமைக்கு நன்றி
கனவுகள் 677196 கனவுகள் 677196 கனவுகள் 677196 கனவுகள் 677196 கனவுகள் 677196 கனவுகள் 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 04, 2010 4:36 pm

கனவுகள் 678642 கனவுகள் 678642 கனவுகள் 678642 கனவுகள் 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat Mar 06, 2010 7:35 pm

சிவா அண்ணா எனக்கும் தேவையான ஒரு வி்டயம்
நன்றி கனவுகள் 154550கனவுகள் 154550கனவுகள் 154550கனவுகள் 154550கனவுகள் 154550

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jul 21, 2010 2:10 pm

கனவைப்பற்றி அழகிய விளக்கம் தந்த அண்ணனுக்கு எனது நன்றிகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 21, 2010 3:09 pm

அருமையான விளக்கம்..
நன்றி!!!!!!!!!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 21, 2010 3:27 pm

நல்ல தகவலுக்கு நன்றி நண்பா...



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக