புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
4 Posts - 50%
heezulia
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
3 Posts - 38%
வேல்முருகன் காசி
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
3 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமாக்யா அம்மன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:05 am

காமாக்யா அம்மன் Kaamak10

நம் துன்பம் தீர்த்து பேரின்பம் தரும் சக்தி சொரூபிணி காமாக்யா. சிவபெருமானின் வடிவுடை நாயகியான சக்தியானவள் காமாக்யா எனப்பெயர் கொண்டு திகழ்கிறாள் என காளிகா புராணம் அன்னையின் மகிமையை வியந்து போற்றுகிறது. காமம் என்றால் தற்காலத்தில் பாலுணர்வைக் குறிக்கும் குறுகிய பொருளைத்தருவதாக கருதப்பட்டாலும் காமம் என்பதற்கு விருப்பம் மற்றும் ஆசை என்றும் பொருள் உண்டு.

காமம் செப்பாது கண்டது மொழிமோ... எனும் சங்கப்பாடல் வரிகள் மூலமாக காமம் என்ற சொல் மிக உயர்ந்த அர்த்தத்தை தருவதை அறியலாம். விரும்பிய நல்லனவற்றை எல்லாம் அருளும் நாயகி அம்பிகை. எனவேதான் அம்பிகையை காமதாயிநி என்றும், காமா என்றும் லலிதா சகஸ்ரநாமம் போற்றி மகிழ்கிறது. இதைப் போன்றேதான் அடியார்கள் விரும்பும் நல்ல எண்ணங்களை செயல்படுத்தி அருள்புரியும் அம்பிகையாதலால் காமாக்யா எனும் பெயர் கொண்டு காமாக்யா பீடத்தில் தேவி திகழ்கிறாள் எனச் சொல்லலாம்.

புக்தி, முக்தி இரண்டையும் தரும் நாயகி ஆதலால் காமாங்க நாயினியாகவும், காமாங்க நாசினியாகவும் திகழும் காமாக்யா தேவி குடி கொண்ட தலம்தான் காமாக்யா பீடம்.

சிவநிந்தை செய்து தட்சன் வளர்த்த யாகம் அழியும் பொருட்டு யாகத்தீயிலேயே விழுந்துவிட்ட தாட்சாணியான சதி தேவியின் உடலை சுமந்தபடி சிவபெருமான் ஊழிக் கூத்தாட உலகம் கலக்கமுற்றது. தேவர்கள் பெருமாளிடம் முறையிட அவர், சுதர்சனத்தால் தேவியின் உடலை சிதைத்தார். அப்படி சிதறுண்டு தேவியின் உடற்பாகம் விழுந்த இடங்கள் அனைத்தும் அன்னையின் அருளோங்கும் சக்தி பீடங்களாயின என சக்தி புராணங்கள் பலவும் கூறுகின்றன.

அப்படி தேவியானவளின் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி விழுந்த இடம்தான் அஸ்ஸாம் மாநிலத்தில் நீலாச்சலம் எனும் மலைமீது உள்ள காமாக்யா பீடமாகும். சிவனாரின் கோபத்தால் எரிந்து போன ரூபத்தை மன்மதன் மீண்டும் பெற்றதலமிது ஆதலால் காமரூபம் என்றும் காமபீடம் என்றும் அழைக்கப் பெறுவதாகவும் ஆன்றோர்கள் கூறுவர். இத்தலத்தை யோனிபீடம் என்றும் போற்றி மகிழ்கின்றன புராணங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:06 am

காமாக்யா அம்மன் Kamaky10

தேவியின் சொரூபம்


தேவி பாகவதம், காளிகா புராணம், யோகினி தந்த்ரம் ஆகிய ஸ்ரீ வித்யாரகஸ்ய கிரந்தங்கள் காமாக்யா தேவியைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றன. அதாவது காமாக்யா தேவியின் எண்ணற்ற ரூபங்களில் மூன்று முக்கியமானவை என்று மேற்கண்ட கிரந்தங்கள் விவரிக்கின்றன.

தேவி சிருங்கார நிலையில இருக்கும்போது மஞ்சள் நிற மாலையைக் கையில் தரித்து வெள்ளைத்தாமரை மலரில் நின்று கொண்டிருப்பாள்.

பயங்கரமான கோப நிலையில் உறுவிப்பிடித்த வாளுடன் வெண்மை நிற பிரேதத்தில் நின்றிருப்பாள்.

