புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_lcapநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_voting_barநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_lcapநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_voting_barநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_lcapநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_voting_barநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_lcapநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_voting_barநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_lcapநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_voting_barநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_lcapநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_voting_barநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_lcapநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_voting_barநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_lcapநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_voting_barநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_lcapநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_voting_barநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_lcapநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_voting_barநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_lcapநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_voting_barநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_lcapநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_voting_barநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_lcapநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_voting_barநாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புற வழிபாடுகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:43 am

First topic message reminder :

வேப்பிலைத் தோரணம் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, கும்பக்கரகம் ஏந்தி கிராமங்கள் கொண்டாடும் திருவிழாக்கள் மட்டுமல்ல, நாட்டுப்புறக் கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளும் வித்தியாசமானவை தான்.

பிரதிப்பலன் எதிர்பார்க்காது, நல்லது செய்த சாமிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் செய்யப்படும் விசேஷமான கிராமிய வழி பாடுகளுள் சிலவற்றினை காணலாம்.


பூக்குழி இறங்குதல்:

கிராமியக் கோயில்களில் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்தி யோடு அம்மனுக்கு வேண்டுதல் செய்து தீ மிதிக்க தயாராவார்கள். இதற்காக நேர்த்திக்கடன் செய்துள்ள பக்தர்கள் ஒரு மண்டல காலம் அம்மனுக்கு விரதம் பூணுவார்கள். விரதக்காப்புக்கட்டி, தினமும் ஒருவேளை உண்டு, அம்மனை வழிபட்டு அவர்கள் இருக்கும் விரதம் பூக்குழி இறங்கும் வைபவத்தோடு நிறைவடையும்.

பூக்குழி நாளில் சாமி சன்னதிக்கு நேர் எதிரே குறிப்பிட்ட அளவில் நீளவாக்கில் ஒரு குழி தோண்டப்பெற்று அதில் விறகுகள் இட்டு வைப்பார்கள். இதை பூக்குண்டம் என்பார்கள். கோயில் பூசாரி அம்மன் அருள் பெற்று ஆராத்தி காட்டிய கற்பூரம் கொண்டு பூக்குண்டத்தில் நெருப்பூட்டுவார். விழாக்காண வரும் பக்தர்களும் வேண்டுதல் செய்து கொண்டு பூக்குண்டத்தில் உப்பு, மிளகு இடும் வழக்கமும் உண்டு. இறுதியாக நெருப்பு அணைந்து தீக்கனல் மட்டுமே கனன்று கொண்டிருக்கும் பூக்குண்டத்தில் அம்மன் அருளால் அடியவர்கள் நடந்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.

கடவூர் அபிராமியைத் தொழுது வந்த சுப்ரமணியர் எனும் அடியார் அம்மன் மேல் உள்ள பக்தி திளைப்பில் இன்று என்ன திதி? என்று கேட்ட மன்னனிடம், அமாவாசை என்பதற்கு பதிலாக முழு பவுர் ணமி என்று கூறிவிட்டார். இதனால் கோபம் கொண்ட மன்னவன் இன்று இரவு முழு நிலவை காட்டவில்லையென்றால் சுப்ரமணியரை தீக்குண்டத்தில் இறக்குவதாக தீர்ப்புக் கூறிச் சென்றான். தன் னிலை உணர்ந்த சுப்பிரமணியர் அபிராமியம்மனையே வேண்டி அந்தாதி பாட அம்மன் அருளால் முழு நிலவு உதித்தது. உறியில் கட்டி சுப்ர மணியரை இறக்க தயாராக மன்னன் தயார் செய்திருந்த தீக்குழியும் மலர் குவியலாக பூக்குண்டமாக மாறியது. அவரது அருளைக் கண்ட மன்னன் வணங்கி நின்றான். இப்படி அபிராமி அந்தாதி பாடி அருள் பெற்ற அந்த அடியவரே அபிராமிப்பட்டராவார்.

இந்த வைபவத்தைக் கருத்தில் கொண்டே அம்மனுக்கு பூக்குழி இறங்கும் வேண்டுதல் நடைபெறுகிறது எனக்கூறுவர். இதற்கு மாறுபட்ட கருத்துடைய கதைகளும் கிராமப்புறங்களில் உண்டு.


avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:21 pm

எதை மறந்தாலும் சிவபெருமானை மறக்கவில்லை

எங்கும் சிவமயம்

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:22 pm

Kraja29 wrote:ஆமாமா ,

ஆனா நீங்க இப்படியே பேசிகிட்டு இருந்தீங்கன்னா அடுத்தது யாரவது Full Time Memory Loss ஆக்கிடுவாங்க ஜாக்கிரதை

அதானே சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 5:23 pm

சிரி சிரி

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sat Jul 18, 2009 5:24 pm

மு௫கனடிமை wrote:
பரஞ்சோதி wrote:அய்யா, நீங்க மட்டுமே முருகன் காலடியில் இருப்பீங்களா? நாங்களும் அப்படி தான், திருச்செந்தூர் முருகன் எப்போவும் துணையிருக்கிறார்.

எனக்கு மாதம் கணக்கு தெரியாது, ஆனால் நவராத்திரி, சரஸ்வதி பூஜை வரும் நேரம் தான் குலசையில் தசரா நடக்கும்.

இம்முறை எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? ஊரில் இருந்தால் தசரா வேடமிடுபவர்களின் படங்கள் எடுத்து அனுப்ப முடியுமா?

நிச்சயமாக அனுப்புகிறேன்

குலசையில் பெப்பரபுளி என்ற பெயரில் ஒரு மரம் உள்ளதாம்.

அது மைசூருக்கு அடுத்து இந்தியாவில் குலசைல்தான் இருக்கிறதாம்.

இது உண்மையா.

நீங்கள் அந்த மரத்தை பார்த்திருக்கிறீங்களா

முருகனடிமை தம்பி

நான் கோவிலுக்கு ஊருக்கு செல்லும் போதெல்லாம் போய் வருவேன்.

ஆனால் மரம் பற்றி எனக்கு தெரியவில்லை.

அங்கே அறம் வளர்ந்த அம்மன் கோவில் கூட இருக்கிறது தானே.

18 ஆண்டுகளுக்கு பின்னர் சென்ற முறை தசராவை கண்டு களித்தேன்.

நீங்க ஊரில் இருந்தால் தசராவின் போது ஈகரை உறவுகளை வரச் சொல்லி அழைத்து செல்லுங்க.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 5:26 pm

பெப்பரபுளி அப்படின்னா என்ன ,

எனக்கு தெரிஞ்சு புளியமரம் , கொடுக்கா புளி தெரியும் ,

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:27 pm

செரி சார்

கட்டாயமாக அனைவருக்கும் நல்வரவு உண்டு உங்களுக்கும் தான்

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:29 pm

Kraja29 wrote:பெப்பரபுளி அப்படின்னா என்ன ,

எனக்கு தெரிஞ்சு புளியமரம் , கொடுக்கா புளி தெரியும் ,

ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள ஒரு பெரியவரிடம் விசாரித்தேன். அவர் தான் கொஞ்சம் விளக்கினார். அந்த மரம் அதிகளவு தசைபற்றுடன் இருக்கு. ஆலமரம் ஒண்ணா சேர்ந்தா இருக்கும் அளவுக்கு இருக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 5:34 pm

யாரவது அந்த மரத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் ,

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:37 pm

Kraja29 wrote:யாரவது அந்த மரத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் ,

அதானே யாரவது சொல்லுங்களேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 6:01 pm

மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:யாரவது அந்த மரத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் ,

அதானே யாரவது சொல்லுங்களேன்

ஊர்க்கார நாட்டமைங்க தான் சொல்லணும் , எங்களுக்கு எப்படி தெரியும்

பரஞ்சோதி, சரா , தேசா இப்படி அந்த பக்கத்துக்கு ஆளுங்க யாராவது சொல்லுங்க

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக