Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
+20
ராஜா
தஞ்சை.முரளி
பிளேடு பக்கிரி
gillipandian
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
மீனா
balakarthik
ரபீக்
கலைவேந்தன்
ரிபாஸ்
V.Annasamy
உதயசுதா
ஹாசிம்
நவீன்
திவா
சாந்தன்
kalaimoon70
Tamilzhan
Aathira
24 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
First topic message reminder :
அன்பு உறவுகளே,
அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
அன்பு உறவுகளே,
அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்க
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.
அதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவதுவேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.
பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..
Last edited by Aathira on Mon Jul 19, 2010 11:53 pm; edited 1 time in total
Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
ராஜா wrote: இதை நான் ஆமோதிக்கிறேன்
இதை தான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறோம் , தனிமடலில் அறிவுறுத்தி கொண்டு இருக்கிறோம்.
வழக்கமாக admin panel -ல இருக்குற ஆளுங்க தான் இவணுங்க போன்ற ஆளுங்க கிட்ட திட்டு வாங்குவோம் , இன்னிக்கு பொதுவா எல்லோரும் வாங்கியிருக்கீங்க.
எல்லாம் ஒரு கிவ் அண்ட் டேக் பாலிசிதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
Aathira wrote:அன்பு உறவுகளே,
அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்கஅதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..
இவ்வாறு பலமுறை எடுத்துச் சொல்லிவிட்டோம்! ஆனால் புதிதாக இணைபவர்கள் பதிவிடும் ஆர்வத்தில் இவ்வாறு செய்துவிடுகின்றனர்! ஹாசிம் கூறியுள்ளதுபோல் நம் தளத்திற்கு வருபவர்களுக்கு விதிமுறைகளை இன்னும் தெளிவாக எழுதி வைக்க வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
உண்மையே சிவா.....
நீங்கள் சொல்வது சரியேப்பா..
மாதத்திற்கொருமுறை தளங்களில் எப்படி செயல்படவேண்டும் எப்படி பதிவுகள் இடவேண்டும் என்பதை இந்த தளம் திறக்கும்போதே தானாகவே தெரியும்படி செய்தால் நலம்... அப்ப புதுசா வருபவங்க பார்த்து தெரிஞ்சுப்பாங்கப்பா...
நீங்கள் சொல்வது சரியேப்பா..
மாதத்திற்கொருமுறை தளங்களில் எப்படி செயல்படவேண்டும் எப்படி பதிவுகள் இடவேண்டும் என்பதை இந்த தளம் திறக்கும்போதே தானாகவே தெரியும்படி செய்தால் நலம்... அப்ப புதுசா வருபவங்க பார்த்து தெரிஞ்சுப்பாங்கப்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
மஞ்சுபாஷிணி wrote:உண்மையே சிவா.....
நீங்கள் சொல்வது சரியேப்பா..
மாதத்திற்கொருமுறை தளங்களில் எப்படி செயல்படவேண்டும் எப்படி பதிவுகள் இடவேண்டும் என்பதை இந்த தளம் திறக்கும்போதே தானாகவே தெரியும்படி செய்தால் நலம்... அப்ப புதுசா வருபவங்க பார்த்து தெரிஞ்சுப்பாங்கப்பா...
அவ்வாறே செய்வோம் அக்கா!
புதிதாக பதிவிட எண்ணுபவர்கள், மற்றவர்களின் பதிவுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை! நாம்தான் அறியச் செய்ய வேண்டும்! இனிமேல் இது தொடர்பில் முழுக் கவனம் செலுத்துவோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
இதனால் மன உளைச்சல் எல்லாருக்கும் வீணாய் மனவருத்தங்களும் தான் மிஞ்சுகிறது
பதிவிடுபவர் எல்லோரும் தன்வரை நல்லவர் தான்.... ஆனால் தன் பதிவை பாதுகாக்கமுடியாமல் மற்றோர் எடுத்து பதிவு இடும்போது ஆவேசமாகி இப்படி எழுதிவிடுகிறார்கள்....
இனி அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள முயற்சி செய்வோம்பா.....
பதிவிடுபவர் எல்லோரும் தன்வரை நல்லவர் தான்.... ஆனால் தன் பதிவை பாதுகாக்கமுடியாமல் மற்றோர் எடுத்து பதிவு இடும்போது ஆவேசமாகி இப்படி எழுதிவிடுகிறார்கள்....
இனி அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள முயற்சி செய்வோம்பா.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
ஆம் சிவா. விதிமுறைகளுடன் குழந்தைகளுக்கு நாள்தோறும் நற்பழக்கங்களைத் திரும்பத் திரும்ப சொல்வது போல நாமும் புதிதாக வருபவர்களுக்குக் இந்த அறிவுறுத்தல்களைச் சொல்லிக்கொண்டே இருப்பதைத் தவிர வேறு வழியில்லை..செய்வோம்...சிவா wrote:Aathira wrote:அன்பு உறவுகளே,
அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்கஅதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..
இவ்வாறு பலமுறை எடுத்துச் சொல்லிவிட்டோம்! ஆனால் புதிதாக இணைபவர்கள் பதிவிடும் ஆர்வத்தில் இவ்வாறு செய்துவிடுகின்றனர்! ஹாசிம் கூறியுள்ளதுபோல் நம் தளத்திற்கு வருபவர்களுக்கு விதிமுறைகளை இன்னும் தெளிவாக எழுதி வைக்க வேண்டும்!
Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
ஆம் சிவா. விதிமுறைகளுடன் குழந்தைகளுக்கு நாள்தோறும் நற்பழக்கங்களைத் திரும்பத் திரும்ப சொல்வது போல நாமும் புதிதாக வருபவர்களுக்குக் இந்த அறிவுறுத்தல்களைச் சொல்லிக்கொண்டே இருப்பதைத் தவிர வேறு வழியில்லை..செய்வோம்...நன்றி தோழியே .........
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
அவசியமான ஒரு அறிக்கை. சரியான சமயத்தில் வந்துள்ளது. சொந்த கற்பனையில்,வெளிவரும் பதிவு ,தரும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. "வெட்டி ஓட்டுவது" பதிவு எண்ணிக்கையை வேண்டுமானால் அதிகமாக்கலாம். மன நிறைவை தருமா என்பது பெரியக் கேள்விக் குறியே! அதே போல் பின்னூட்டம் இடும்போது வெறும் smiley உடன் கூடவே ரெண்டு தமிழ் சொற்கள் வாழ்த்துக் கூறினால், மனதிற்கு இன்பமாக இருக்குமே! படிப்போர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!
ரமணீயன்
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
கருத்துக்கு நன்றி ஐயா, தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம்.. அப்படியே செய்கிறொம்..T.N.Balasubramanian wrote:அவசியமான ஒரு அறிக்கை. சரியான சமயத்தில் வந்துள்ளது. சொந்த கற்பனையில்,வெளிவரும் பதிவு ,தரும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. "வெட்டி ஓட்டுவது" பதிவு எண்ணிக்கையை வேண்டுமானால் அதிகமாக்கலாம். மன நிறைவை தருமா என்பது பெரியக் கேள்விக் குறியே! அதே போல் பின்னூட்டம் இடும்போது வெறும் smiley உடன் கூடவே ரெண்டு தமிழ் சொற்கள் வாழ்த்துக் கூறினால், மனதிற்கு இன்பமாக இருக்குமே! படிப்போர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!
ரமணீயன்
Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
Aathira wrote:அன்பு உறவுகளே,
அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்கஅதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..
வணக்கம் தோழர்,
என்ன நடந்தது? என்னளவில் ஏதேனும் தவறு நடந்துள்ளதா?
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உறவுகளின் கவனத்திற்கு
» அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
» ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
» உறவுகளின் புனிதம்!
» அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
» ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
» உறவுகளின் புனிதம்!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|