புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
திருமணமாகி பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் உண்டாக வில்லை எனப் புலம்பும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் எப்போது பாலுறவு வைத்துக்கொண்டால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு இருக்கும் என்பதையும், கருத்தரித்தால் என்ன மாற்றங்கள் முதலில் ஏற்படும் என்பதையும் தெரிந்துகொள்வது நல்லது.
ஒரு பெண்ணுக்கு முட்டை வெளியானபின் கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது. முட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம். உயிரணுவின் ஆயுட்காலம் 48 முதல் 72 மணி நேரம். இந்த நேரத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் குழந்தைப் பிறக்க அதிக வாய்ப்பு உண்டு.
கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அறிந்துகொள்ள மருத்துவர்கள் சில அட்டவணைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதில் காலண்டர் முறை, சளிச் சுரப்புமுறை, வெப்ப முறை ஆகியவை முக்கியமானவை.
ஒரு பெண்ணுக்கு முட்டை வெளியானபின் கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது. முட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம். உயிரணுவின் ஆயுட்காலம் 48 முதல் 72 மணி நேரம். இந்த நேரத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் குழந்தைப் பிறக்க அதிக வாய்ப்பு உண்டு.
கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அறிந்துகொள்ள மருத்துவர்கள் சில அட்டவணைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதில் காலண்டர் முறை, சளிச் சுரப்புமுறை, வெப்ப முறை ஆகியவை முக்கியமானவை.
- GuestGuest
காலண்டர் முறை
மாதவிலக்காகும் முதல் மாதத்திலிருந்து அடுத்த மாதம் முதல் மாதவிலக்காகும் காலம் வரையில் ஒவ்வொரு நாளும் பதிவு செய்து வரவேண்டும்.
இவ்வாறு பல மாதங்கள் குறித்து வைத்து வரும்போது, மாதவிலக்கு எந்த நாளில் குறிப்பாக வருகிறது என்பதை கண்டுபிடித்துக்கொள்ள முடியும். தேதி மாறிவந்தால் மாதவிலக்கில் குறைபாடு இருப்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
மாதவிலக்கு சரியாக வந்தால் முதல் நாளிலிருந்து பதினான்காம் நாள் வரை எண்ணிக் கொள்ளுங்கள். சுமார் பதினான்காவது நாளின் போது முட்டை வெளியாகியிருக்கும். அந்த சமயத்தில் பாலுறவு கொண்டால் கருத்தரிக்க அதிக வாய்ப்பு இருக்கும்.
மாதவிலக்காகும் முதல் மாதத்திலிருந்து அடுத்த மாதம் முதல் மாதவிலக்காகும் காலம் வரையில் ஒவ்வொரு நாளும் பதிவு செய்து வரவேண்டும்.
இவ்வாறு பல மாதங்கள் குறித்து வைத்து வரும்போது, மாதவிலக்கு எந்த நாளில் குறிப்பாக வருகிறது என்பதை கண்டுபிடித்துக்கொள்ள முடியும். தேதி மாறிவந்தால் மாதவிலக்கில் குறைபாடு இருப்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
மாதவிலக்கு சரியாக வந்தால் முதல் நாளிலிருந்து பதினான்காம் நாள் வரை எண்ணிக் கொள்ளுங்கள். சுமார் பதினான்காவது நாளின் போது முட்டை வெளியாகியிருக்கும். அந்த சமயத்தில் பாலுறவு கொண்டால் கருத்தரிக்க அதிக வாய்ப்பு இருக்கும்.
- GuestGuest
வெப்ப முறை
காலண்டர் முறை சரியில்லாத பட்சத்தில் வெப்ப முறை மிகவும் பயனுள்ள தாக இருக்கும். டாக்டர் உங்களிடம் ஒரு சார்ட் கொடுப்பார். இதில் மாதவிலக்கான அன்று காலையிலேயே உங்கள் உடல் வெப்ப நிலை எத்தனை டிகிரி இருக்கிறது என்பதை அந்தச் சார்ட்டில் குறித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் குறித்துவந்தால், அடுத்த மாத விலக்கு காலம் வந்துவிடுமல்லவா?
அந்தக் காலத்திலும் தொடர்ச்சியாக குறித்துவாருங்கள். இப்போது இரண்டு சார்ட்டுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எப்போது வெப்ப நிலை கூடியிருக் கிறதோ அப்போது உங்களுக்கு கரு முட்டை உருவாகியிருக்கிறது என்று பொருள். அதாவது பதினான்காம் நாள் வாக்கில் முட்டை உருவாகியிக்கும்.
- GuestGuest
சளிச்சுரப்பு முறை
முட்டை வெளிவருவதற்கு சற்று முன்பு கருப்பை வாயைச்சுற்றியுள்ள சளிச் சுரப்பானது மெலிவடைந்திருக்கும். ஆகவே இதன் வழியாக உயிரணு சுலபமாக நீந்திச் செல்லமுடியும். சிலருக்கு உள்ளாடை நனையும் அளவுக்கு இச்சுரப்பு அதிகமாக இருக்கும். மாத விலக்கின் மையக் காலத்தில் பிறப்புறுப்பைச் சுற்றி அதிக ஈரமாக இருப்பதை சில பெண்கள் கவனிப்பார்கள். வேறு சிலருக்கு பசை போன்ற திரவம் சுரக்கும். இவை இரண்டுமே முட்டை வெளியானதற்கான அடையாளங்கள்.
கழிப்பறைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் பிறப்புறுப்பின் வாய்ப்பகுதியை நேர்த்தியாகத் துடையுங்கள், முட்டை வெளிப்படும் நாளில் அதிகமாக ஈரமாவதை அறிவார்கள். இதை அறிந்து தாம்பத்திய உறவு கொண்டால் கருத்தரிப்பு வாய்ப்பு ஏற்படும்.
இப்படியெல்லாம் முயன்றும் குழந்தை பிறக்க வில்லைஎன்றால் அதற்கு உடலியல் காரணிகள்தான் காரணமாக இருக்கும். யாருக்குப் பிரச்சினை என்பதை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.
முட்டை வெளிவருவதற்கு சற்று முன்பு கருப்பை வாயைச்சுற்றியுள்ள சளிச் சுரப்பானது மெலிவடைந்திருக்கும். ஆகவே இதன் வழியாக உயிரணு சுலபமாக நீந்திச் செல்லமுடியும். சிலருக்கு உள்ளாடை நனையும் அளவுக்கு இச்சுரப்பு அதிகமாக இருக்கும். மாத விலக்கின் மையக் காலத்தில் பிறப்புறுப்பைச் சுற்றி அதிக ஈரமாக இருப்பதை சில பெண்கள் கவனிப்பார்கள். வேறு சிலருக்கு பசை போன்ற திரவம் சுரக்கும். இவை இரண்டுமே முட்டை வெளியானதற்கான அடையாளங்கள்.
கழிப்பறைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் பிறப்புறுப்பின் வாய்ப்பகுதியை நேர்த்தியாகத் துடையுங்கள், முட்டை வெளிப்படும் நாளில் அதிகமாக ஈரமாவதை அறிவார்கள். இதை அறிந்து தாம்பத்திய உறவு கொண்டால் கருத்தரிப்பு வாய்ப்பு ஏற்படும்.
இப்படியெல்லாம் முயன்றும் குழந்தை பிறக்க வில்லைஎன்றால் அதற்கு உடலியல் காரணிகள்தான் காரணமாக இருக்கும். யாருக்குப் பிரச்சினை என்பதை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.
