Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம்
2 posters
Page 1 of 1
டீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம்
டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதால், பஸ் பயண கட்டணத்தை அதிகரித்தால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து மீளமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம். அவ்வாறு, கட்டணத்தை உயர்த்தினால் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்ற முன்னெச்சரிக்கையுடன், விளம்பரம் மூலமாக வருவாயை கூட்டி, நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது தமிழக அரசு.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது. இதைக்காரணம் காட்டி, தமிழகத்தில் சரக்கு வாகன கட்டணமும் உடனுக்குடன் அதிகரிக்கப்படுகிறது. எனினும், பஸ் கட்டணம் உயர்த்தப்படாமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது அரசு. இந்நிலையில், சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்திவிட்டது. பஸ் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே அரசு போக்குவரத்துக்கழகத்தை வரும் ஆண்டுகளில் நஷ்டமின்றி நடத்த முடியும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், "கட்டணத்தை உயர்த்தினால் கடும் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும்; எதிர்வரும் சட்டசபை தேர்தலில் இப்பிரச்னையை எதிர்கட்சிகள் கையிலெடுத்து தி.மு.க.,வுக்கு எதிராக பிரசாரம் செய்யக்கூடும்' என தமிழக அரசு கருதுகிறது.
எனவே, பஸ் கட்டணத்தையும் உயர்த்தாமல், அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்டத்திலும் வீழாமல் தாங்கிப்பிடிப்பதற்கான மாற்றுத் திட்டத்தை அமல்படுத்த தயாராகிவிட்டது. தமிழகத்தில், அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் ஆயிரக்கணக்கில் இயக் கப்படுகின்றன. இந்த பஸ்களில், குறிப் பிட்ட சில நிற பெயின்ட் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சில பஸ்களில் பெயின்ட் பூச்சு தவிர்க்கப்பட்டு அலுமினிய நிறமே மின்னுகிறது. எனவே, பஸ்களின் பக்கவாட்டு பகுதிகளில் விளம்பரம் செய்து கொள்ள தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதற்காக, அரசு போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகங்களில், தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15 கோட்டங்கள் உள்ளன. டவுன்பஸ்கள், புறநகர் பஸ்கள், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள், தாழ்தள சொகுசு பஸ்கள் என பலவிதமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்திலும், தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள் இனி, பளிச்சிடவுள்ளன. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதன் மூலமாக, அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு பெரும் தொகை சேரும் வாய்ப்புள்ளது. எரிபொருள் விலையேற்றத்தையொட்டி, பயணிகளுக்கான பஸ் கட்டணத்தை உயர்த்தாமலே, நிதியிழப்பிலிருந்து போக்குவரத்துக்கழகம் மீளும் வாய்ப்புள்ளது.
தற்போது, தமிழகத்திலுள்ள 15 கோட்டங்களில், ஒவ்வொரு கோட்டத்திலும் குறைந்தபட்சம் 2,000 பஸ்கள் வீதம் இயக்கப்படுகின்றன. பஸ்சின் பின்பக்கத்தில் 4 க்கு 3 அடி என்ற அளவிலும், டிரைவர் சீட்டுக்கு பின்புறம் ஒன்றரைக்கு ஒன்றே முக்கால் அடி என்ற அளவிலும் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலமாக, ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய், அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு வருவாயாக கிடைக்கிறது. அரசின் புதிய முடிவின்படி, பஸ்சின் பக்கவாட்டு பகுதி, பின்புற கண்ணாடி மற்றும் பஸ்சின் உட்புறம் பயணிகள் சீட்டுக்கு மேல் கண்ணாடிகளில் விளம்பரம் செய்யப்பட்டால், வருவாய் பல மடங்கு உயரும் என அரசு கணக்கிட்டுள்ளது.
சட்ட விரோதமா?போக்குவரத்துத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மோட்டார் வாகனச்சட்டப்படி, பஸ்களின் பக்கவாட்டு பகுதிகளிலோ, பின்பகுதியிலோ விளம்பரம் இடம்பெறக்கூடாது. அவ்வாறு இடம்பெற்றால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து நடக்கும் வாய்ப்பு உள்ளது. தனியார் பஸ்கள் சிலவற்றில் கவர்ந்திழுக்கம் படங்களை பக்கவாட்டு பகுதிகளில் வரைந்திருக்கின்றனர். சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு அபராதம் விதித்து, உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார். தமிழக அரசின் புதிய திட்டம், மோட்டார் வாகனச் சட்டத்துக்கு விரோதமானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது. இதைக்காரணம் காட்டி, தமிழகத்தில் சரக்கு வாகன கட்டணமும் உடனுக்குடன் அதிகரிக்கப்படுகிறது. எனினும், பஸ் கட்டணம் உயர்த்தப்படாமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது அரசு. இந்நிலையில், சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்திவிட்டது. பஸ் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே அரசு போக்குவரத்துக்கழகத்தை வரும் ஆண்டுகளில் நஷ்டமின்றி நடத்த முடியும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், "கட்டணத்தை உயர்த்தினால் கடும் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும்; எதிர்வரும் சட்டசபை தேர்தலில் இப்பிரச்னையை எதிர்கட்சிகள் கையிலெடுத்து தி.மு.க.,வுக்கு எதிராக பிரசாரம் செய்யக்கூடும்' என தமிழக அரசு கருதுகிறது.
