புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
7 Posts - 5%
eraeravi
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_lcapஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_voting_barஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளின் அன்பான கவனத்திற்கு....


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 19, 2010 11:17 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்க
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.

அதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..





உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 Tஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 Hஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 Iஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 Rஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 Empty

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 20, 2010 10:48 am

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 678642 உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 2 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 20, 2010 10:51 am

kalaimoon70 wrote:சரியாக சொன்னீர்கள்.இது போல காலையில் ,ஒரு பதிவில் ,இரு தோழர் இது தன்னுடைய பதிவு என்று சொல்லி ,மறுமொழியில் ,திட்டிக் கொண்டார்கள்...........
இதுபோல நிகழாமல் இருக்க வேண்டும் ......
நாம் அனைவரும் நண்பர்களாய் இருப்போம்......

சரியாக சொன்னீர்கள் ,,நாம் இத்தளத்திற்கு வருகை புரிவதற்கு முக்கிய காரணமே நல்லதொரு நட்புதான் ,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 20, 2010 11:31 am

அதிரா அக்கா இது பற்றி நானே எழுதலாமுன்னு இருந்தேன் நீங்க சொல்லிடிங்க , இருந்தாலும் நம்ம ஸ்டைல கொஞ்சம் சொல்லாலாமே அப்படின்னு நான் திரும்பவும் அத சொல்லுறேன்.
முதலில் ......................

ஈகரை நாட்டாமைகளுக்கு

நேற்று இங்கு நடந்த சில பல சமுதாய சிக்கல்களை கண்டு மனம் நொந்து பொருத்தது போதும் பொங்கிஎழு என்று அன்னையின் ஆணைக்காக காத்திராமல் உடனடியாக நடவடிக்கை எடுத்த ஈகரை நாட்டாமைகளுக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நன்றி நன்றி நன்றி

உங்களுக்காக இந்த பாடல்