- GuestGuest
கர்ப்பத்திற்கான அறிகுறிகள்
முதல் அறிகுறிகள்
மாதவிலக்கு நிற்றல், மசக்கை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மார்பகங்களில் வீக்கம். வயிறு பெருத்தல், கரு நெளிதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
மாதவிலக்கு நிற்றல்
மாதப்போக்கு விடுபடுதல்தான் கருத்தரித்திருக்கிறோம் என பெண்ணின் கவனத்தை ஈர்க்கும் முதல் அறிகுறி யாகும். வழக்கத்திற்கு மாறாக சில கர்ப்பிணிகளுக்கு முதல் இரண்ட மூன்று மாதங்களுக்குக் கூட மாதவிலக்காகும். சில சமயங்களில் கர்ப்பம் தரிக்காம லேயே மாதவிலக்கு நிற்கும் அறிகுறி ஏற்படலாம். டீன் ஏஜ காலத்தின் பிற்பகுதி வயதிலிருக்கும் பெண்கள் அல்லது இருபதுகளில் இருக்கும் பெண்களுக்கு இத்தகைய மாதவிலக்கு நிற்கும் பிரச்சினைகள், தொழில் மற்றும் சூழ்நிலைகள் மாறுவதைப் பொறுத்து ஏற்படுவதுண்டு.
கவலையும், மன இறுக்கமும் மாத விலக்குச் சுழற்சியைத் தாமதப்படுத்தும். கருத்தரித்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும் என்பதை உத்தேசமாக மதிப்பிட இது உதவும்.
கடைசியாக மாதவிலக்கு நின்ற முதல் நாளிலிருந்து கர்ப்பத்தின் துவக்கத்தைக் கண்டறிதல் வழக்கம். ஏற்கனவே குழந் தைக்குப் பாலு}ட்டும் தாய்க்கும் இந்த முறை சாத்தியப்படுவதில்லை என்பதால் உரிய மருத்துவப் பரிசோதனை அவசியமாகும்.
முதல் அறிகுறிகள்
மாதவிலக்கு நிற்றல், மசக்கை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மார்பகங்களில் வீக்கம். வயிறு பெருத்தல், கரு நெளிதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
மாதவிலக்கு நிற்றல்
மாதப்போக்கு விடுபடுதல்தான் கருத்தரித்திருக்கிறோம் என பெண்ணின் கவனத்தை ஈர்க்கும் முதல் அறிகுறி யாகும். வழக்கத்திற்கு மாறாக சில கர்ப்பிணிகளுக்கு முதல் இரண்ட மூன்று மாதங்களுக்குக் கூட மாதவிலக்காகும். சில சமயங்களில் கர்ப்பம் தரிக்காம லேயே மாதவிலக்கு நிற்கும் அறிகுறி ஏற்படலாம். டீன் ஏஜ காலத்தின் பிற்பகுதி வயதிலிருக்கும் பெண்கள் அல்லது இருபதுகளில் இருக்கும் பெண்களுக்கு இத்தகைய மாதவிலக்கு நிற்கும் பிரச்சினைகள், தொழில் மற்றும் சூழ்நிலைகள் மாறுவதைப் பொறுத்து ஏற்படுவதுண்டு.
கவலையும், மன இறுக்கமும் மாத விலக்குச் சுழற்சியைத் தாமதப்படுத்தும். கருத்தரித்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும் என்பதை உத்தேசமாக மதிப்பிட இது உதவும்.
கடைசியாக மாதவிலக்கு நின்ற முதல் நாளிலிருந்து கர்ப்பத்தின் துவக்கத்தைக் கண்டறிதல் வழக்கம். ஏற்கனவே குழந் தைக்குப் பாலு}ட்டும் தாய்க்கும் இந்த முறை சாத்தியப்படுவதில்லை என்பதால் உரிய மருத்துவப் பரிசோதனை அவசியமாகும்.
- GuestGuest
மசக்கை
கர்ப்பக் காலத்தில் இந்த அறிகுறி வௌவேறாக இருக்கும் எனக்கருத முடியாது. முதன் முறையாக கருத்தரிக்கும் பெண் மசக்கையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அடுத்தடுத்த கர்ப்பத்தின் போது இது மறைந்துவிடுகிறது. வழக்கமாக முதல்மாதத்தில் மாதவிலக்கு நின்றதும் அடுத்து வரும் இரண்டாவது மாதத்தின் துவக்கதிலேயே மசக்கை ஏற்படுகறிது. இவற்றின் தீவிரம்வித்தியாசப்படுகிறது.
சில கர்ப்பிணிகளுக்கு காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடனேயோ அல்லது முதல் வேளை சாப்பிட்ட பிறகோ குமட்டல் இருக்கும். அது வாந்தியில் முடிவடையும். அதற்குப் பிறகு நாள் முழுவதும் எந்த அசவுகரி யங்களோ, பசியின்மையோ இருக்காது. மற்றவர்களுக்கு கவலை தருகிற விதமாக வாந்தியில்லாமல் வெறும் குமட்டல் பல மணி நேரங்களுக்கு நீடிக்கலாம். இது வழக்கமாக சில வாரங்கள் வரை நீடிக்கும். மிக அரிதாக மூன்று மாதங்களுக்கு நீடிப்பதும் உண்டு.
கர்ப்பக் காலத்தில் இந்த அறிகுறி வௌவேறாக இருக்கும் எனக்கருத முடியாது. முதன் முறையாக கருத்தரிக்கும் பெண் மசக்கையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அடுத்தடுத்த கர்ப்பத்தின் போது இது மறைந்துவிடுகிறது. வழக்கமாக முதல்மாதத்தில் மாதவிலக்கு நின்றதும் அடுத்து வரும் இரண்டாவது மாதத்தின் துவக்கதிலேயே மசக்கை ஏற்படுகறிது. இவற்றின் தீவிரம்வித்தியாசப்படுகிறது.
சில கர்ப்பிணிகளுக்கு காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடனேயோ அல்லது முதல் வேளை சாப்பிட்ட பிறகோ குமட்டல் இருக்கும். அது வாந்தியில் முடிவடையும். அதற்குப் பிறகு நாள் முழுவதும் எந்த அசவுகரி யங்களோ, பசியின்மையோ இருக்காது. மற்றவர்களுக்கு கவலை தருகிற விதமாக வாந்தியில்லாமல் வெறும் குமட்டல் பல மணி நேரங்களுக்கு நீடிக்கலாம். இது வழக்கமாக சில வாரங்கள் வரை நீடிக்கும். மிக அரிதாக மூன்று மாதங்களுக்கு நீடிப்பதும் உண்டு.
- GuestGuest
அடிக்கடி சிறுநீர் பிரிதல்
சொட்டு சொட்டாக இருந்தாலும் கூட, அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உந்துதலை பெண் உணர்கிறாள். சிறுநீர்ப் பை மற்றும் சிறுநீர்த்தாரைத் தொற்றின் போது ஏற்படும் எரிச்சல் உணர்வுகளோ, காய்ச்சலோ பொதுவாக இருக்காது. இடுப்புக்கூட்டுப் பகுதியில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் சிறுநீர்ப்பை அழற்சிக்குக் காரணமாகின்றன. கருத் தரித்த இரண்டாவது மூன்றாவது மாதங் களில் இவ்வாறு இருப்பது சாதாரணம். வளரு கருப்பை உண்டாக்கும் அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பையின் உள்ளடுக்கில் ஏற்படும் நெருக்கத்தின் காரணமாக இவ்வாறு ஏற்படுகறிது. கருப்பை விரியும்போது சிறுநீர்ப்பையை அழுத்து வதால் சொட்டு சொட்டாக நீர் பிரியும். மூன்றாவது மாதத்திற்குப்பிறகு இது சரியாகும்.
- GuestGuest
மார்பகங்களில் மாற்றம்
முதல் கர்ப்பத்தின்போதுதான் மார்பகத்தில் பல மாற்றங்கள் உண்டாகின்றன.
முதல் சுரப்பியும் வளர்ச்சியடைந்து பரிணாமத்தில் மாற்றம் ஏற்படும். தொட்டால் கெட்டியாகவும். மேடான முனைப்புகளுடன் இருக்கும்.
சுரப்பியின் வெளிப்புறத்தை அழுத்தினால் லேசாக திரவக் கசிவு இருக்கும்.
காம்புகளில் செபேஷியஸ் என்ற பால் சுரப்பு மடிப்புகள் காணப்படும்.
மார்பகத்தில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் வாழ்நாள் வரையிலும் நீடிக்கும்.
வயிறு பெரிதாதல்
கருப்பை கூபகத்தைத் தாண்டி வெளியே வரும்போது வயிறு பெரிதாகும். இது கர்ப்பத்தின் முதல் பாதி காலத்திற்கு பிறருடைய கவனத்தை ஈர்க்காது.
கருநெளிவு
கருவானது அசைய ஆரம்பிப்பதை கரு நெளிவு என்பார்கள். 18-20 வாரங் களில் நெளிவதை வைத்து கருவைப் பற்றி அறியலாம்.
முதல் கர்ப்பத்தின்போதுதான் மார்பகத்தில் பல மாற்றங்கள் உண்டாகின்றன.
முதல் சுரப்பியும் வளர்ச்சியடைந்து பரிணாமத்தில் மாற்றம் ஏற்படும். தொட்டால் கெட்டியாகவும். மேடான முனைப்புகளுடன் இருக்கும்.
சுரப்பியின் வெளிப்புறத்தை அழுத்தினால் லேசாக திரவக் கசிவு இருக்கும்.
காம்புகளில் செபேஷியஸ் என்ற பால் சுரப்பு மடிப்புகள் காணப்படும்.
மார்பகத்தில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் வாழ்நாள் வரையிலும் நீடிக்கும்.
வயிறு பெரிதாதல்
கருப்பை கூபகத்தைத் தாண்டி வெளியே வரும்போது வயிறு பெரிதாகும். இது கர்ப்பத்தின் முதல் பாதி காலத்திற்கு பிறருடைய கவனத்தை ஈர்க்காது.
கருநெளிவு
கருவானது அசைய ஆரம்பிப்பதை கரு நெளிவு என்பார்கள். 18-20 வாரங் களில் நெளிவதை வைத்து கருவைப் பற்றி அறியலாம்.
- GuestGuest
பரிசோதனைகள்
கர்ப்பத்தை பரிசோதனை செய்ய மாதவிலக்கு நின்ற முதல் நாள் முதல் இரண்டு வாரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஹார்மோன் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ளலாம். இதற்கான கிட்டுகள் தற்போது மருந்து கடைகளிலேயே கிடைக்கின்றன.
அல்ட்ரா சவுண்டு பரிசோதனை
இடுப்புப்பகுதி அல்ட்ரா சவுண்டு பரிசோதனை செய்து கர்ப்பம் தரித்து உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். கருவுற்ற ஐந்தாவது வாரத்திலேயே கருவை அறிதல் இயலும். இதைத் தவிர யோனி வழியாக பரிசோதிக்கும் ட்ரான்ஸ் வஜீனல் அல்ட்ராசவுண்டு முறையில் விரைவாக கர்ப்பத்தை அறியலாம்.
கர்ப்பத்தை பரிசோதனை செய்ய மாதவிலக்கு நின்ற முதல் நாள் முதல் இரண்டு வாரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஹார்மோன் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ளலாம். இதற்கான கிட்டுகள் தற்போது மருந்து கடைகளிலேயே கிடைக்கின்றன.
அல்ட்ரா சவுண்டு பரிசோதனை
இடுப்புப்பகுதி அல்ட்ரா சவுண்டு பரிசோதனை செய்து கர்ப்பம் தரித்து உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். கருவுற்ற ஐந்தாவது வாரத்திலேயே கருவை அறிதல் இயலும். இதைத் தவிர யோனி வழியாக பரிசோதிக்கும் ட்ரான்ஸ் வஜீனல் அல்ட்ராசவுண்டு முறையில் விரைவாக கர்ப்பத்தை அறியலாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|