புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
இஸ்லாமாபாத் : ""அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான மற்றும் பலன் தரக்கூடிய பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசு முன்வரவேண்டும். அதற்கு தயாராக இல்லை எனில், அங்கு பேச்சுவார்த்தைக்குச் செல்ல விரும்பவில்லை. சுற்றுலா பயணமாக இந்தியா சென்று வருவதில் எனக்கு இஷ்டமில்லை,'' என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இடையே சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.
இதனால், இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் லாகூரில் நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ""இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்புகிறது. அனைத்துப் பிரச்னைகளும் பேசித் தீர்க்கப்படும்,'' என்றார்.
அதேநேரத்தில், நேற்று முன்தினம் இரவு நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூயதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே பல பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. இந்தப் பிரச்னைகள் குறித்து, அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான மற்றும் பலன் தரக்கூடிய பேச்சுவார்த்தைகளை நடத்த இந்திய அரசு முன்வர வேண்டும். அதற்கு தயார் எனில், நான் டில்லி சென்று பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன். ஏதோ சுற்றுப்பயணம் போல டில்லி சென்று வர விரும்பவில்லை.இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இங்கு வந்திருந்த போது, சில பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசினார். மற்ற பிரச்னைகள் குறித்துப் பேச தயாராக இல்லை. பயங்கரவாதம் தொடர்பாக இந்திய தலைவர்கள் அவர்கள் நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதேபோல், பாகிஸ்தானும் ஜனநாயக நாடே. எங்கள் நாட்டு மக்களையும் நாங்கள் திருப்திபடுத்த வேண்டும்.
கடந்த வியாழக்கிழமை நானும், கிருஷ்ணாவும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, அவர் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் என, நான் ஒருபோதும் சொல்லவில்லை. அதேநேரத்தில், இந்திய குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற உறுப்பினர்கள் எல்லாம் இந்திய தரப்பிலிருந்து உத்தரவுகள் பெற்ற வண்ணம் இருந்தனர்.முதல்நாள் இரவில் நடந்த விருந்து நிகழ்ச்சியின் போது நானும், கிருஷ்ணாவும் மேலோட்டமாக பேசினோம். அப்போது பல பிரச்னைகள் குறித்து பேச கிருஷ்ணா ஒப்புக் கொண்டார். ஆனால், மறுநாள் முறையான பேச்சுவார்த்தை துவங்கிய போது, நிலைமை மாறிவிட்டது. சில பிரச்னைகள் பற்றி மட்டுமே பேச கிருஷ்ணா தயாராக இருந்தார்.இந்தியா எழுப்பும் அனைத்துப் பிரச்னைகளையும் கேட்க நாங்கள் தயாராக உள்ளபோது, அவர்கள் ஏன் நாங்கள் சொல்வதை கேட்க மறுக்கின்றனர்.
பயங்கரவாதம் குறித்து மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று இந்தியா விரும்புவது போல, நாங்களும் எங்கள் மக்களை திருப்தி படுத்த வேண்டும். எங்கள் நாடு ஜனநாயக நாடு. பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும் விரும்புகின்றனர். அதில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு குரேஷி கூறினார்.
இதனிடையே பாகிஸ்தானுடன், இந்தியா நடத்திய பேச்சு முதல்கட்டத்தில் ஓரளவு சுமுகமாக சென்றது என்றும், ராணுவ தளபதி கியானி தனது அறிவித்த திட்டங்களை மாற்றி பிரதமரைச் சந்தித்த பின், பல்வேறு விஷயங்கள் மாறி விட்டன,. இதற்கு ராணுவத்தின் தலையீடு, நிர்வாகத்தில் அதிகம் இருக்கிறது என்ற கருத்து எழுந்திருக்கிறது. ஐ.எஸ்.ஐ ., செல்வாக்கும், ராணுவத்தின் நெருக்கமும் எளிதில் பாக்., அரசு எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத நிலை என்றும் பேச்சு எழுந்திருக்கிறது.
இதயங்களை பரிமாறும் நேரம்: இதற்கிடையில், "டுவிட்டர்' இணையதளத்தில் பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியுள்ளதாவது:இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால், உடன் முடிவு கிடைத்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையே. இதயங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டிய நேரம். இப்போது நாம் அன்பு, அமைதி என்ற விதையை விதைத்தால்தான் நம் எதிர்கால சந்ததியினர் அவற்றை பல மடங்காக அறுவடை செய்வர். வெறுப்பு, பயங்கரவாதம் என்ற நோயிலிருந்து நாம் நமது எதிர்கால தலைமுறையை காக்க வேண்டும்.இவ்வாறு மாலிக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இடையே சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.
இதனால், இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் லாகூரில் நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ""இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்புகிறது. அனைத்துப் பிரச்னைகளும் பேசித் தீர்க்கப்படும்,'' என்றார்.
அதேநேரத்தில், நேற்று முன்தினம் இரவு நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூயதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே பல பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. இந்தப் பிரச்னைகள் குறித்து, அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான மற்றும் பலன் தரக்கூடிய பேச்சுவார்த்தைகளை நடத்த இந்திய அரசு முன்வர வேண்டும். அதற்கு தயார் எனில், நான் டில்லி சென்று பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன். ஏதோ சுற்றுப்பயணம் போல டில்லி சென்று வர விரும்பவில்லை.இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா இங்கு வந்திருந்த போது, சில பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசினார். மற்ற பிரச்னைகள் குறித்துப் பேச தயாராக இல்லை. பயங்கரவாதம் தொடர்பாக இந்திய தலைவர்கள் அவர்கள் நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதேபோல், பாகிஸ்தானும் ஜனநாயக நாடே. எங்கள் நாட்டு மக்களையும் நாங்கள் திருப்திபடுத்த வேண்டும்.
கடந்த வியாழக்கிழமை நானும், கிருஷ்ணாவும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, அவர் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் என, நான் ஒருபோதும் சொல்லவில்லை. அதேநேரத்தில், இந்திய குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற உறுப்பினர்கள் எல்லாம் இந்திய தரப்பிலிருந்து உத்தரவுகள் பெற்ற வண்ணம் இருந்தனர்.முதல்நாள் இரவில் நடந்த விருந்து நிகழ்ச்சியின் போது நானும், கிருஷ்ணாவும் மேலோட்டமாக பேசினோம். அப்போது பல பிரச்னைகள் குறித்து பேச கிருஷ்ணா ஒப்புக் கொண்டார். ஆனால், மறுநாள் முறையான பேச்சுவார்த்தை துவங்கிய போது, நிலைமை மாறிவிட்டது. சில பிரச்னைகள் பற்றி மட்டுமே பேச கிருஷ்ணா தயாராக இருந்தார்.இந்தியா எழுப்பும் அனைத்துப் பிரச்னைகளையும் கேட்க நாங்கள் தயாராக உள்ளபோது, அவர்கள் ஏன் நாங்கள் சொல்வதை கேட்க மறுக்கின்றனர்.
பயங்கரவாதம் குறித்து மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று இந்தியா விரும்புவது போல, நாங்களும் எங்கள் மக்களை திருப்தி படுத்த வேண்டும். எங்கள் நாடு ஜனநாயக நாடு. பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும் விரும்புகின்றனர். அதில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு குரேஷி கூறினார்.
இதனிடையே பாகிஸ்தானுடன், இந்தியா நடத்திய பேச்சு முதல்கட்டத்தில் ஓரளவு சுமுகமாக சென்றது என்றும், ராணுவ தளபதி கியானி தனது அறிவித்த திட்டங்களை மாற்றி பிரதமரைச் சந்தித்த பின், பல்வேறு விஷயங்கள் மாறி விட்டன,. இதற்கு ராணுவத்தின் தலையீடு, நிர்வாகத்தில் அதிகம் இருக்கிறது என்ற கருத்து எழுந்திருக்கிறது. ஐ.எஸ்.ஐ ., செல்வாக்கும், ராணுவத்தின் நெருக்கமும் எளிதில் பாக்., அரசு எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத நிலை என்றும் பேச்சு எழுந்திருக்கிறது.
இதயங்களை பரிமாறும் நேரம்: இதற்கிடையில், "டுவிட்டர்' இணையதளத்தில் பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியுள்ளதாவது:இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால், உடன் முடிவு கிடைத்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையே. இதயங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டிய நேரம். இப்போது நாம் அன்பு, அமைதி என்ற விதையை விதைத்தால்தான் நம் எதிர்கால சந்ததியினர் அவற்றை பல மடங்காக அறுவடை செய்வர். வெறுப்பு, பயங்கரவாதம் என்ற நோயிலிருந்து நாம் நமது எதிர்கால தலைமுறையை காக்க வேண்டும்.இவ்வாறு மாலிக் கூறியுள்ளார்.
Similar topics
» பாக்.கை சீண்டாதீர்கள்: இந்தியாவுக்கு அல்-கொய்தா எச்சரிக்கை
» யு.எஸ். போல தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள்-இந்தியாவுக்கு பாக். எச்சரிக்கை
» தீவிரவாதத் தடுப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட பாக். விருப்பம்
» இந்தியாவுக்கு எதிரான கருத்து தாய்லாந்து மந்திரி வருத்தம்
» இந்தியாவுக்கு பாக்., தர வேண்டிய பாக்கி
» யு.எஸ். போல தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள்-இந்தியாவுக்கு பாக். எச்சரிக்கை
» தீவிரவாதத் தடுப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட பாக். விருப்பம்
» இந்தியாவுக்கு எதிரான கருத்து தாய்லாந்து மந்திரி வருத்தம்
» இந்தியாவுக்கு பாக்., தர வேண்டிய பாக்கி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|