புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் மன நிறைவு பெறும் வகையில் மின்விநியோகம்-கருணாநிதி உத்தரவு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழகத்தில் மின் பற்றாக்குறையை முற்றிலும் நீக்குவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள புதிய மின்திட்டங்கள் அனைத்தையும் உரிய காலத்தில் நிறைவேற்றி முடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் விரைந்து மேற்கொள்ளுமாறும்; தமிழக மக்கள் மனநிறைவு கொள்ளத்தக்க வகையில் தடங்கல் இல்லாத சீரான மின் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக அதிகாரிகள் விழிப்புடனும், மிகுந்த கவனத்துடனும், விரைவாகவும் செயல்பட வேண்டும் எனவும் மின்சார துறைக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மின்சார விநியோகத்தில் தற்போதைய நிலை, உருவாக்கப்பட்டுவரும் புதிய மின்திட்டங்களின் முன்னேற்ற நிலை முதலியவை குறித்து அமைச்சர்கள்-அதிகாரிகள் முன்னிலையில் புனித ஜார்ஜ் கோட்டையில், முதல்வர் கருணாநிதி நேற்று விரிவாக ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், மின்வாரியத்தின் தலைவர் சி.பி.சிங், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் (பொறுப்பு) பி.டபிள்யூ.சி. டேவிதார், முதல்-அமைச்சரின் முதன்மைச் செயலாளர் (கண்காணிப்பு) கே.அலாவுதீன், சிறப்பு முயற்சிகள் செயலாளர் டி.வி. சோமநாதன் இ.ஆ.ப, ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின்போது, தமிழகத்தில் தற்போது நிலவும் மின்சார விநியோக நிலை குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். அத்துடன், புதிதாக நிறுவப்பட்டு வரும் மின்திட்டங்களின் தற்போதைய நிலைகள் குறித்தும் அதிகாரிகளிடம் விசாரணை செய்து ஒவ்வொரு திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது, 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 2475 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வடசென்னை அனல் மின் நிலையம் அலகு 1- 2011 மே மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும்; 600 மெகாவாட் திறன் கொண்ட 2175 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வடசென்னை அனல் மின் நிலையம் அலகு 2- 2011 நவம்பர் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும்; 600 மெகாவாட் திறன் கொண்ட 3100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மேட்டூர் அனல் மின் நிலையத்தின் மூன்றாவது கட்டம் 2011 ஜுலை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும்; 183 மெகாவாட் இணை மின் உற்பத்தித் திறன் கொண்ட 1125 கோடியே 63 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் இணை மின் திட்டங்கள் 2011 ஜுலை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும்;
ஒவ்வொன்றும் 500 மெகாவாட் வீதம் 1500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் என்.டி.பி.சி கூட்டுத்திட்டத்தின்கீழ் வல்லூரில் நிறுவப்பட்டுவரும் 3 அலகுகளில், அலகு 1 - 2011 அக்டோபரிலும், அலகு 2 -2011 டிசம்பரிலும், அலகு 3 - 2012 நவம்பரிலும் செயல்பாட்டிற்கு வரும் என்றும் அதிகாரிகள் எடுத்துரைத்தார்கள்.
மேலும், ஒவ்வொன்றும் 500 மெகாவாட் வீதம் 1000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் வகையில் என்.எல்.சி. மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூட்டுத் திட்டத்தின்கீழ் தூத்துக்குடியில் அமைத்துவரும் இரண்டு அலகுகளில், அலகு 1 - 2012 மார்ச் மாதத்திலும், அலகு 2 - 2012 ஆகஸ்டு மாதத்திலும் செயல்பாட்டுக்கு வரும் என்றும்; ஒவ்வொன்றும் 800 மெகாவாட் வீதம் 1600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் வகையில் பி.எச்.இ.எல். மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூட்டுத் திட்டத்தின்கீழ் உடன்குடியில் அமைத்துவரும் இரண்டு அலகுகளில், அலகு 1 - 2013 மார்ச் மாதத்திலும், அலகு 2 - 2013 செப்டம்பரிலும் செயல்பாட்டுக்கும் வரும் என்றும் அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி, தமிழகத்தில் மின் பற்றாக்குறையை முற்றிலும் நீக்குவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய மின்திட்டங்கள் அனைத்தையும் உரிய காலத்தில் நிறைவேற்றி முடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் விரைந்து மேற்கொள்ளுமாறும்; தமிழக மக்கள் மனநிறைவு கொள்ளத்தக்க வகையில் தடங்கல் இல்லாத சீரான மின் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக அதிகாரிகள் விழிப்புடனும், மிகுந்த கவனத்துடனும், விரைவாகவும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இவற்றைத் தவிர மத்திய அரசின் மின் நிலையங்களின் மூலமாக கூடங்குளம், கல்பாக்கம், நெய்வேலி, சிம்மாதிரி, கைகா ஆகிய மின் நிலையங்களிலிருந்து தமிழ்நாட்டின் பங்காக 2010 டிசம்பர் முதல் 2011 மே மாதத்துக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் 1643 மெகாவாட் மின்சாரத்தை உரியகாலத்தில் பெறுவதற்கு ஆவன செய்யுமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலமாக 2011-12ஆம் ஆண்டுக்குப் பிறகு மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் மாறுமென்றும், அதுவரை ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை நிலையைச் சரி செய்ய தொடர்ந்து தேவைப்படும் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்கி, விநியோகத்தை முறைப்படுத்தி சீராக்கிட வேண்டுமென்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.
மேலும் பகிர்மானத்தின் போது ஏற்படும் மின் இழப்பை குறைத்தல் மற்றும் தவறான முறைகளில் மின்சாரத்தைப் பயன்படுத்துவோரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது போன்ற செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென்றும், இதனால் மின்சார விரயம் குறைக்கப்பட்டு, ஏற்படும் சேமிப்பின் மூலம் மின் விநியோகம் சீர் செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மின்சார விநியோகத்தில் தற்போதைய நிலை, உருவாக்கப்பட்டுவரும் புதிய மின்திட்டங்களின் முன்னேற்ற நிலை முதலியவை குறித்து அமைச்சர்கள்-அதிகாரிகள் முன்னிலையில் புனித ஜார்ஜ் கோட்டையில், முதல்வர் கருணாநிதி நேற்று விரிவாக ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், மின்வாரியத்தின் தலைவர் சி.பி.சிங், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் (பொறுப்பு) பி.டபிள்யூ.சி. டேவிதார், முதல்-அமைச்சரின் முதன்மைச் செயலாளர் (கண்காணிப்பு) கே.அலாவுதீன், சிறப்பு முயற்சிகள் செயலாளர் டி.வி. சோமநாதன் இ.ஆ.ப, ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின்போது, தமிழகத்தில் தற்போது நிலவும் மின்சார விநியோக நிலை குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். அத்துடன், புதிதாக நிறுவப்பட்டு வரும் மின்திட்டங்களின் தற்போதைய நிலைகள் குறித்தும் அதிகாரிகளிடம் விசாரணை செய்து ஒவ்வொரு திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது, 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 2475 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வடசென்னை அனல் மின் நிலையம் அலகு 1- 2011 மே மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும்; 600 மெகாவாட் திறன் கொண்ட 2175 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வடசென்னை அனல் மின் நிலையம் அலகு 2- 2011 நவம்பர் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும்; 600 மெகாவாட் திறன் கொண்ட 3100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மேட்டூர் அனல் மின் நிலையத்தின் மூன்றாவது கட்டம் 2011 ஜுலை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும்; 183 மெகாவாட் இணை மின் உற்பத்தித் திறன் கொண்ட 1125 கோடியே 63 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் இணை மின் திட்டங்கள் 2011 ஜுலை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும்;
ஒவ்வொன்றும் 500 மெகாவாட் வீதம் 1500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் என்.டி.பி.சி கூட்டுத்திட்டத்தின்கீழ் வல்லூரில் நிறுவப்பட்டுவரும் 3 அலகுகளில், அலகு 1 - 2011 அக்டோபரிலும், அலகு 2 -2011 டிசம்பரிலும், அலகு 3 - 2012 நவம்பரிலும் செயல்பாட்டிற்கு வரும் என்றும் அதிகாரிகள் எடுத்துரைத்தார்கள்.
மேலும், ஒவ்வொன்றும் 500 மெகாவாட் வீதம் 1000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் வகையில் என்.எல்.சி. மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூட்டுத் திட்டத்தின்கீழ் தூத்துக்குடியில் அமைத்துவரும் இரண்டு அலகுகளில், அலகு 1 - 2012 மார்ச் மாதத்திலும், அலகு 2 - 2012 ஆகஸ்டு மாதத்திலும் செயல்பாட்டுக்கு வரும் என்றும்; ஒவ்வொன்றும் 800 மெகாவாட் வீதம் 1600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் வகையில் பி.எச்.இ.எல். மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூட்டுத் திட்டத்தின்கீழ் உடன்குடியில் அமைத்துவரும் இரண்டு அலகுகளில், அலகு 1 - 2013 மார்ச் மாதத்திலும், அலகு 2 - 2013 செப்டம்பரிலும் செயல்பாட்டுக்கும் வரும் என்றும் அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி, தமிழகத்தில் மின் பற்றாக்குறையை முற்றிலும் நீக்குவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய மின்திட்டங்கள் அனைத்தையும் உரிய காலத்தில் நிறைவேற்றி முடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் விரைந்து மேற்கொள்ளுமாறும்; தமிழக மக்கள் மனநிறைவு கொள்ளத்தக்க வகையில் தடங்கல் இல்லாத சீரான மின் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக அதிகாரிகள் விழிப்புடனும், மிகுந்த கவனத்துடனும், விரைவாகவும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இவற்றைத் தவிர மத்திய அரசின் மின் நிலையங்களின் மூலமாக கூடங்குளம், கல்பாக்கம், நெய்வேலி, சிம்மாதிரி, கைகா ஆகிய மின் நிலையங்களிலிருந்து தமிழ்நாட்டின் பங்காக 2010 டிசம்பர் முதல் 2011 மே மாதத்துக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் 1643 மெகாவாட் மின்சாரத்தை உரியகாலத்தில் பெறுவதற்கு ஆவன செய்யுமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலமாக 2011-12ஆம் ஆண்டுக்குப் பிறகு மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் மாறுமென்றும், அதுவரை ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை நிலையைச் சரி செய்ய தொடர்ந்து தேவைப்படும் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்கி, விநியோகத்தை முறைப்படுத்தி சீராக்கிட வேண்டுமென்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.
மேலும் பகிர்மானத்தின் போது ஏற்படும் மின் இழப்பை குறைத்தல் மற்றும் தவறான முறைகளில் மின்சாரத்தைப் பயன்படுத்துவோரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது போன்ற செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென்றும், இதனால் மின்சார விரயம் குறைக்கப்பட்டு, ஏற்படும் சேமிப்பின் மூலம் மின் விநியோகம் சீர் செய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» தமிழ் மக்களின் வருத்தத்தை சம்பாதிக்கும் வகையில் நரேந்திர மோடி பேச்சு - கருணாநிதி
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: பேரவை உறுப்பினராகி இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு
» மாநாட்டின் நிறைவு விழாவில் பட்ஜெட் போல நிறைய அறிவிப்புகள் வெளியிடுவேன்-கருணாநிதி சனிக்கிழமை, ஜூன் 26, 2010,
» மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் நேரம் நெருங்கிவிட்டது: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: பேரவை உறுப்பினராகி இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு
» மாநாட்டின் நிறைவு விழாவில் பட்ஜெட் போல நிறைய அறிவிப்புகள் வெளியிடுவேன்-கருணாநிதி சனிக்கிழமை, ஜூன் 26, 2010,
» மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் நேரம் நெருங்கிவிட்டது: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|