எனவே, பஸ் கட்டணத்தையும் உயர்த்தாமல், அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்டத்திலும் வீழாமல் தாங்கிப்பிடிப்பதற்கான மாற்றுத் திட்டத்தை அமல்படுத்த தயாராகிவிட்டது. தமிழகத்தில், அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் ஆயிரக்கணக்கில் இயக் கப்படுகின்றன. இந்த பஸ்களில், குறிப் பிட்ட சில நிற பெயின்ட் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சில பஸ்களில் பெயின்ட் பூச்சு தவிர்க்கப்பட்டு அலுமினிய நிறமே மின்னுகிறது. எனவே, பஸ்களின் பக்கவாட்டு பகுதிகளில் விளம்பரம் செய்து கொள்ள தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதற்காக, அரசு போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகங்களில், தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15 கோட்டங்கள் உள்ளன. டவுன்பஸ்கள், புறநகர் பஸ்கள், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள், தாழ்தள சொகுசு பஸ்கள் என பலவிதமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்திலும், தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள் இனி, பளிச்சிடவுள்ளன. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதன் மூலமாக, அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு பெரும் தொகை சேரும் வாய்ப்புள்ளது. எரிபொருள் விலையேற்றத்தையொட்டி, பயணிகளுக்கான பஸ் கட்டணத்தை உயர்த்தாமலே, நிதியிழப்பிலிருந்து போக்குவரத்துக்கழகம் மீளும் வாய்ப்புள்ளது.
தற்போது, தமிழகத்திலுள்ள 15 கோட்டங்களில், ஒவ்வொரு கோட்டத்திலும் குறைந்தபட்சம் 2,000 பஸ்கள் வீதம் இயக்கப்படுகின்றன. பஸ்சின் பின்பக்கத்தில் 4 க்கு 3 அடி என்ற அளவிலும், டிரைவர் சீட்டுக்கு பின்புறம் ஒன்றரைக்கு ஒன்றே முக்கால் அடி என்ற அளவிலும் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலமாக, ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய், அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு வருவாயாக கிடைக்கிறது. அரசின் புதிய முடிவின்படி, பஸ்சின் பக்கவாட்டு பகுதி, பின்புற கண்ணாடி மற்றும் பஸ்சின் உட்புறம் பயணிகள் சீட்டுக்கு மேல் கண்ணாடிகளில் விளம்பரம் செய்யப்பட்டால், வருவாய் பல மடங்கு உயரும் என அரசு கணக்கிட்டுள்ளது.
சட்ட விரோதமா?போக்குவரத்துத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மோட்டார் வாகனச்சட்டப்படி, பஸ்களின் பக்கவாட்டு பகுதிகளிலோ, பின்பகுதியிலோ விளம்பரம் இடம்பெறக்கூடாது. அவ்வாறு இடம்பெற்றால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து நடக்கும் வாய்ப்பு உள்ளது. தனியார் பஸ்கள் சிலவற்றில் கவர்ந்திழுக்கம் படங்களை பக்கவாட்டு பகுதிகளில் வரைந்திருக்கின்றனர். சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு அபராதம் விதித்து, உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார். தமிழக அரசின் புதிய திட்டம், மோட்டார் வாகனச் சட்டத்துக்கு விரோதமானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ganie006- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
Re: டீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம்
நல்லதொரு முயற்சி,, தொடரட்டும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» டீசல் விலை உயர்வை எதிர்த்து ஸ்டிரைக் : லாரிகள் நாளை ஓடுமா?
» பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மதிமுக ஆர்ப்பாட்டம்
» 28ல் டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மதிமுக ஆர்பாட்டம்: வைகோ
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மதிமுக ஆர்ப்பாட்டம்
» 28ல் டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மதிமுக ஆர்பாட்டம்: வைகோ
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|