அடியார்களுக்கு அருளும் காருண்ய நிலையில் சிம்மத்தில் ஆரோகணித்து காட்சித்தருவாள் - என தேவியின் தரிசனத்தை விவரிக்கின்றன சக்தி புராணங்கள். மேலும்

ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியாகவே காமாக்யா தேவியை வழிபட வேண்டும் என சக்தி தந்திரங்கள் கூறுகின்றன. காமாக்யா தேவி தட்சிண ஆசாராம், வாமாசாரம் ஆகிய இரண்டு மார்க்கங்களிலும் வழிபடப்படும் தேவியாவாள். 52 சக்தி பீடங்களுள் நாயகியாக திகழ்பவள் காமபீடத்தின் காமாக்யா தேவி என்றும் கூறுவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:08 am

காமாக்யா அம்மன் Kamaky11
காமாக்யா பீட மகிமை

நேபாளத்தில் உள்ள காஞ்சன மலையிலிருந்து பிரம்மபுத்ரா வரையில் பரந்து கிடக்கும் காமரூபம் இந்த தேவியின் அருளால் புனிதமடைந்த நிலப் பரப்பாகும். இப்பகுதியின் நீலாச்சலத்தின் மேல்தான் காமாக்யா கோயில் கம்பீரமாக காட்சித் தருகிறது.

இந்தக் கோயிலுக்குள்ளே தேவிக்கு உருவச்சிலை எதுவும் கிடையாது. ஆலயத்தில் உள்ள ஒரு குகையில் யோனி முத்திரை பதித்த ஒரு கல்பீடமே அம்பிகையாக வழிபடப்படுகிறது. குகையினுள் இயற்கையாக அமைந்துள்ள ஒரு நீரூற்று எப்போதும் நீர் சுரந்து, யோனி முத்திரைக் கல்லை எந்நேரமும் ஈரப்பதமாக வைத்துக் கொள்கிறது. வழிபாடுகள், மலர் அர்ப்பணிப்பு என எல்லாம் இந்த பீடத்திற்கே செய்யப்படுகிறது. காளி பூஜையில் அனுஷ்டிக்கப்படுவது போன்று பத்ததிகள் அனைத்துமே இங்குண்டு. இங்குள்ள காமாக்யா தீர்த்தம் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. மனதில் எவ்வித கெட்ட எண்ணங்களும் இல்லாது மிகச்சுத்தமாக இத்தீர்த்தத்தில் நீராடி அன்னையை தரிசித்தால், எல்லா நலன்களும் கைகூடும் என்பது நம்பிக்கை.

மேலும் காமாக்யா தேவி கோயிலில் வழிபாடுகள் அனைத்தும் தட்சிண ஆசாரப்படியே நடைபெறுகின்றன. சடங்குகளும் அப்படியே கடைபிடிக்கப்படுகின்றன. காமாக்யா தேவிக்குப் பிடித்தமான செந்நிற மலர்களைக்கொண்டு அர்ச்சித்து,துதிப் பாடல்கள் பாடி அன்னையை பக்தர்கள் பயபக்தியோடு வழிபட்டுச் செல்கிறார்கள். நாமும் துன்பங்கள் அழித்து நம்மைக் காக்கும் காமரூப அம்பி கையை, காமாக்யா தேவியை நாளும் தியானித்து நலம் பெறுவோம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 8:06 am

சூப்பர்

அருமையான தகவல்கள்

பார்க்க பார்க்க பரவசம்

படிக்க படிக்க உற்சாகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 1:58 pm

அருமை அருமை ,

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 1:59 pm

ராஜா சார்

ஒங்களுக்கும் இறை வழிபாட்டில் ஈடுபாடு உண்டோ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 2:00 pm

மிகுந்த ஈடுபாடு உண்டு சரா ,

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 2:01 pm

Kraja29 wrote:மிகுந்த ஈடுபாடு உண்டு சரா ,

சூப்பர் அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 2:05 pm

உங்கள் சொந்த ஊர் எது சரா , திருச்செந்தூர்ரா

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 2:08 pm

Kraja29 wrote:உங்கள் சொந்த ஊர் எது சரா , திருச்செந்தூர்ரா

திருச்செந்தூருக்கு 45 கிலோ மீட்டெர் தூரத்திலுள்ள முத்து நகர் என்றழைக்கப்படும் சரக்குகளை கையாளுவதில் முதலிடம் பிடித்த துறைமுகம் அமைந்துள்ள தூத்துக்குடி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக