Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுப்புற வழிபாடுகள்
+2
ராஜா
சிவா
6 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
நாட்டுப்புற வழிபாடுகள்
First topic message reminder :
வேப்பிலைத் தோரணம் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, கும்பக்கரகம் ஏந்தி கிராமங்கள் கொண்டாடும் திருவிழாக்கள் மட்டுமல்ல, நாட்டுப்புறக் கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளும் வித்தியாசமானவை தான்.
பிரதிப்பலன் எதிர்பார்க்காது, நல்லது செய்த சாமிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் செய்யப்படும் விசேஷமான கிராமிய வழி பாடுகளுள் சிலவற்றினை காணலாம்.
பூக்குழி இறங்குதல்:
கிராமியக் கோயில்களில் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்தி யோடு அம்மனுக்கு வேண்டுதல் செய்து தீ மிதிக்க தயாராவார்கள். இதற்காக நேர்த்திக்கடன் செய்துள்ள பக்தர்கள் ஒரு மண்டல காலம் அம்மனுக்கு விரதம் பூணுவார்கள். விரதக்காப்புக்கட்டி, தினமும் ஒருவேளை உண்டு, அம்மனை வழிபட்டு அவர்கள் இருக்கும் விரதம் பூக்குழி இறங்கும் வைபவத்தோடு நிறைவடையும்.
பூக்குழி நாளில் சாமி சன்னதிக்கு நேர் எதிரே குறிப்பிட்ட அளவில் நீளவாக்கில் ஒரு குழி தோண்டப்பெற்று அதில் விறகுகள் இட்டு வைப்பார்கள். இதை பூக்குண்டம் என்பார்கள். கோயில் பூசாரி அம்மன் அருள் பெற்று ஆராத்தி காட்டிய கற்பூரம் கொண்டு பூக்குண்டத்தில் நெருப்பூட்டுவார். விழாக்காண வரும் பக்தர்களும் வேண்டுதல் செய்து கொண்டு பூக்குண்டத்தில் உப்பு, மிளகு இடும் வழக்கமும் உண்டு. இறுதியாக நெருப்பு அணைந்து தீக்கனல் மட்டுமே கனன்று கொண்டிருக்கும் பூக்குண்டத்தில் அம்மன் அருளால் அடியவர்கள் நடந்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.
கடவூர் அபிராமியைத் தொழுது வந்த சுப்ரமணியர் எனும் அடியார் அம்மன் மேல் உள்ள பக்தி திளைப்பில் இன்று என்ன திதி? என்று கேட்ட மன்னனிடம், அமாவாசை என்பதற்கு பதிலாக முழு பவுர் ணமி என்று கூறிவிட்டார். இதனால் கோபம் கொண்ட மன்னவன் இன்று இரவு முழு நிலவை காட்டவில்லையென்றால் சுப்ரமணியரை தீக்குண்டத்தில் இறக்குவதாக தீர்ப்புக் கூறிச் சென்றான். தன் னிலை உணர்ந்த சுப்பிரமணியர் அபிராமியம்மனையே வேண்டி அந்தாதி பாட அம்மன் அருளால் முழு நிலவு உதித்தது. உறியில் கட்டி சுப்ர மணியரை இறக்க தயாராக மன்னன் தயார் செய்திருந்த தீக்குழியும் மலர் குவியலாக பூக்குண்டமாக மாறியது. அவரது அருளைக் கண்ட மன்னன் வணங்கி நின்றான். இப்படி அபிராமி அந்தாதி பாடி அருள் பெற்ற அந்த அடியவரே அபிராமிப்பட்டராவார்.
இந்த வைபவத்தைக் கருத்தில் கொண்டே அம்மனுக்கு பூக்குழி இறங்கும் வேண்டுதல் நடைபெறுகிறது எனக்கூறுவர். இதற்கு மாறுபட்ட கருத்துடைய கதைகளும் கிராமப்புறங்களில் உண்டு.
வேப்பிலைத் தோரணம் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, கும்பக்கரகம் ஏந்தி கிராமங்கள் கொண்டாடும் திருவிழாக்கள் மட்டுமல்ல, நாட்டுப்புறக் கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளும் வித்தியாசமானவை தான்.
பிரதிப்பலன் எதிர்பார்க்காது, நல்லது செய்த சாமிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் செய்யப்படும் விசேஷமான கிராமிய வழி பாடுகளுள் சிலவற்றினை காணலாம்.
பூக்குழி இறங்குதல்:
கிராமியக் கோயில்களில் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்தி யோடு அம்மனுக்கு வேண்டுதல் செய்து தீ மிதிக்க தயாராவார்கள். இதற்காக நேர்த்திக்கடன் செய்துள்ள பக்தர்கள் ஒரு மண்டல காலம் அம்மனுக்கு விரதம் பூணுவார்கள். விரதக்காப்புக்கட்டி, தினமும் ஒருவேளை உண்டு, அம்மனை வழிபட்டு அவர்கள் இருக்கும் விரதம் பூக்குழி இறங்கும் வைபவத்தோடு நிறைவடையும்.
பூக்குழி நாளில் சாமி சன்னதிக்கு நேர் எதிரே குறிப்பிட்ட அளவில் நீளவாக்கில் ஒரு குழி தோண்டப்பெற்று அதில் விறகுகள் இட்டு வைப்பார்கள். இதை பூக்குண்டம் என்பார்கள். கோயில் பூசாரி அம்மன் அருள் பெற்று ஆராத்தி காட்டிய கற்பூரம் கொண்டு பூக்குண்டத்தில் நெருப்பூட்டுவார். விழாக்காண வரும் பக்தர்களும் வேண்டுதல் செய்து கொண்டு பூக்குண்டத்தில் உப்பு, மிளகு இடும் வழக்கமும் உண்டு. இறுதியாக நெருப்பு அணைந்து தீக்கனல் மட்டுமே கனன்று கொண்டிருக்கும் பூக்குண்டத்தில் அம்மன் அருளால் அடியவர்கள் நடந்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.
கடவூர் அபிராமியைத் தொழுது வந்த சுப்ரமணியர் எனும் அடியார் அம்மன் மேல் உள்ள பக்தி திளைப்பில் இன்று என்ன திதி? என்று கேட்ட மன்னனிடம், அமாவாசை என்பதற்கு பதிலாக முழு பவுர் ணமி என்று கூறிவிட்டார். இதனால் கோபம் கொண்ட மன்னவன் இன்று இரவு முழு நிலவை காட்டவில்லையென்றால் சுப்ரமணியரை தீக்குண்டத்தில் இறக்குவதாக தீர்ப்புக் கூறிச் சென்றான். தன் னிலை உணர்ந்த சுப்பிரமணியர் அபிராமியம்மனையே வேண்டி அந்தாதி பாட அம்மன் அருளால் முழு நிலவு உதித்தது. உறியில் கட்டி சுப்ர மணியரை இறக்க தயாராக மன்னன் தயார் செய்திருந்த தீக்குழியும் மலர் குவியலாக பூக்குண்டமாக மாறியது. அவரது அருளைக் கண்ட மன்னன் வணங்கி நின்றான். இப்படி அபிராமி அந்தாதி பாடி அருள் பெற்ற அந்த அடியவரே அபிராமிப்பட்டராவார்.
இந்த வைபவத்தைக் கருத்தில் கொண்டே அம்மனுக்கு பூக்குழி இறங்கும் வேண்டுதல் நடைபெறுகிறது எனக்கூறுவர். இதற்கு மாறுபட்ட கருத்துடைய கதைகளும் கிராமப்புறங்களில் உண்டு.
Re: நாட்டுப்புற வழிபாடுகள்
வணக்கம் கத்தார் ராஜா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எப்படி இருக்கீங்கப்பூ?
எங்க ஊர் தசரா, அதான் வெகு சிறப்பு.
முருகனடிமை சொல்வார் என்று நினைக்கிறேன்.
டிசம்பரில் ஊருக்கு செல்ல இருக்கிறேன், வாங்க ஒரு கூட்டம் கூட்டிடலாம்.
எங்க ஊரு தசரா நவராத்திரி நேரத்தில் நடக்கும், இது வித்தியாசமான பண்டிகை, நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எப்படி இருக்கீங்கப்பூ?
எங்க ஊர் தசரா, அதான் வெகு சிறப்பு.
முருகனடிமை சொல்வார் என்று நினைக்கிறேன்.
டிசம்பரில் ஊருக்கு செல்ல இருக்கிறேன், வாங்க ஒரு கூட்டம் கூட்டிடலாம்.
எங்க ஊரு தசரா நவராத்திரி நேரத்தில் நடக்கும், இது வித்தியாசமான பண்டிகை, நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.
பரஞ்சோதி- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009
Re: நாட்டுப்புற வழிபாடுகள்
பார்த்தீங்களா ராஜா
தூத்துக்குடிகாரர் திருச்செந்தூர் ஆளை கேட்கிற கேள்வியை?
தூத்துக்குடிகாரர் திருச்செந்தூர் ஆளை கேட்கிற கேள்வியை?
பரஞ்சோதி- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009
Re: நாட்டுப்புற வழிபாடுகள்
பரஞ்சோதி wrote:பார்த்தீங்களா ராஜா
தூத்துக்குடிகாரர் திருச்செந்தூர் ஆளை கேட்கிற கேள்வியை?
ஒ சாரி சாரி
நீங்கள் திருச்சென்டூர்காரர் என்பதை மறந்து விட்டேன்
தசரா புரட்டாசி மாசந்தானே சார்
Guest- Guest
Re: நாட்டுப்புற வழிபாடுகள்
அய்யா, நீங்க மட்டுமே முருகன் காலடியில் இருப்பீங்களா? நாங்களும் அப்படி தான், திருச்செந்தூர் முருகன் எப்போவும் துணையிருக்கிறார்.
எனக்கு மாதம் கணக்கு தெரியாது, ஆனால் நவராத்திரி, சரஸ்வதி பூஜை வரும் நேரம் தான் குலசையில் தசரா நடக்கும்.
