Latest topics
» கருத்துப்படம் 05/10/2024by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்
+4
ரிபாஸ்
ராஜா
நவீன்
ரபீக்
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்
First topic message reminder :
அவ்வை சண்முகியை மிஞ்சி விட்டார் இந்த சவூதி சண்முகி.
அவர் ஒரு அழகிய பணிப்பெண். பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர். சவூதியில் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வந்தார். கடந்த 7 மாதங்களாக அந்த பணிப்பெண் வீட்டை சுத்தம் செய்துள்ளார். விருந்தினருக்கு டீ கொடுத்துள்ளார், குழந்தைகளையும் பார்த்துக் கொண்டார்.
ஆனால் அவர் பெண் அல்ல, ஆண் என்று தெரிய வந்தபோது அந்த குடும்பத்தினர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
7 மாதங்களுக்கு பிறகு தான் வேலைக்காரி ஒரு ஆண் என்பதே அவர்களுக்கு தெரியவந்தது. இந்த செய்தி அல் ஜெசிரா அரபு நாளிதழில் வந்துள்ளது.
அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கும் 'வேலைக்காரி' ஆணா, பெண்ணா என்ற அடிப்படை சந்தேகம் வரவே இல்லை. அந்த அளவுக்கு பக்காவாக அவர் இருந்துள்ளார். பெண்களுக்கே உரிய மிருதுவான தோளும், அழகான முகமும் இருந்ததால் சற்றும் சந்தேகம் வரவில்லையாம். அதை விட முக்கியமாக அந்த வீட்டு ஆண்களுடன் அந்த 'பணிப் பெண்' பழக மாட்டாராம். இதனால் குடும்பத்துப் பெண்களுக்கு இந்தப் 'பணிப்பெண்'ணைப் பிடித்துப் போய் விட்டது.
7 மாதங்கள் கழித்து வீட்டு வேலை செய்தது போதும் என்று முடிவெடுத்த அந்த 'பணிப்பெண்' தன் நாட்டிற்கே திரும்பி செல்ல நினைத்தார். இதையடுத்து அவருடைய கார்டியன், பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்தபோதுதான் அந்த நபர் ஆண் என்பது தெரிய வந்து, சவூதி குடும்பத்தில் இடி விழுந்து விட்டது.
அவ்வை சண்முகியை மிஞ்சி விட்டார் இந்த சவூதி சண்முகி.
அவர் ஒரு அழகிய பணிப்பெண். பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர். சவூதியில் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வந்தார். கடந்த 7 மாதங்களாக அந்த பணிப்பெண் வீட்டை சுத்தம் செய்துள்ளார். விருந்தினருக்கு டீ கொடுத்துள்ளார், குழந்தைகளையும் பார்த்துக் கொண்டார்.
ஆனால் அவர் பெண் அல்ல, ஆண் என்று தெரிய வந்தபோது அந்த குடும்பத்தினர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
7 மாதங்களுக்கு பிறகு தான் வேலைக்காரி ஒரு ஆண் என்பதே அவர்களுக்கு தெரியவந்தது. இந்த செய்தி அல் ஜெசிரா அரபு நாளிதழில் வந்துள்ளது.
அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கும் 'வேலைக்காரி' ஆணா, பெண்ணா என்ற அடிப்படை சந்தேகம் வரவே இல்லை. அந்த அளவுக்கு பக்காவாக அவர் இருந்துள்ளார். பெண்களுக்கே உரிய மிருதுவான தோளும், அழகான முகமும் இருந்ததால் சற்றும் சந்தேகம் வரவில்லையாம். அதை விட முக்கியமாக அந்த வீட்டு ஆண்களுடன் அந்த 'பணிப் பெண்' பழக மாட்டாராம். இதனால் குடும்பத்துப் பெண்களுக்கு இந்தப் 'பணிப்பெண்'ணைப் பிடித்துப் போய் விட்டது.
7 மாதங்கள் கழித்து வீட்டு வேலை செய்தது போதும் என்று முடிவெடுத்த அந்த 'பணிப்பெண்' தன் நாட்டிற்கே திரும்பி செல்ல நினைத்தார். இதையடுத்து அவருடைய கார்டியன், பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்தபோதுதான் அந்த நபர் ஆண் என்பது தெரிய வந்து, சவூதி குடும்பத்தில் இடி விழுந்து விட்டது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்
ரபீக் wrote:ரிபாஸ் wrote:ரபீக் wrote:ரிபாஸ் wrote:ரபீக் நீங்களா அது எப்படி ரபீக் அவனா நீ
NAANATHAAN DUBAILA IRUKKENE ,,APPURAM EPPADI SAUDIKKU POKA MUDIYUM >ANEKAMA NAMMA NIRMALA IRUKKUM
அப்ப நம்ம பக்கிரியா இருக்குமே
மாப்பு நம்மை பிரிக்க சதி நடக்கு ... நீ இது தெரியாம சிரிக்கிற
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்
அதெப்படி ஏழு மாசமா தன் கூட பேசி பழகுற ஆள் ஆண் அப்படிங்கிறது பெண்களுக்கு தெரியாமல் போகும்.இதுல எதோ வேற விஷயம் இருக்கு.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்
உதயசுதா wrote:அதெப்படி ஏழு மாசமா தன் கூட பேசி பழகுற ஆள் ஆண் அப்படிங்கிறது பெண்களுக்கு தெரியாமல் போகும்.இதுல எதோ வேற விஷயம் இருக்கு.
வாங்க சுதா அக்கா நீங்க போயிட்டு என்ன என்று கொஞ்சம் பாருங்க நம்ம பசங்களா இருக்குமே என்று சந்தகமா இருக்கு
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்
ரபீக் wrote:ரிபாஸ் wrote:ரபீக் wrote:ரிபாஸ் wrote:ரபீக் நீங்களா அது எப்படி ரபீக் அவனா நீ
NAANATHAAN DUBAILA IRUKKENE ,,APPURAM EPPADI SAUDIKKU POKA MUDIYUM >ANEKAMA NAMMA NIRMALA IRUKKUM
அப்ப நம்ம பக்கிரியா இருக்குமே
இப்படி சிரிக்கும் பொது புரியிது அவருதானே அது
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்
ரிபாஸ் wrote:உதயசுதா wrote:அதெப்படி ஏழு மாசமா தன் கூட பேசி பழகுற ஆள் ஆண் அப்படிங்கிறது பெண்களுக்கு தெரியாமல் போகும்.இதுல எதோ வேற விஷயம் இருக்கு.
வாங்க சுதா அக்கா நீங்க போயிட்டு என்ன என்று கொஞ்சம் பாருங்க நம்ம பசங்களா இருக்குமே என்று சந்தகமா இருக்கு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்
ரிபாஸ் wrote:உதயசுதா wrote:அதெப்படி ஏழு மாசமா தன் கூட பேசி பழகுற ஆள் ஆண் அப்படிங்கிறது பெண்களுக்கு தெரியாமல் போகும்.இதுல எதோ வேற விஷயம் இருக்கு.
வாங்க சுதா அக்கா நீங்க போயிட்டு என்ன என்று கொஞ்சம் பாருங்க நம்ம பசங்களா இருக்குமே என்று சந்தகமா இருக்கு
ஆமா சுதா அக்கா அது ஒரு வேளை நம்ம ரிபாஸாக்கூட இருக்கலாம்
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்
ரிபாஸ் wrote:ரபீக் wrote:ரிபாஸ் wrote:ரபீக் wrote:ரிபாஸ் wrote:ரபீக் நீங்களா அது எப்படி ரபீக் அவனா நீ
NAANATHAAN DUBAILA IRUKKENE ,,APPURAM EPPADI SAUDIKKU POKA MUDIYUM >ANEKAMA NAMMA NIRMALA IRUKKUM
அப்ப நம்ம பக்கிரியா இருக்குமே
இப்படி சிரிக்கும் பொது புரியிது அவருதானே அது
வேணாம் இது நல்லா இல்ல.... சொல்லிடேன் அப்புறம் உன் இஷ்டம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்
செந்தில் wrote:ரிபாஸ் wrote:உதயசுதா wrote:அதெப்படி ஏழு மாசமா தன் கூட பேசி பழகுற ஆள் ஆண் அப்படிங்கிறது பெண்களுக்கு தெரியாமல் போகும்.இதுல எதோ வேற விஷயம் இருக்கு.
வாங்க சுதா அக்கா நீங்க போயிட்டு என்ன என்று கொஞ்சம் பாருங்க நம்ம பசங்களா இருக்குமே என்று சந்தகமா இருக்கு
ஆமா சுதா அக்கா அது ஒரு வேளை நம்ம ரிபாஸாக்கூட இருக்கலாம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்
ரபீக் wrote:ரிபாஸ் wrote:உதயசுதா wrote:அதெப்படி ஏழு மாசமா தன் கூட பேசி பழகுற ஆள் ஆண் அப்படிங்கிறது பெண்களுக்கு தெரியாமல் போகும்.இதுல எதோ வேற விஷயம் இருக்கு.
வாங்க சுதா அக்கா நீங்க போயிட்டு என்ன என்று கொஞ்சம் பாருங்க நம்ம பசங்களா இருக்குமே என்று சந்தகமா இருக்கு
ஆமாலே நம்ம பிச்சையும் ரெம்ப நாளா கானவில்ல ஒருவேள அப்படி இருக்குமே என்று சந்தகம் வருது ரபீக்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்
செந்தில் wrote:ரிபாஸ் wrote:உதயசுதா wrote:அதெப்படி ஏழு மாசமா தன் கூட பேசி பழகுற ஆள் ஆண் அப்படிங்கிறது பெண்களுக்கு தெரியாமல் போகும்.இதுல எதோ வேற விஷயம் இருக்கு.
வாங்க சுதா அக்கா நீங்க போயிட்டு என்ன என்று கொஞ்சம் பாருங்க நம்ம பசங்களா இருக்குமே என்று சந்தகமா இருக்கு
ஆமா சுதா அக்கா அது ஒரு வேளை நம்ம ரிபாஸாக்கூட இருக்கலாம்
இல்ல மாப்புள நான்தான் கத்தார்லே இருக்கேன் மாப்பு
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இனி கிடைக்க மாட்டேன்.. கான்பரன்ஸ் காலில் சொல்லி விட்டு மாயமான பெண்.. அதிர்ச்சியில் சென்னை குடும்பம்
» உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்
» எங்கள் குடும்பம் ஈகரை குடும்பம்.. பாசக்கார குடும்பம்தான்
» நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System)
» விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
» உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்
» எங்கள் குடும்பம் ஈகரை குடும்பம்.. பாசக்கார குடும்பம்தான்
» நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System)
» விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|