இம்முறை எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? ஊரில் இருந்தால் தசரா வேடமிடுபவர்களின் படங்கள் எடுத்து அனுப்ப முடியுமா?
எனக்கு மாதம் கணக்கு தெரியாது, ஆனால் நவராத்திரி, சரஸ்வதி பூஜை வரும் நேரம் தான் குலசையில் தசரா நடக்கும்.
இம்முறை எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? ஊரில் இருந்தால் தசரா வேடமிடுபவர்களின் படங்கள் எடுத்து அனுப்ப முடியுமா?
பரஞ்சோதி- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009
Re: நாட்டுப்புற வழிபாடுகள்
பரஞ்சோதி wrote:பார்த்தீங்களா ராஜா
தூத்துக்குடிகாரர் திருச்செந்தூர் ஆளை கேட்கிற கேள்வியை?
அது ஒண்ணுமில்ல பரஞ்சோதி நீங்க கொஞ்ச நாளா வரலைல்ல , இங்க நிறைய விஷயம் நடந்துச்சு , நம்ம முருகன் ஒருத்தர் கிட்ட வாங்கின அடியில கஜினி சூர்யா மாதிரி ஆயிட்டாரு ,
அவருக்கு பழசெல்லாம் மறந்து போச்சாம்
Re: நாட்டுப்புற வழிபாடுகள்
பரஞ்சோதி wrote:அய்யா, நீங்க மட்டுமே முருகன் காலடியில் இருப்பீங்களா? நாங்களும் அப்படி தான், திருச்செந்தூர் முருகன் எப்போவும் துணையிருக்கிறார்.
எனக்கு மாதம் கணக்கு தெரியாது, ஆனால் நவராத்திரி, சரஸ்வதி பூஜை வரும் நேரம் தான் குலசையில் தசரா நடக்கும்.
இம்முறை எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? ஊரில் இருந்தால் தசரா வேடமிடுபவர்களின் படங்கள் எடுத்து அனுப்ப முடியுமா?
நிச்சயமாக அனுப்புகிறேன்
குலசையில் பெப்பரபுளி என்ற பெயரில் ஒரு மரம் உள்ளதாம்.
அது மைசூருக்கு அடுத்து இந்தியாவில் குலசைல்தான் இருக்கிறதாம்.
இது உண்மையா.
நீங்கள் அந்த மரத்தை பார்த்திருக்கிறீங்களா
Guest- Guest
Re: நாட்டுப்புற வழிபாடுகள்
Kraja29 wrote:பரஞ்சோதி wrote:பார்த்தீங்களா ராஜா
தூத்துக்குடிகாரர் திருச்செந்தூர் ஆளை கேட்கிற கேள்வியை?
அது ஒண்ணுமில்ல பரஞ்சோதி நீங்க கொஞ்ச நாளா வரலைல்ல , இங்க நிறைய விஷயம் நடந்துச்சு , நம்ம முருகன் ஒருத்தர் கிட்ட வாங்கின அடியில கஜினி சூர்யா மாதிரி ஆயிட்டாரு ,
அவருக்கு பழசெல்லாம் மறந்து போச்சாம்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
short term memory loss
Guest- Guest
Re: நாட்டுப்புற வழிபாடுகள்
Kraja29 wrote:பரஞ்சோதி wrote:பார்த்தீங்களா ராஜா
தூத்துக்குடிகாரர் திருச்செந்தூர் ஆளை கேட்கிற கேள்வியை?
அது ஒண்ணுமில்ல பரஞ்சோதி நீங்க கொஞ்ச நாளா வரலைல்ல , இங்க நிறைய விஷயம் நடந்துச்சு , நம்ம முருகன் ஒருத்தர் கிட்ட வாங்கின அடியில கஜினி சூர்யா மாதிரி ஆயிட்டாரு ,
அவருக்கு பழசெல்லாம் மறந்து போச்சாம்
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
Re: நாட்டுப்புற வழிபாடுகள்
ஆமாமா ,
ஆனா நீங்க இப்படியே பேசிகிட்டு இருந்தீங்கன்னா அடுத்தது யாரவது Full Time Memory Loss ஆக்கிடுவாங்க ஜாக்கிரதை
ஆனா நீங்க இப்படியே பேசிகிட்டு இருந்தீங்கன்னா அடுத்தது யாரவது Full Time Memory Loss ஆக்கிடுவாங்க ஜாக்கிரதை
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா?
» நலன் தரும் நம்பிக்கை வழிபாடுகள்
» நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்
» சிவ ஆகம முறையில் வழிபாடுகள் (தமிழில்) - டிப்ளமோ வகுப்பு சேர விருப்பமா?
» திருஷ்டிகளை போக்கும் வழிபாடுகள் - பரிகாரங்கள்
» நலன் தரும் நம்பிக்கை வழிபாடுகள்
» நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்
» சிவ ஆகம முறையில் வழிபாடுகள் (தமிழில்) - டிப்ளமோ வகுப்பு சேர விருப்பமா?
» திருஷ்டிகளை போக்கும் வழிபாடுகள் - பரிகாரங்கள்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|